Tuesday, September 1, 2015

முத்துக்கமலம் 01-09-2015



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-09-2015 அன்று பத்தாம் ஆண்டில் ஏழாம் (முத்து: 10 கமலம்:07) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. திருமகள் அருள் கிடைக்கப்பெறாதவர்கள் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்து சமயம்.

2. வள்ளலார் குறிப்பிடும் பாவச் செயல்கள் - கணேஷ் அரவிந்த்- ஆன்மிகம் - பிற சமயங்கள் & கருத்துகள்.

3. மணமில்லாத ஊதுவத்தி - முனைவர் சி.சேதுராமன்- கதை - சிறுகதை.

4. நினைவுகள்...! - பாளை.சுசி- கவிதை.

5. இரண்டையும் படைத்தது...? - சக்தி சக்திதாசன்- கவிதை.

6. பண்டமாற்று...? - செண்பக ஜெகதீசன்- கவிதை.

7. வீறுநடை போடு! - நாகினி- கவிதை.

8. அவ ஒறங்குன பின்னாடி...! - கலை இலக்கியா- கவிதை.

9. திரு.வி.க. கால சமூகத்தில் பெண்ணுரிமைக் கோட்பாடுகள் - முனைவர் ஜெ.ரஞ்சனி- கட்டுரை - சமூகம்.

10. கிராமத்து முறுக்கு - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

11. உருளைக்கிழங்கு போளி - சுதா தாமோதரன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

12. வெங்காய பகோடா - சித்ரா பலவேசம்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

13. சிலம்புச்செல்வர் ம. பொ. சிவஞானம் சிறப்புகள் - முனைவர் ஜெ. ரஞ்சனி- கட்டுரை - பொதுக் கட்டுரைகள்.

14. எல்லோரையும் திருப்திபடுத்த நினைப்பவன் வாழ்க்கையில்...? - கணேஷ் அரவிந்த்- பொன்மொழிகள்.

15. கொத்துக்கறி குருமா - கவிதா பால்பாண்டி- சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.

16. கோழிக்கறி வறுவல் - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.

17. செட்டிநாடு நாட்டுக்கோழிக் குழம்பு - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.

18. நண்டு மசாலா - சித்ரா பலவேசம்- சமையல் - அசைவம் - நண்டு.

19. புது மலர் - பாளை.சுசி- கவிதை.

20. அலாரம் அலற விழித்தன விழிகள் - சக்தி சக்திதாசன்- கவிதை.

21. அற்புதம் - விஜயகுமார் வேல்முருகன்- கவிதை.

22. அன்​பின் வழியினி​லே...! - மு​னைவர் சி.​சேதுராமன்- கவிதை.

23. காசினியை மாற்றிவிடு பெண்ணே! - மெய்யன் நடராஜ்- கவிதை.

24. வலைப்பூக்கள் - 205 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

25. மூட ஆமை (கதைப் பாடல்) - சி. அருள் ஜோசப் ராஜ்- சிறுவர் பகுதி - கவிதை.

26. பச்சைமிளகாய் சாம்பார் - சித்ரா பலவேசம்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

27. பூண்டு-மிளகுக் குழம்பு - சுதா தாமோதரன்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

28. மசாலாக் கத்திரிக்காய் குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

29. சுண்டைக்காய் குழம்பு - கவிதா பால்பாண்டி- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

30. பூரி - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - உடனடி உணவுகள்.

31. புதினா துவையல் - சுதா தாமோதரன்- சமையல் - துணை உணவுகள் - துவையல்.

32. பூண்டு ஊறுகாய் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - துணை உணவுகள் - ஊறுகாய்.

33. கஷ்டமில்லாத மகிழ்ச்சியான வேலை எது? - குட்டிக்கதை.

34. எந்த வேலையை யாரிடம் கொடுப்பது? - குட்டிக்கதை.

35. மனிதனாக வாழ்...! - சரஸ்வதி ராசேந்திரன்- கவிதை.

36. பாடம் உனக்கு...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

37. வரப்பிரசாதம் - கவிஞர் மு. முத்துமாறன்- கவிதை.

38. நீர்மேல் எழுத்து! - நாகினி- கவிதை.

39. கலாமுக்கு இறுதி சலாம் - சி. அருள் ஜோசப் ராஜ்- கவிதை.

40. கலாம் கனவு நனவாக வேண்டும்! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.

41. பீன்ஸ் பொறியல் - கவிதா பால்பாண்டி- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

42. குடமிளகாய் பச்சடி - சுதா தாமோதரன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

43. காலிபிளவர் - பட்டாணி பொரியல் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம்  போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

No comments:

Post a Comment