Friday, December 16, 2016

முத்துக்கமலம் 15-12-2016



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-12- 2016ல் பதினொன்றாம் ஆண்டில் பதினான்காம் (முத்து: 11 கமலம்: 14) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. அம்மாவே... மனம் நிறையும்! - எஸ். மாணிக்கம்- கவிதை.

2. ஐம்பது உரூபா - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

3. இறை வார்த்தை! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.

4. வாழ்ந்திடு...!! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

5. விடு(ம்)கதை - கவிமலர்- கவிதை.

6. மாறாத மாற்றமும்... - வாணமதி- கவிதை.

7. யாரவள்...? - வாணமதி- கவிதை.

8. வெறுப்புணர்வு - கோ. நவீன்குமார்- கவிதை.

9. எதிர்க்கொள்ள... - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

10. வழியெதுவும் இல்லையோ! - நாகினி- கவிதை.

11. கவிதை மொழிகள் - இல. பிரகாசம்- கவிதை.

12. இந்த நாள்...! இனிய நாள்...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

13. தத்துவச் சிறுதுளிகள் - கவிமலர்- கவிதை.

14. வாழ்க்கை...? - கலை இலக்கியா- கவிதை.

15. சிறுகவிதைகள் - கோ. நவீன்குமார்- கவிதை.

16. பெண்மையின் மயக்கம் - கோ. நவீன்குமார்- கவிதை.

17. ஆடிவா மகளே! - இல. பிரகாசம்- கவிதை.

18. தைப்பூசம் - ஆர். எஸ். பாலகுமார்- ஆன்மிகம் - இந்துசமயம்.

19. அஷ்டலட்சுமி - ஆர். எஸ். பாலகுமார்- ஆன்மிகம் - இந்துசமயம்.

20. பெண்ணியம் குறித்த கருத்தியல்புகள் - முனைவர் பா. தமிழரசி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

21. சங்க இலக்கியத்தில் குற்றமும் தண்டனையும் - பி. துரைமுருகன்- கட்டுரை - இலக்கியம்.

22. எடுத்து வச்சிருந்தாலும் கொடுத்து வச்சிருக்கணும்! - முனைவர் சி.சேதுராமன்- கதை - நாட்டுப்புறக் கதைகள் - கதை.16

23. இலக்கினப் பொதுப் பலன்கள் - ஆர். எஸ். பாலகுமார்- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

24. யோகம்...! எத்தனை யோகம்...!! - ஆர். எஸ். பாலகுமார்- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

25. அரவிந்தர் - ஜெயந்தி நாகராஜன்- சிறுவர் பகுதி - கட்டுரை.

26. கருப்பா, சிவப்பா? - கணேஷ் அரவிந்த்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

27. ஞானிக்கு வியர்க்கலாமா... ? - சித்ரா பலவேசம்- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

28. வலைப்பூக்கள் - 236 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

29. சூரியனா? சந்திரனா? - குட்டிக்கதை.

30. எந்த மீன் பிழைக்கும்? - குட்டிக்கதை.

31. பலனில்லாத முயற்சி எதுவும் உண்டா? - குட்டிக்கதை.

32. எது அழகு? - குட்டிக்கதை.

33. விநாயகருக்கு அருகம்புல் ஏன்? - குட்டிக்கதை.

34. வெற்றி கிடைத்ததால்...? - குட்டிக்கதை.

35. கத்திரிக்காய் சாதம் - கவிதா பால்பாண்டி- சமையல் - சாதங்கள்.

36. சாம்பார் சாதம் - சித்ரா பலவேசம்- சமையல் - சாதங்கள்.

37. தயிர் சாதம் - சித்ரா பலவேசம்- சமையல் - சாதங்கள்.

38. வெஜிடபிள் ரவா உப்புமா - கவிதா பால்பாண்டி- சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.

39. இந்தியக் கொடி - சுண்டல் - முனைவர் பி. ஆர். லட்சுமி- சமையல் - சிற்றுண்டிகள் - சுண்டல்.

40. காரக் குழம்பு - சுதா தாமோதரன்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

41. கத்தரிக்காய் கொத்சு - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

42. காய்கறி மசாலா - சுதா தாமோதரன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

43. சுரைக்காய் மசாலா - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

44. உருளைக்கிழங்கு வறுவல் - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

45. கத்தரிக்காய் வறுவல் - சித்ரா பலவேசம்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

46. கறிவேப்பிலைப் பொடி - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - துணை உணவுகள் - வற்றல் மற்றும் பொடிகள்.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Friday, December 2, 2016

முத்துக்கமலம் 01-12-2016




அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-12- 2016ல் பதினொன்றாம் ஆண்டில் பதின்மூன்றாவது (முத்து: 11 கமலம்: 13) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. ஆன்மிகத் தகவல்கள் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்துசமயம்.

2. இருக்கு வேதத்தில் இந்திரன் பெயர்கள் - கணேஷ் அரவிந்த்- ஆன்மிகம் - இந்துசமயம்.

3. கீதையில் கிருஷ்ணன் பெயர்கள் - கணேஷ் அரவிந்த்- ஆன்மிகம் - இந்துசமயம்.

4. நவக்கிரக தோச பரிகாரம் செய்ய.... - ஆர். எஸ். பாலகுமார்- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

5. கடைசிச் சோறு - பொன். இராம்- கதை - சிறுகதை.11

6. வாலு போயி கத்தி வந்தது... - முனைவர் சி.சேதுராமன்- கதை - நாட்டுப்புறக் கதைகள் - கதை.15

7. எதற்கு இரண்டு பைகள்...? - குட்டிக்கதை.

8. சாத்தானின் விளையாட்டு - குட்டிக்கதை.

9. திருடனைக் குருவாகக் கண்ட துறவி - குட்டிக்கதை.

10. என்னைப் போக விடு! - குட்டிக்கதை.

11. உழைக்காமல் பணக்காரராக முடியுமா? - குட்டிக்கதை.

12. வற்றுச் சாரியை (தொல்காப்பிய - நன்னூல் ஒப்பீடு) - சு. வினோதா- கட்டுரை - இலக்கியம்.

13. வேந்தனது கடமைகள் - முனைவா் ஜெ. புவனேஸ்வரி- கட்டுரை - இலக்கியம்.

14. விழுமியத்தை தொலைத்த தமிழர்களைத் தேடி - பெ. இசக்கிராசா- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

15. புதினங்கள் சுட்டும் பண்ணையடிமை முறை - பெ. இசக்கிராசா- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

16. கே. என். சிவராஜ பிள்ளையின் புலமை நெறி - மு. சங்கர்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

17. பூவும் போரும் - கி. இராம்கணேஷ்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

18. அப்பாவைப் பற்றி மகனின் நினைப்பு - கணேஷ் அரவிந்த்- குறுந்தகவல்.

19. வலைப்பூக்கள் - 235 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

20. இளமைக் காலம் - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

21. வரிசைக்கு வாராதது ஏன்? - எஸ். மாணிக்கம்- கவிதை.

22. பருவ மாற்றம் - கோ. நவீன்குமார்

23. நல்ல மனிதனை வளர்த்திடு - வாணமதி- கவிதை.

24. தீர்மானித்தல் - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

25. மொழிபெயர்ப்பு ஏதும் உள்ளதோ...? - இல. பிரகாசம்- கவிதை.

26. வாழ்ந்து காட்டு...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

27. மண்தானா அடைக்கலம்? - கலை இலக்கியா- கவிதை.

28. வாழ்வியல் கல்வி - கா. ந. கல்யாணசுந்தரம்- கவிதை.

29. பாரதி போல் வாழ்ந்திடுவோம் ! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.

30. எனக்கொன்று தருவாயா? - இல. பிரகாசம்- கவிதை.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம்  போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Wednesday, November 16, 2016

முத்துக்கமலம் 15-11-2016



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-11-2016ல் பதினொன்றாம் ஆண்டில் பன்னிரண்டாவது (முத்து: 11 கமலம்: 12) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1.விநாயகருக்கு வியாசரின் பெயர்கள் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்துசமயம்.

2. விநாயகர் வடிவத்தின் பொருள் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்துசமயம்.

3. நட்சத்திர அலங்காரம் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்துசமயம்.

4. கல்வியைப் பற்றி சில அறிஞர்கள் - கணேஷ் அரவிந்த்- பொன்மொழிகள்.

5. சொர்ணம்மாவின் முடிவு - முனைவர் நா. கவிதா- கதை - சிறுகதை.

6. குயிலும் எறும்பும் - முனைவர் சி.சேதுராமன்- கதை - நாட்டுப்புறக் கதைகள் - கதை.14

7. அம்மாவின் மனசு - சித்ரா பலவேசம்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

8. ஆசிய ஜோதி நேருஜி - கவிஞர் இரேவதி கிருஷ்ணமூர்த்தி- சிறுவர் பகுதி - கவிதை.

9. வாழ்க்கையில் இன்பம் மட்டும் வருமா? - குட்டிக்கதை.

10. இயற்கையின் நியதி - குட்டிக்கதை.

11. சூரியனா? சந்திரனா? - குட்டிக்கதை.

12. தானம் செய்ய காலம் தாழ்த்தலாமா? - குட்டிக்கதை.

13. மனிதனுக்கு மதிப்பில்லை! - குட்டிக்கதை.

14. இனவரைவியல் நாவல்களில் விழுமியங்கள் - பெ. இசக்கிராசா- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

15. அப்துல்ரகுமானின் ‘நேயர் விருப்பம்’ கவிதையில் சமுதாயச் சிந்தனை - கோ. தர்மராஜ்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

16. வள்ளுவன் சொல்...! - முனைவர் க. துரையரசன்- கட்டுரை - இலக்கியம்.

17. தலைவி - தோழி உறவு - முனைவா் ஜெ. புவனேஸ்வரி- கட்டுரை - இலக்கியம்.

18. பெரியாழ்வாரின் பக்தி நெறி - முனைவர் நா. கவிதா- கட்டுரை - இலக்கியம்.

19. ஒரு பிடி அவல் - முனைவர் மு. பழனியப்பன்- கட்டுரை - தொடர்கட்டுரை - பகுதி.9

20. வறுமைக் கோடு - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

21. தீபத்தின் ஒளியில் - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

22. பெண்மகள் - கோ. நவீன்குமார்- கவிதை.

23. யார் கடவுள்? - வாணமதி- கவிதை.

24. சரித்திரம் படைப்பாய்!! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.

25. உறுதிமொழி - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

26. ஏன் இத்தனை பேதம்! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

27. நிலவின் கோபம்! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

28. என்னுடையதைப் போல... - கலை இலக்கியா- கவிதை.

29. திணை வெண்பொங்கல் - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - சாதங்கள்.

30. நெல்லிக்காய் சாதம் - கவிதா பால்பாண்டி- சமையல் - சாதங்கள்.

31. தட்டைப் பயறு மசாலா - கவிதா பால்பாண்டி- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

32. காளான் குழம்பு - சுதா தாமோதரன்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

33. உருளைக்கிழங்கு - பட்டாணி குருமா - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

34. இனிப்பு சோமாஸ் - சுதா தாமோதரன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

35. போளி - சுதா தாமோதரன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

36. ரவா கேசரி - ராஜேஸ்வரி மணிகண்டன்

37. கோதுமை அல்வா - சசிகலா தனசேகரன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

38. கோழிக்கறிக் குழம்பு - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.

39. விரால் மீன் குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.

40. பாசிப்பருப்பு முருங்கைக்கீரைப் பொரியல் - கவிதா பால்பாண்டி- சமையல் - துணை உணவுகள் - கீரை.

40. நிலக்கடலை சுண்டல் - சித்ரா பலவேசம்- சமையல் - சிற்றுண்டிகள் - சுண்டல்.

41. வலைப்பூக்கள் - 234 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம்  போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Friday, November 4, 2016

முத்துக்கமலம் 01-11-2016



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-11-2016ல் பதினொன்றாம் ஆண்டில் பதினொன்றாம் (முத்து: 11 கமலம்: 11) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!


1. சிவபெருமான் ஆடிய வையை ஆடல் - முனைவர் மு. பழனியப்பன்- கட்டுரை - தொடர்கட்டுரை - பகுதி.6

2. லால் கிதாப் பரிகாரங்கள் - ஆர். எஸ். பாலகுமார்- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

3. பதினொரு வகை ஆடல்கள் - வீ. முத்துலட்சுமி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

4. வள்ளலார், காந்தி வாழ்க்கைச் சம்பவங்கள் ஒப்பீடு - கா. வேல்மதி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

5. நடையியல் நோக்கில் கல்யாண்ஜி கவிதைகள் - முனைவர் நா. கவிதா- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

6. தமிழ் பக்தி இலக்கியத்தில் நாயக - நாயகி பாவம் - மு. சங்கர்- கட்டுரை - இலக்கியம்.

7. யார் பிச்சைக்காரன்? - கோ. நவீன்குமார்- கதை - சிறுகதை.11

8. தேளுடன் நட்பு கொள்ளலாமா? - முனைவர் சி.சேதுராமன்- கதை - நாட்டுப்புறக் கதைகள் - கதை.11

8. என்னைப் பணிய வைக்க முடியுமா? - கணேஷ் அரவிந்த்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

10. வாழ்வுக்கு அழகு! - ஜெயந்தி நாகராஜன்- சிறுவர் பகுதி - கவிதை.

11. வலைப்பூக்கள் - 233 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

12. நாளை நமதே - கவிஞர். கு. நா. கவின்முருகு- கவிதை.

13. சிந்திப்பீர்! - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

14. கயவரினை விரட்ட வாரீர் - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

15. காடும் அழகும்! - வேதா. இலங்காதிலகம்- கவிதை.

16. தடாகத்தில் தாமரை! - வேதா. இலங்காதிலகம்- கவிதை.

17. மதிமயங்கி... - வாணமதி- கவிதை.

18. மழைக்காலம்! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.

19. ஆசான் - போ. சங்கரீஷ்வரி- கவிதை.

20. ஆசை - முனைவர் ப. மீனாட்சி- கவிதை.

21. என் பயணம் - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

22. முதலாளி கேட்ட வரம்!  - குட்டிக்கதை.

23. எது வெட்டி வேலை? - குட்டிக்கதை.

24. மனித இறைச்சி வேண்டும்! - குட்டிக்கதை.

25. இரண்டு வார்த்தை மட்டும் - குட்டிக்கதை.

26. எது தன்னம்பிக்கை? - குட்டிக்கதை.

27. சின்னச் சின்னக் கவிதைகள் - நெகிழன்- கவிதை.

28. இன்னும் கொஞ்சம் நேரம்...! - நெகிழன்- கவிதை.

29. தாங்கமாட்டேன்... - நெகிழன்- கவிதை.

30. அதிர்வலைகள் - நெகிழன்- கவிதை.

31. கண்ணீர் நினைவுகள் - நெகிழன்- கவிதை.

32. செத்துப் போனவனால்...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

33. எத்தனை கால்கள்? - செண்பக ஜெகதீசன்- கவிதை.

34. உண்மையே வெல்லும்! - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.

35. காய்கறி சாதம் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - சாதங்கள்.

36. பூண்டு சாதம் - சுதா தாமோதரன்- சமையல் - சாதங்கள்.

37. பாசிப்பயறு பூசணிக்காய் குழம்பு - சசிகலா தனசேகரன்- சமையல் - குழம்பு & ரசம்.

38. பனீர் குடமிளகாய் கிரேவி - சித்ரா பலவேசம்- சமையல் - குழம்பு & ரசம்.

39. மொச்சைக் கொட்டைக் குழம்பு - சுதா தாமோதரன்- சமையல் - குழம்பு & ரசம்.

40. சுரைக்காய் மசாலா - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டுகள்.

41. உருளைக்கிழங்கு வறுவல் - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டுகள்.

42. மொச்சைக் கொட்டைப் போளி - கவிதா பால்பாண்டி.- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

43. பாலக், உருளைக்கிழங்கு பஜ்ஜி - சித்ரா பலவேசம்.- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

44. குடைமிளகாய் கட்லேட் - சசிகலா தனசேகரன்.- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம்  போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Sunday, October 16, 2016

முத்துக்கமலம் 15-10-2016 (தீபாவளிச் சிறப்புப் புதுப்பித்தல்)


அன்புடையீர், வணக்கம்.

தீபாவளி நல்வாழ்த்துகள்...!

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-10-2016ல் பதினொன்றாம் ஆண்டில் பத்தாம் (முத்து: 11 கமலம்: 10) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிச் சிறப்புப் புதுப்பித்தலாக மலர்ந்துள்ள இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1.. ஆறுவகை வழிபாடுகள் - கணேஷ் அரவிந்த்- ஆன்மிகம் - இந்துசமயம்.

2. இந்து சமய வழிபாட்டு உணவுப் பொருட்கள் - கணேஷ் அரவிந்த்- ஆன்மிகம் - இந்துசமயம்.

3. திதிகளுக்கான அதிதேவதைகள் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்துசமயம்.

4. செல்வம் பெருகச் செய்ய வேண்டியவை - சித்ரா பலவேசம்- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

5. அஷ்டகர்ம மூலிகைகள் அறுபத்தி நான்கு - கணேஷ் அரவிந்த்- குறுந்தகவல்.

6. மாற்றம் - சரஸ்வதிராசேந்திரன்- கதை - சிறுகதை.

7. இன்று போய்... நாளை வா...! - முனைவர் சி.சேதுராமன்- கதை - நாட்டுப்புறக் கதைகள் - கதை.12

8. பௌத்தக் கோட்பாட்டு நோக்கில் சங்க இலக்கியம் - முனைவர் சு. மாதவன்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

9. பாண்டிய மன்னர்களின் புலமைத்திறம் - முனைவா் ஜெ. புவனேஸ்வரி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

10. இனவரைவியல் நோக்கில் தமிழர் உணவுகளில் பசுவின் பங்களிப்பும் அரசியலும் - பெ. இசக்கிராஜா- கட்டுரை - சமூகம்.

11. பூவிலைப் பெண்டு - முனைவர் மு. பழனியப்பன்- கட்டுரை - தொடர்கட்டுரை - பகுதி.7

12. கொண்டாடுவோம்! - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

13. உழைப்போம்! உயர்வோம்!! - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

14. இந்நிலை மாறுவது எந்நாளோ? - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.

15. வேண்டுதலும்...! வேண்டுகோளும்...!! - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

16. இறைவனின் நினைப்பு...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

17. நாணலின் கேள்வி? - செண்பக ஜெகதீசன்- கவிதை.

18. வையம் தழைத்திட - இல. பிரகாசம்- கவிதை.

19. ஊடாக... - கலை இலக்கியா- கவிதை.

20. அதிர்முகம் - நெகிழன்- கவிதை.

21. வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை - குட்டிக்கதை.

22. பணம் மட்டும் போதுமா? - குட்டிக்கதை.

23. விதியா? மதியா? - குட்டிக்கதை.

24. வில் வித்தைக்காரன் - குட்டிக்கதை.

25. முட்டாள் அறிவாளியாக முடியுமா? - குட்டிக்கதை.

26. மூன்று வரங்கள் - சித்ரா பலவேசம்.- சிரிக்க சிரிக்க.

27. பிறரைத் தோற்கடிப்பதா வெற்றி? - கணேஷ் அரவிந்த்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

28. வலைப்பூக்கள் - 232 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

29. வெஜிடபிள் வரகுப் பிரியாணி - சித்ரா பலவேசம்- சமையல் - சாதங்கள்.

30. நெய் சாதம் - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - சாதங்கள்.

31. ஹைதராபாத் வெஜ் பிரியாணி - சுதா தாமோதரன்- சமையல் - சாதங்கள்.

32. திணை அடை - சசிகலா தனசேகரன்- சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.

33. தக்காளித் தோசை - கவிதா பால்பாண்டி- சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.

34. வெஜிடபிள் போண்டா - கவிதா பால்பாண்டி- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

35. மெது வடை - கவிதா பால்பாண்டி- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

36. மிளகு வடை - சுதா தாமோதரன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

37. மசால் வடை - சுதா தாமோதரன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

38. எள்ளு உருண்டை - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

39. காரப் பூந்தி - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

40. முந்திரி முறுக்கு - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

41. ஜாங்கிரி - சித்ரா பலவேசம்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

42. ஸ்வீட் சமோசா - சித்ரா பலவேசம்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

43. மைதா கேக் - கவிதா பால்பாண்டி- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

44. கோவக்காய் பனீர் குழம்பு - சசிகலா தனசேகரன்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

45. காலிபிளவர் பட்டாணி குருமா - கவிதா பால்பாண்டி- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

46. அவல் கேசரி - சுதா தாமோதரன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

47. ரவா கேசரி - சுதா தாமோதரன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

48. அவல் – பேரீச்சை உருண்டை - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

49. அவல், பொரி உருண்டை - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

50. தேங்காய் காரக் கச்சோரி - கவிதா பால்பாண்டி- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

51. சாத பக்கோடா - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

52. ஆந்திரா தட்டை - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

53. மிளகு துக்கடா - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

54. தக்காளி ரிப்பன் பக்கோடா - கவிதா பால்பாண்டி- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

55. மைதா மில்க் பர்பி - சித்ரா பலவேசம்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

56. ப்ரூட் அல்வா - சுதா தாமோதரன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

57. மட்டன் பிரியாணி - கவிதா பால்பாண்டி- சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.

58. மட்டன் கொழுப்புக் குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.

59. கேரள மட்டன் குருமா - சித்ரா பலவேசம்- சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.

60. மட்டன் சமோசா - சித்ரா பலவேசம்- சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.

61. மூளை வறுவல் - கவிதா பால்பாண்டி- சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.

62. மட்டன் மிளகுக் கறி - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.

63. ஆந்திரா சிக்கன் குழம்பு - சித்ரா பலவேசம்- சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.

64. சிக்கன் சால்னா - சித்ரா பலவேசம்- சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.

65. பஞ்சாபி சிக்கன் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.

66. சிக்கன் வறுவல் - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.

67. காடைக் குழம்பு - கவிதா பால்பாண்டி- சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.

68. வாழை இலை மீன் வறுவல் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - அசைவம் - மீன்.

69. இறால் மசாலா - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - அசைவம் - மீன்.

70. கணவாய் மீன் வறுவல் - கவிதா பால்பாண்டி- சமையல் - அசைவம் - மீன்.

71. திருக்கை மீன் குழம்பு - சித்ரா பலவேசம்- சமையல் - அசைவம் - மீன்.

72. கெழுத்தி மீன் குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - அசைவம் - மீன்.

73. கேரள முட்டைக் கறி - சித்ரா பலவேசம்- சமையல் - முட்டை.

74. முட்டை பாஸ்தா - கவிதா பால்பாண்டி- சமையல் - முட்டை.

75. முட்டைக் கொத்துப் பரோட்டா - கவிதா பால்பாண்டி- சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.

76. முட்டை மசாலா ஆப்பம் - சித்ரா பலவேசம்- சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Sunday, October 2, 2016

முத்துக்கமலம் 01-10-2016


அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-10-2016ல் பதினொன்றாம் ஆண்டில் ஒன்பதாவது (முத்து: 11 கமலம்: 09) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. நவராத்திரி பூஜை ஏன்? - கணேஷ் அரவிந்த் - ஆன்மிகம் - இந்துசமயம்.

2. ஆண் மூலம் அரசாளுமா? - சித்ரா பலவேசம் - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

3. எட்டுத்தொகையில் ஐவகை நிலத்தெய்வங்கள் - கு. வளர்மதி- கட்டுரை - இலக்கியம்.

4. கம்பராமாயணத்தில் சங்கஇலக்கியப் புறத்திணை மரபுகள் - கோ. தர்மராஜ்- கட்டுரை - இலக்கியம்.

5. வ. சுப. மாணிக்கனாரின் வழியில் இலக்கியக் கலை - முனைவர் மு. பழனியப்பன்- கட்டுரை - தொடர்கட்டுரை - பகுதி.6

6. பாத்துட்டேன்... பாத்துட்டேன்...! - முனைவர் சி.சேதுராமன் - கதை - நாட்டுப்புறக் கதைகள் - கதை.11

7. இன்னொரு ஸ்கூல் தேடணும்...! - கோ. நவீன்குமார் - கதை - சிறுகதை.

8. வலைப்பூக்கள் - 231 - உ. தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூ.

9. நம்பிக்கை இழந்தவன் - கணேஷ் அரவிந்த் - பொன்மொழிகள்.

10. எங்க வீட்டுல ஆடு இல்லியே...! - சித்ரா பலவேசம்- சிரிக்க சிரிக்க.

11. அனுமதிப்பீரா...? ஆவேசம் கொள்வீரா...? - விஷ்ணுதாசன்- கவிதை.

12. வீணாக்காதே...! - வாணமதி- கவிதை.

13. தீது கண்டால் - கவிஞர். கு. நா. கவின்முருகு- கவிதை.

14. கிழிந்த ரூபாய்த் தாள் - கோ. நவீன்குமார்- கவிதை.

15. பழமைத் தேள்! - இல. பிரகாசம்- கவிதை.

16. அப்பாவின் நினைவுகள்! - முனைவர் வே. புகழேந்தி- கவிதை.

17. கவிதைக்காரனின் கவிதை! - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

18. வாழ்க்கைப் பாடம்! - இல. பிரகாசம்- கவிதை.

19. நேற்று... இன்று.. நாளை...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

20. அணையும் உலையும்... - கலை இலக்கியா- கவிதை.

21. வாய்க்கால் நீர்! - கோ. நவீன்குமார்- கவிதை.

22. நூறாண்டு வாழ்ந்திடுவோம்! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- சிறுவர் பகுதி - கவிதை.

23. சிவப்பு மலையின் கதை - சித்ரா பலவேசம்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

24. கைதட்டல் யாருக்கு? - குட்டிக்கதை.

25. எது நல்ல சொத்து? - குட்டிக்கதை.

26. சந்தர்ப்ப சிலை! - குட்டிக்கதை.

27. மன அழுத்தம் வருகிறதே! - குட்டிக்கதை.

28. நீங்களே தேர்வு செய்யலாம்! - குட்டிக்கதை.

29. புளுகத் தெரியாதவன் - குட்டிக்கதை.

30. பிரட் உப்புமா - சித்ரா பலவேசம்- சமையல் - உடனடி உணவுகள்.

31. ரவா பக்கோடா - சுதா தாமோதரன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

32. தூள் பஜ்ஜி - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

33. கொள்ளு வடை - சசிகலா தனசேகரன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

34. கத்தரிக்காய் வறுவல் - சித்ரா பலவேசம்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டுகள்.

35. அவரைக்காய் பொரியல் - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டுகள்.

36. தக்காளி பச்சடி - சுதா தாமோதரன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டுகள்.

37. கேரட் சூப் - கவிதா பால்பாண்டி- சமையல் - சூப் வகைகள்.

38. இஞ்சிப் பால் - சித்ரா பலவேசம்- சமையல் - சிறப்பு உணவுகள் - பிற சிறப்பு உணவு வகைகள்.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Friday, September 16, 2016

முத்துக்கமலம் 15-09-2016



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-09-2016ல் பதினொன்றாம் ஆண்டில் எட்டாவது (முத்து: 11 கமலம்: 08) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. நாட்டுப்புறப் பாடல்களில் தாலாட்டு - ச. தனலெட்சுமி- கட்டுரை- பொதுக்கட்டுரைகள்.

2. தாலாட்டு, ஒப்பாரி ஓர் ஒப்பீடு - வி. அன்னபாக்கியம்- கட்டுரை- பொதுக்கட்டுரைகள்.

3. ஈழ மக்களின் போர்க்கால வாழ்வியல் - முனைவர் க. மகேஸ்வரி- கட்டுரை- சமூகம்.

4. எட்டுத்தொகை நூல்களில் நாட்டுப்புறக் கூறுகள் - முனைவர் செ. கென்னடி- கட்டுரை - இலக்கியம்.

5. தமிழலங்காரம் - முனைவர் மு. பழனியப்பன்- கட்டுரை - தொடர்கட்டுரை - பகுதி.5

6. கடல்ல பிடிச்ச தீ - முனைவர் சி.சேதுராமன்- கதை - நாட்டுப்புறக் கதைகள் - கதை.10

7. பூனை குறுக்கே போனால்...கெட்ட சகுனமா? - வி. பி. மணிகண்டன்- பகுத்தறிவு.

8. வாழ்க்கையின் நோக்கம் - கணேஷ் அரவிந்த்- பொன்மொழிகள்.

9. வலைப்பூக்கள் - 230 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

10. நாண் - சசிகலா தனசேகரன்- சமையல் - உடனடி உணவுகள்.

11. பனீர் பட்டர் மசாலா - சசிகலா தனசேகரன்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

12. சுரைக்காய் குழம்பு - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

13. குருவின் பாகுபாடு! - குட்டிக்கதை.

14. எனக்கு ஒன்றும் தெரியாது! - குட்டிக்கதை.

15. முகத்தில் விழித்ததால்...! - குட்டிக்கதை.

16. அவர் மேல் நம்பிக்கையில்லை...! - குட்டிக்கதை.

17. ஒரு நாள் உணவுக்கு... - குட்டிக்கதை.

18. புதிய கங்கை வேண்டும்! - கணேஷ் அரவிந்த்- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

19. மைசூர் போண்டா - கவிதா பால்பாண்டி- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

20. அதிரசம் - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

21. இட்லி மாவு போண்டா - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

22. கேழ்வரகு லட்டு - சசிகலா தனசேகரன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

23. பச்சைப்பயறு பச்சடி - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் பொறியல்.

24. பட்டர் பீன்ஸ் பொரியல் - சுதா தாமோதரன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் பொறியல்.

25. பிரண்டைத் துவையல் - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - துணை உணவுகள் - துவையல்.

26. எங்களுக்கு வேண்டாம்! - புலவர் ச. ந. இளங்குமரன்- கவிதை.

27. தீப்பொறி! - வாணமதி- கவிதை.

28. ருசியைத் தேடி...! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.

29. எப்போது நான் கவிஞனாவேன்? - சுசீந்திரன்- கவிதை.

30. இழந்தது...! - அ. செந்தில்குமார்- கவிதை.

31. உடையும் பலூன்... - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

32. பிள்ளைகளின் அறிவுரை - செண்பக ஜெகதீசன்- கவிதை.

33. விதைக்க மறந்த மனித நேயம் - கவிஞர். கு. நா. கவின்முருகு- கவிதை.

34. புதிது புதிதாய்...! - கலை இலக்கியா- கவிதை.

35. விஞ்ஞானத்தில் காதல்! - ப. செல்வகுமார்- கவிதை.

36. எப்போது கிடைக்கும்? - கா. ந. கல்யாணசுந்தரம்- கவிதை.

37. வானத்து நிலவானவள்! - விஷ்ணுதாசன்- கவிதை.

38. பெண் போற்றுவோம்! - இல. பிரகாசம்- கவிதை.

39. பூண்டு புதினா தோசை - சுதா தாமோதரன் - சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.

40. ஆட்டு இரத்தப் பொரியல் - சித்ரா பலவேசம்- சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.

41. நாட்டுக்கோழிக் குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.

42. நெத்திலி வறுவல் - சித்ரா பலவேசம்- சமையல் - அசைவம் - மீன்.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம்  போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Friday, September 2, 2016

முத்துக்கமலம் 01-09-2016



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-09-2016ல் பதினொன்றாம் ஆண்டில் ஏழாம் (முத்து: 11 கமலம்: 07) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. விநாயகர் வடிவங்களும், வணங்கினால் கிடைக்கும் பலன்களும் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்துசமயம்.

2. நலன் தரும் விளக்குகள் - ஆர். அருண்குமார் - ஆன்மிகம் - இந்துசமயம்.

3. சித்தர் பாடல்களில் ஆளுமைப் பரிமாணங்கள் - முனைவா் ஜா. பெஞ்சமின் ஆரோன் டைட்டஸ்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

4. சூழலியல் பெண்ணியத் திறனாய்வு - முனைவர் மா. பத்மபிரியா- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

5. சுற்றுலா - முனைவர் சி. ஆரோக்கிய தனராஜ்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

6. இலக்கியங்களும் அறநெறிக் கோட்பாடும் - வீ. முத்துலட்சுமி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

7. விஷ்ணுசித்தர் - முனைவர் நா. கவிதா- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

8. வீரம் செரிந்த தமிழ்நாடு - புலவர் ச. ந. .இளங்குமரன்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

9. சோழ மன்னர்களின் புலமைத்திறம் - முனைவா் ஜெ. புவனேஸ்வரி- கட்டுரை - இலக்கியம்.

10. இலக்கியங்களில் மனித உரிமைகள் குறித்த கருத்தியல்கள் - முனைவர் பா. தமிழரசி- கட்டுரை - இலக்கியம்.

11. தமிழில் வேதாந்தச் சிறப்பு - முனைவர் மு. பழனியப்பன்- கட்டுரை - தொடர்கட்டுரை - பகுதி.2

12. வலைப்பூக்கள் - 229 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

13. கண்ணு போச்சு! மூக்கு போச்சு! - முனைவர் சி.சேதுராமன்- கதை - நாட்டுப்புறக் கதைகள் - கதை.7

14. பலவீனத்தை நினைத்துப் பயப்படலாமா? - கணேஷ் அரவிந்த்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

15. மாவீரனின் கடைசி நேர ஆசைகள்! - சித்ரா பலவேசம்- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

16. பலம் கொண்டு சாதிக்கலாமா? - குட்டிக்கதை.

17. உண்மையா? மாயையா? - குட்டிக்கதை.

18. காதலும் திருமணமும் - குட்டிக்கதை.

19. கழுதைக்குப் பதவி கொடுக்கலாமா? - குட்டிக்கதை.

20. விலை குறைவு என்பதற்காக வாங்கலாமா? - கணேஷ் அரவிந்த்- பொன்மொழிகள்.

21. சில நாடுகளின் தனிச்சிறப்புகள் - சித்ரா பலவேசம்- குறுந்தகவல்.

22. தமிழ் காக்க...! - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.

23. அந்தக் கதை...!! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

24. காட்டுக்கு அனுப்பி வைப்போம்! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.

25. பழகிப் போச்சு! - வாணமதி- கவிதை.

26. அவனே என் தலைவன் - விஷ்ணுதாசன்- கவிதை.

27. ஒரு தாய்க் குதிரை! - இல. பிரகாசம்- கவிதை.

28. வெண்மகளே வருக! - இல. பிரகாசம்- கவிதை.

29. ஒதுக்கப்பட்டவை! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

30. தூக்கணாங்குருவியின் புலம்பல் - சரஸ்வதி ராசேந்திரன்- கவிதை.

31. புதுச்சீதை - முனைவா் மா. பத்மபிரியா- கவிதை.

32. அம்மா - முனைவர் பி. மீனாட்சி- கவிதை.

33. எதிர்காலக் கனவு - கவிஞர் கு. நா. கவின்முருகு- கவிதை.

34. வேறென்ன சொல்லனும்? - கலை இலக்கியா- கவிதை.

35. சிரி(சேமி)ப்பு - அ. செந்தில்குமார்- கவிதை.

36. மன ஊர்வலம் - அ. செந்தில்குமார்- கவிதை.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம்  போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Tuesday, August 16, 2016

முத்துக்கமலம் 15-08-2016



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-08-2016ல் பதினொன்றாம் ஆண்டில் ஆறாம் (முத்து: 11 கமலம்: 06) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...


1. இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள் - சித்ரா பலவேசம்- இந்து சமயம் - ஆன்மிகம்.

2. நந்தனார் கண்ட சிதம்பரம் - முனைவர் மு. பழனியப்பன்- கட்டுரை - தொடர்கட்டுரை - பகுதி.3

3. காசிக்குப் போனால் தொலையுமா? - முனைவர் சி.சேதுராமன்- கதை - நாட்டுப்புறக் கதைகள் - கதை.6

4. நரி உபதேசம் பண்ணத் தொடங்கினால்... - கணேஷ் அரவிந்த்- பொன்மொழிகள்.

5. கடவுள் காரணமில்லாமல் படைப்பாரா? - குட்டிக்கதை.

6. கொக்குவுக்கு எத்தனை கால்? - குட்டிக்கதை.

7. எருமைக்கு மூளை இருக்குமா? - குட்டிக்கதை.

8. கணவனின் காலைப் பிடித்து விட மறுத்த சீதை - குட்டிக்கதை.

9. கடவுள் இருக்கிறாரா? - குட்டிக்கதை.

10. வலைப்பூக்கள் - 228 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

11. விளையாட்டாக இருந்து கூத்துவடிவம் பெற்றவை - வீ. முத்துலட்சுமி- கட்டுரை - இலக்கியம்.

12. தொல்காப்பியரின் அகிம்சைக் கோட்பாடு - கு. வளர்மதி- கட்டுரை - இலக்கியம்.

13. தமிழர் பண்பாட்டில் விருந்தோம்பல் - முனைவர் மா. பத்மபிரியா- கட்டுரை - இலக்கியம்.

14. ஆற்றுப்படைகளில் உணவும் தொழிலும் - ச. தனலெட்சுமி- கட்டுரை - இலக்கியம்.

15. ஜே.ஜே.: சில குறிப்புகள் நாவலின் கதை அமைப்பில் நவீனத்துவம் - வி. அன்னபாக்கியம்- கட்டுரை- பொதுக்கட்டுரைகள்.

16. கோவுண்ணி கூறும் தமிழ் யாப்பியல் - சிவா வெங்கடேஷ். ல- கட்டுரை- பொதுக்கட்டுரைகள்.

17. மலையாள யாப்பியல் - ஆய்வுகள் - சிவா வெங்கடேஷ். ல- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

18. தன் வரலாற்றுப் படைப்புகளில் தயாபாயின் பச்சைவிரல் - வீ. உதயகுமார்.- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

19. ஆந்திர சர்க்கரைப் பொங்கல் - ராஜேஸ்வரி மணிகண்டன்.- சமையல் - சாதங்கள்.

20. புதினா - மல்லி சாதம் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்.- சமையல் - சாதங்கள்.

21. வாய்வுக் கஞ்சி - எஸ். சசிகலா.- சமையல் - சாதங்கள்.

22. மூங்கில் அரிசிக் கஞ்சி - எஸ். சசிகலா.- சமையல் - சாதங்கள்.

23. தீண்டாமை தீயணைத்த தீரன் - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

24. காகிதங்கள் - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

25. புதிய போதை கொள்ளுங்கள்...! - முனைவர் ம. தேவகி- கவிதை.

26. சினம் கொள்! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.

27. சாயல்கள்...! - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

28. ஆறாம் அறிவாய்...- செண்பக ஜெகதீசன்- கவிதை.

30. மொட்டு விட்ட காதல் - விஷ்ணுதாசன்- கவிதை.

 31. உன் பார்வை மட்டும்...! - வீ. முத்துலட்சுமி- கவிதை.

32. சித்திரக்காரன் - முனைவா் ஜெ. புவனேஸ்வரி- கவிதை.

33. உறங்கா விடியல்... - கலை இலக்கியா- கவிதை.

34. தலை(மை)க்குத் தெரியுமா? - உ. தாமரைச்செல்வி- கவிதை.

35. பெண்ணே அரசியல் பணி கொள்!! - இல. பிரகாசம்- கவிதை.

36. பீட்ரூட் குருமா - சுதா தாமோதரன்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

37. மொச்சைக்காய் குழம்பு - கவிதா பால்பாண்டி- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம்  போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Thursday, August 4, 2016

முத்துக்கமலம் 01-08-2016



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-08-2016ல் பதினொன்றாம் ஆண்டில் ஐந்தாம் (முத்து: 11 கமலம்: 05) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1.புதுப்பொண்ணு - எஸ். மாணிக்கம்- கதை - சிறுகதை.

2. நரி​மாப்பி​ள்​ளை - முனைவர் சி.சேதுராமன்- கதை - நாட்டுப்புறக் கதைகள் - கதை.7

3. கவிஞர் முடியரசனாரின் பூங்கொடியில் சாத்தனாரின் மணிமேகலை - முனைவர் சி. ஆரோக்கிய தனராஜ்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

4. கற்பு நெறியும், கற்புசார் புனைவுகளும் - முனைவர் மு. பழனியப்பன்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

5. தகவல் பரிமாற்றத்திற்குக் கூத்து இசையின் பயன்பாடு - வீ. முத்துலட்சுமி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

6. கரடி முடி வாங்கினால் பணக்காரர் ஆக முடியுமா? - சித்ரா பலவேசம்- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

7. வாழ்வியல் கிருமிகள் - கீத்தா பரமானந்தன்- கவிதை.

8. கதவிடுக்குகளில். - கா. ந. கல்யாணசுந்தரம்- கவிதை.

9. வெற்றிக்கு வழி - குட்டிக்கதை.

10. எதிரொலி கற்பிக்கும் பாடம் - குட்டிக்கதை.

11. ஆட்டுக்கறிக் குழம்பு - கவிதா பால்பாண்டி- சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.

12. ஆட்டுக்கால் மி:ளகுக் குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.

13. வலைப்பூக்கள் - 227 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

14. படைப்பவரும், காப்பவரும், அழிப்பவரும் திருமால் - முனைவர் மு. பழனியப்பன்- கட்டுரை - தொடர்கட்டுரை - பகுதி.2

15. பழந்தமிழரின் சூழலியல் அறிவு - முனைவர் மா. பத்மபிரியா- கட்டுரை - இலக்கியம்.

16. சிலம்பில் வஞ்சினம் - முனைவர் பா. பொன்னி- கட்டுரை - இலக்கியம்.

17. சங்க இலக்கியத்தில் இயற்கை உரம் - முனைவர் மா. பத்மபிரியா- கட்டுரை - இலக்கியம்.

18. முழுமை பெற முனைந்திருக்கிறேன்...! - பாரியன்பன் நாகராஜன்.- கவிதை.

19. இரண்டில் ஒன்று... - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

20. நல்லவனாக ஒரு வழி! - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

21. தாய்க்கல்வி! - இல. பிரகாசம்- கவிதை.

22. இன்மொழி இசை!! - இல. பிரகாசம்- கவிதை.

23. கடவுள் செய்தது சரியா? - குட்டிக்கதை.

24. நமக்குக் கைகள் எதற்கு? - குட்டிக்கதை.

25. வாத்துக்கறிக் குழம்பு - சித்ரா பலவேசம்- சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.

26. சில்லி முட்டை - சித்ரா பலவேசம்- சமையல் - அசைவம் - முட்டை.

27. முட்டைத் தொக்கு - கவிதா பால்பாண்டி- சமையல் - அசைவம் - முட்டை.

28. மனிதர்களிலேயே கேவலமானவர்கள் யார்? - கணேஷ் அரவிந்த்- பொன்மொழிகள்.

29. துணியில் செய்தித்தாள் வெளியிடும் நாடு - சித்ரா பலவேசம்.- குறுந்தகவல்.

30. நாங்களும் மனிதர்களாய்... - சிவமணி- கவிதை.

31. பிறப்பு - சிவமணி- கவிதை.

32. செய்த உதவியை நினைப்போம் ! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.

33. எப்படி மறப்பேன்? - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

34. நம்பிக்கை துரோகம் - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

35. வயிற்றைக் காயப் போடலாமா? - சித்ரா பலவேசம்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

36. பிரச்சனைகளை ஒதுக்கி வையுங்கள் - கணேஷ் அரவிந்த்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

37. கருணை வ‌த்த‌க் குழ‌ம்பு - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - குழம்பு & ரசம்.

38. முளைக்கீரை சாம்பார் - சுதா தாமோதரன்- சமையல் - குழம்பு & ரசம்.

39. கவிதையாக.... - செண்பக ஜெகதீசன்- கவிதை.

40. வண்ணங்கள் வேறு; வடிவங்கள்...? - வாணமதி- கவிதை.

41. வெற்றி வேண்டுமா...? - சரஸ்வதி ராசேந்திரன்- கவிதை.

42. வாழைக்காய் வறுவல் - கவிதா பால்பாண்டி.- சமையல் - துணை உணவுகள் - பச்சடி & கூட்டு.

43. செளசெள கூட்டு - சுதா தாமோதரன்.- சமையல் - துணை உணவுகள் - பச்சடி & கூட்டு.

44. மாங்காய் பச்சடி - ராஜேஸ்வரி மணிகண்டன்.- சமையல் - துணை உணவுகள் - பச்சடி & கூட்டு.

45. பிரண்டை எள் துவையல் - சுதா தாமோதரன்.- சமையல் - துணை உணவுகள் - துவையல்.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம்  போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/


Sunday, July 17, 2016

முத்துக்கமலம் 15-07-2016


அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-07-2016 ல் பதினொன்றாம் ஆண்டில் நான்காம் (முத்து: 11 கமலம்: 04) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. சிவபெருமானுக்குப் பிடித்த ஐந்து - சித்ரா பலவேசம்- இந்து சமயம் - ஆன்மிகம்.

2. திருவண்ணாமலை - முனைவர் மு. பழனியப்பன்- கட்டுரை - தொடர்கட்டுரை - பகுதி.1

3. முயற்சியில்லாமலிருப்பவர்களின் நிலை...? - குட்டிக்கதை.

4. நல்ல வாய்ப்பை இழந்தவன் - குட்டிக்கதை.

5. தைரியமில்லாதவர்கள் இவ்வுலகில் வாழ முடியுமா? - குட்டிக்கதை.

6. உடல் பலமில்லாதவன் திருடனைப் பிடிக்க முடியுமா? - குட்டிக்கதை.

7. இலையின் வேண்டுகோள் - குட்டிக்கதை.

8. ஆண்டவன் அருள் கிடைத்தாலும்... - குட்டிக்கதை.

9. பேராசைப்பட்ட எலி - குட்டிக்கதை

10. நாஞ்சில் நாடன் சிறுகதைகளில் மொழிநடை - பா. அமுதா- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

11. தமிழ் இலக்கியத்தில் சிறுகதை இலக்கணமும் அமைப்பு முறையும் - கா. விஜயா- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

12. ஆண்டாள் பிரியதர்சினி சிறுகதையில் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் தீர்வுகளும் - முனைவர் ச. இரமேஸ்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

13. கு. அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார் சிறுகதைகளில் குழந்தைகளின் மனநிலை - முனைவர் க. புவனேஸ்வரி- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

14. 'வடிகால்' சிறுகதைத் தொகுப்பின் தனித்தன்மைகள் - முனைவர் வாணி அறிவாளன்.- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

15. ஈழச் சிறுகதைகளில் வட்டார வழக்குச் சொற்கள் (சிறப்புப் பார்வை: மறுஜென்மம் சிறுகதை) - முனைவர்தி. நெடுஞ்செழியன்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

16. கன்றுக்குட்டியும் சிங்கமும் - முனைவர் சி.சேதுராமன்- கதை - நாட்டுப்புறக் கதைகள் - கதை.6

17. வலைப்பூக்கள் - 226 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

18. நாடு போற்ற வாழ்ந்திடு - ஜெயந்தி நாகராஜன்- சிறுவர் பகுதி - கவிதை.

19. ஒன்றாய்ப் பரமபதம் - செண்பக ஜெகதீசன்- கவிதை.

20. பூக்க மறந்த பூக்கள் - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

21. நாயினம் இதுவோ... - வாணமதி- கவிதை.

22. உன் கையில் உலகிருக்கு! - சந்திரகௌரி சிவபாலன்- கவிதை.

23. தெருவோர வாழ்க்கை - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

24. கலையவுமில்லை நனையவுமில்லை! - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

25. எப்போது மனிதன்? - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

26. சாம்பலாகிக் கொண்டிருக்கிறான் - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

27. இன்னும் இந்த நாட்டிலே! - இல. பிரகாசம்- கவிதை.

28. எப்போது மாறுமோ? - இல. பிரகாசம்- கவிதை.

29. பயணத்தில்...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

30. அன்னையே தெய்வம் - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Monday, July 4, 2016

முத்துக்கமலம் 01-07-2016



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-07-2016ல் பதினொன்றாம் ஆண்டில் மூன்றாம் (முத்து: 11 கமலம்: 03) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. உண்மைக்கும் நேர்மைக்கும் மரியாதை உண்டா? - குட்டிக்கதை.

2. நண்பனின் ஆலோசனையைப் புறக்கணிக்கலாமா? - குட்டிக்கதை.

3. டீக்கடைக்காரனை மல்யுத்தத்துக்கு அழைத்த வீரன் - குட்டிக்கதை.

4. கைவிட்ட கடவுள் - குட்டிக்கதை.

5. கழுதையின் தந்திரம் - குட்டிக்கதை.

6. எதற்காய் நீதி நூல்கள்? - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.

7. ஹைக்கூ... ஹைக்கூ...- மகிழ்நன் - கவிதை.

8. தேடித் தேடி... கிடைத்தது! - செண்பக ஜெகதீசன் - கவிதை.

9. நதி வேர் - கலை இலக்கியா - கவிதை.

10. புதிய பாடம் - செண்பக ஜெகதீசன் - கவிதை.

11. அரசியல் துறவி! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன் - கவிதை.

12. காணாமப் போச்சு...! - சரஸ்வதி ராசேந்திரன் - கவிதை.

13. வரம் வாங்கப் ​போயி சாபம் வாங்கி வந்த க​தை - முனைவர் சி.சேதுராமன்- கதை - நாட்டுப்புறக் கதைகள் - கதை.5

14. மூதுரை புலப்படுத்தும் நல்லறங்கள் - வீ. முத்துலட்சுமி- கட்டுரை - இலக்கியம்.

15. திணைக்கோட்பாட்டு அடிப்படையில் உமறுப்புலவரின் சீறாப்புராணம் (நாட்டுப்படலம்) - முனைவர்.ஆ. சாஜிதா பேகம்- கட்டுரை - இலக்கியம்.

16. சங்க இலக்கியத்தில் வாயில் மறுத்தல் - ச. தனலெட்சுமி- கட்டுரை - இலக்கியம்.

17. பெண்களின் சிந்தனைகள் குறித்த சமுதாயப்பார்வை - ப. உமாதேவி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

18. விடுதலைப் போராட்ட வீரர்களைப் பாடு!! - இல. பிரகாசம்- சிறுவர்பகுதி - கவிதை.

19. தம்பிக்கு அறிவுரை!! - இல. பிரகாசம்- சிறுவர்பகுதி - கவிதை.

20. சென்றிடுவீர் எட்டுத்திக்கும் சிறுகதை விமர்சனத்தை முன் வைத்து - முனைவர் துரை. மணிகண்டன் & முனைவர் கணபதிராமன் - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

21. பாரதியின் பேய்க் கூட்டத்தில் அழகியல் - முனைவர் ரெ. குணசுந்தரி - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

22. கீற்று வலைத்தள சிறுகதைகள் காட்டும் இன்றைய வாழ்வியல் சிந்தனை - சு. ரம்யா- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

23. டி. செல்வராஜ் சிறுகதைகளில் கதாப்பாத்திரங்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் - சா. தங்கமாரியப்பன் - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

24. சமுதாய நோக்கில் கொல்கத்தா சென்னை சீனத்து கதைகள் - ஏ. எஸ். தமிழரசி.- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

25. அறிவின்மை கேவலமா...? - கணேஷ் அரவிந்த் - பொன்மொழிகள்.

26. மலராத பூ - சித்ரா பலவேசம் - குறுந்தகவல்.

27. வலைப்பூக்கள் - 225 - உ. தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூ.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம்  போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Thursday, June 16, 2016

முத்துக்கமலம் 15-06-2016



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-06-2016ல் பதினொன்றாம் ஆண்டில் இரண்டாம் (முத்து: 11 கமலம்: 02) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1.  குடி குடியைக் கெடுக்கும் - க. கெளரி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

2. க. நா. சுப்ரமணியத்தின் சிறுகதைகளுக்கான கதைக்களத் தேடல் - முனைவர் நா. ஜானகிராமன் - கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

3. சு. சமுத்திரத்தின் 'மானுடத்தின் நாணயங்கள்' காட்டும் பெண்மனம் - முனைவர் செ. தட்சிணாமூர்த்தி - கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

4. நாஞ்சில் நாடனின் பெருந்தவமும் விளிம்பு நிலை மக்களும் - முனைவர் இரா. அறிவழகன் - கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

5. ந. பிச்சமூர்த்தியின் வேப்பமரம் கதையும் ஆக்கமும் - முனைவர் த. கார்த்திகேயன் - கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

6. நகுலன் கதைகளும் கட்டமைப்பும் - முனைவர் க. மாரியப்பன் - கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

7. செப்பேடு - புலவர் பாவலர் கருமலைத்தமிழாழன். - பொன் குமார் - புத்தகப்பார்வை.

8. வந்தான்... ​போனான்...! - கதை.4 - முனைவர் சி.சேதுராமன்- கதை - நாட்டுப்புறக் கதைகள் - கதை.4

9. செல்லம் கொடுத்த மகன்...? - சரஸ்வதி ராசேந்திரன் - சிறுவர்பகுதி - கதை.

10. வலைப்பூக்கள் - 224 - உ. தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூ.

11. திருவள நாடு! - இல. பிரகாசம் - கவிதை.

12. புதியதோர் சமுதாயம் படைப்போம் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.

13. புதுக்குமுகம் நாம் படைப்போம் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.

14. இழப்பு...! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன் - கவிதை.

15. கல்... கடவுள்... கல்! - செண்பக ஜெகதீசன் - கவிதை.

16. மாறிக் கிடக்கிறது... - சசிகலா - கவிதை.

17. யாரோ போல... - கலை இலக்கியா - கவிதை.

18. சமஞ்சா அடங்காதா? - கலை இலக்கியா - கவிதை.

19. பெயர் மாற்றம் பெற்ற நாடுகள் - சித்ரா பலவேசம் - குறுந்தகவல்.

20. வீணைகளின் வகைகள் - சித்ரா பலவேசம் - குறுந்தகவல்.

21. கப்பல் தயாரிக்கப்படுவது எதற்கு? - கணேஷ் அரவிந்த் - பொன்மொழிகள்.

22. இனி அவர்கள் இங்கு வந்து விளையாட மாட்டார்கள்! - குட்டிக்கதை.

23. சைக்கிளை ஏன் ஓட்டுகிறீர்கள்? - குட்டிக்கதை.

24. முட்செடி - குட்டிக்கதை.

25. அரசனுக்குப் பைத்தியம்...? - குட்டிக்கதை.

26. உண்மையின் மதிப்பு - குட்டிக்கதை.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம்  போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Monday, June 6, 2016

முத்துக்கமலம்01-06-2016



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-06-2016 அன்று பத்து ஆண்டுகளை நிறைவு செய்து பதினொன்றாம் ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பதினொன்றாம் ஆண்டில் முதல் (முத்து: 11 கமலம்: 01) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. முனைவர் கோ. மீனாவின் சிறுகதைகளில் பெண்ணியம் - முனைவர் க. யோகாம்பாள் - கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

2. ஈழத்துச் சிறுகதைகளில் மனித உறவுகள் - முனைவர் இரா. விஜயராணி - கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

3. திலகவதி சிறுகதைகளில் பெண்கள் - முனைவர் அ. யசோதா- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

4. கந்தர்வன் படைப்புகளில் குடும்ப உறவுகள் - மு. சண்முகம்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

5. அண்ணா முதல் அம்பை வரை சிறுகதை தொகுப்பில் பாத்திரப் படைப்புகள் - ப. சந்திரன்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

6. ஒக்கூர் மாசாத்தியார் பாடல்களில் இலக்கிய வளமை - சி. மகேஸ்வரி - கட்டுரை - இலக்கியம்.

7. குழ.கதிரேசன் குழந்தைப் பாடல்களில் அறிவியல் - கௌ. பெருமாள் - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

8. பறக்கும் மரம் - முனைவர் சி. சேதுராமன்- கதை - நாட்டுப்புறக் கதைகள் - கதை.3.

9. எம்.ஜி.ஆர் - சில சுவையான தகவல்கள்! - சித்ரா பலவேசம் - குறுந்தகவல்.

10. வலைப்பூக்கள் - 223 - உ. தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூ.

11. பிழைகள் செய்தே... - வாணமதி- கவிதை.

12. காட்டு யானையாய்...! - கலை இலக்கியா- கவிதை.

13. எல்லோரும் எல்லாமும்... - கலை இலக்கியா- கவிதை.

14. “நீ“கள் - கலை இலக்கியா - கவிதை.

15. மக்கள் மனதில்...! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன் - கவிதை.

16. கேட்காத கீதம் - செண்பக ஜெகதீசன் - கவிதை.

17. தாய்மைச் சிறகுகள் - செண்பக ஜெகதீசன் - கவிதை.

18. உழவு - எம். அன்பரசு - கவிதை.

19. உயிர்களைப் பற்றி... - கணேஷ் அரவிந்த் - ஆன்மிகம் - இந்து சமயம்.

20. திருநீறு - சிறப்புகள் - கணேஷ் அரவிந்த் - ஆன்மிகம் - இந்து சமயம்.

21. மதியூக மந்திரி தேர்வு - குட்டிக்கதை.

22. யாரும் பார்க்காத இடம்? - குட்டிக்கதை.

23. நேரடிக் காட்சி தரலாமே...!  - குட்டிக்கதை.

24. ஏன் என்று கேட்காமல்...! - குட்டிக்கதை.

25. எல்லாப் படிகளும் கடக்கக்கூடியவையே... - கணேஷ் அரவிந்த் - பொன்மொழிகள்.

26. வெஜ் ரவா கிச்சடி - சுதா தாமோதரன்.- சமையல் - உடனடி உணவுகள்.

27. முட்டைக்கோஸ் சூப் - கவிதா பால்பாண்டி.- சமையல் - சூப் வகைகள்.

28. புளிச்சாதம் - கவிதா பால்பாண்டி- சமையல் - சாதங்கள்.

29. நெய்சாதம் - கவிதா பால்பாண்டி- சமையல் - சாதங்கள்.

30. குடை மிளகாய் சாதம் - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - சாதங்கள்.

31. பன்னீர் பட்டர் மசாலா - சுதா தாமோதரன்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

32. கத்தரிக்காய் குழம்பு - சுதா தாமோதரன்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

33. கோழிப் பொரியல் - ராஜேஸ்வரி மணிகண்டன்.- சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.

34. தயிர் கோழி மசாலா - கவிதா பால்பாண்டி.- சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.

35. சிக்கன் சாப்ஸ் - சித்ரா பலவேசம்.- சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.

36. மக்ரோனி கோழிக் குழம்பு - மாணிக்கவாசுகி செந்தில்குமார்.- சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.

37. முள்ளங்கி முட்டைப் பொரியல் - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - அசைவம் - முட்டை.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம்  போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

உங்களின் தொடர் ஆதரவுகளுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகளும் தொடகின்றன.

Wednesday, May 18, 2016

முத்துக்கமலம் 15-05-2016


அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-05-2016 அன்று பத்தாம் ஆண்டில் இருபத்தி நான்காம் (முத்து: 10 கமலம்: 24) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. பழனி பாத யாத்திரையில் காவடிப் பாடல்களும் அவற்றின் கலைநயமும் - முனைவர் மு. பழனியப்பன் - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

2. போர்ப் பின்புலத்தில் இசை - முனைவர் பா. பொன்னி - கட்டுரை -இலக்கியம்.

3. கல்வி மற்றும் பணி யோகம் எப்படி அமையும்? - ஆர். எஸ். பாலகுமார் - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

4.‘சூடிய பூ சூடற்க’ சித்தரிக்கும் பன்மிய மானுட வாழ்வு - சு. மகாராஜன் - கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

5. தமிழ்ச் சிறுகதைகளில் கற்பனை உலகுக் கதைகள் - சி. நவீன் குமார் - கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

6. யார் பிரம்ம ரிஷி? - குட்டிக்கதை.

7. பேசக்கற்றுக் கொண்ட பூனை - குட்டிக்கதை.

8. வெஜிடபிள் பிரியாணி - சித்ரா பலவேசம்- சமையல் - சாதங்கள்.

9. கத்தரிக்காய் சாதம் - சுதா தாமோதரன்- சமையல் - சாதங்கள்.

10. விளை நிலங்கள் காத்திடுவோம்! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.

11. மரணித்தும் வாழ்கிறார் - வாணமதி - கவிதை.

12. கணினி சொல்லுமா...? - கலை இலக்கியா - கவிதை.

13. பித்தனின் புதுமைகள் - முனைவர் வே. நிர்மலர்செல்வி - கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

14. கி. ராஜநாராயணனின் கோமதி சிறுகதையில் திருநங்கை - செ. புனிதவதி- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

15. சோலை சுந்தரபெருமாள் சிறுகதைகள் காட்டும் சமுதாயச் சிக்கல்கள் - முனைவர் க. ராதிகா - கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

16. காணாமல் போன தங்க ஊசி - முனைவர் சி.சேதுராமன் - கதை - நாட்டுப்புறக் கதைகள் - கதை.2.

17. ஈரல் வறுவ‌ல் - கவிதா பால்பாண்டி - சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.

18. காடை மசாலா - கவிதா பால்பாண்டி - சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.

19. கிராமத்து மீன் குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - அசைவம் - மீன்.

20. முருங்கைக்காய் வடை - சுதா தாமோதரன் - சமையல் -இனிப்புகள் மற்றும் காரங்கள்.

21. நினைவுச் சின்னம் - செண்பக ஜெகதீசன்- கவிதை.

22. அவன் அப்படித்தான்...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

23. அரிதாகிப் போனதே...! - எஸ். மாணிக்கம்- கவிதை.

24. எந்தக் குழந்தை அதிர்ஷ்டசாலி? - கணேஷ் அரவிந்த்- பொன்மொழிகள்.

25. வலைப்பூக்கள் - 222 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

26. இரக்கமற்ற வெய்யில் - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

27. கையேந்தி உணவகங்கள் - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

28. கோடையே சென்று விடு! - எஸ். மாணிக்கம்- கவிதை.

29. வெந்தயக் குழம்பு - கவிதா பால்பாண்டி- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

30. காலிபிளவர் பொரியல் - கவிதா பால்பாண்டி- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

31. முள்ளங்கிப் பொரியல் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

32. நூக்கல் குருமா - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

33. வெண்டைக்காய் பச்சடி - சுதா தாமோதரன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

34. யார் அந்தக் கட்டுப்படாத பூதம்? - குட்டிக்கதை.

35. கருமித்தனத்தால் வரும் அழிவு! - குட்டிக்கதை.

36. குரங்குகளுக்கு வந்த பேராசை! - குட்டிக்கதை.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

Friday, May 13, 2016

முத்துக்கமலம் 01-05-2016



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-05-2016 அன்று பத்தாம் ஆண்டில் இருபத்தி மூன்றாம் (முத்து: 10 கமலம்: 23) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. .பன்னிரு லக்கினங்களுக்கான பொதுப் பலன்கள் - ஆர். எஸ். பாலகுமார்- ஜோதிடம் - பொதுத் தகவல்கள்.

2. சேவல் யாருக்கு முட்டையிடும்? - கணேஷ் அரவிந்த்.- பொன்மொழிகள்.

3. சூரியனும் சந்திரனும் - முனைவர் சி.சேதுராமன்- கதை - நாட்டுப்புறக் கதைகள். - கதை.1.

4. பண்டையத் தமிழர் கண்ட நாண்மீன், கோள்மீன்கள் - முனைவர் கா. தமிழ்ச்செல்வன்- கட்டுரை - இலக்கியம்.

5. பழந்தமிழரின் வாழ்வியல் முறைகள் - நா. பொ. செந்தில்குமார்.- கட்டுரை - பொது.

6. சிறுகதைகளில் பெண் பாத்திரப்படைப்பு - முனைவர் வெ. வேதவள்ளி- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

7. கந்தர்வன் கதைகளில் உத்திகள் - முனைவர் பொ. அன்பானந்தன். & ப. தனசேகரன்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

8. வாழ்வு தந்த ஜக்காத் சிறுகதையில் பெண்ணியம் - முனைவர் செ. அனிதா- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

9. தகழி சிவசங்கரம் பிள்ளை - தோட்டியின் மகன் - முனைவர் சு. நாகேஸ்வரி- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

10. அனுராதாரமணனின் பிரிவுக் கதைகள் - முனைவர் தே. இந்திரகுமாரி- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

11. வலைப்பூக்கள் - 221 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

12. சுத்தம் செய்வோம்! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.

13. கவிஞனுக்கு... வேண்டுகோள்! - எஸ். மாணிக்கம்- கவிதை.

14. மனிதக் கறை - செண்பக ஜெகதீசன்- கவிதை.

15. சாமிக்கும்... - செண்பக ஜெகதீசன்- கவிதை.

16. காலத்தின் கடனாளிகள் - வாணமதி- கவிதை.

17. பெண்மைத் தினவு... - கலை இலக்கியா- கவிதை.

18. மண் வாசனை - சி. அருள் ஜோசப் ராஜ்- கவிதை.

19. தோன்றாமல் போனது! - மு.கோபி சரபோஜி- கவிதை.

20. மனவெழுச்சிக் கொடை - சி. அருள் ஜோசப் ராஜ்- கவிதை.

21. ஆண்கள் எப்போதுமே... - குட்டிக்கதை.

22. சீடராக யாரைச் சேர்ப்பது? - குட்டிக்கதை.

23. பெண்களுக்கு ஆமாம், ஆண்களுக்கு இல்லை! - குட்டிக்கதை.

24. விதியை மாற்ற முடியுமா? - குட்டிக்கதை.

25. கடவுள் இருக்கிறாரா...? - குட்டிக்கதை.

26. சாக்லெட் குல்பி - சித்ரா பலவேசம்- சமையல் - குளிர்பானங்கள்.

27. மேங்கோ லஸ்ஸி - கவிதா பால்பாண்டி- சமையல் - குளிர்பானங்கள்.

28. பூண்டு மோர் - சித்ரா பலவேசம்- சமையல் - குளிர்பானங்கள்.

29. நெல்லிக்காய் ஜூஸ் - கவிதா பால்பாண்டி- சமையல் - குளிர்பானங்கள்.

30. மேங்கோ ஐஸ் டீ - சுதா தாமோதரன்- சமையல் - குளிர்பானங்கள்.

31. தர்பூசனி பானகம் - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - குளிர்பானங்கள்.

32. கேரட் - வெள்ளரி ஜூஸ் - சுதா தாமோதரன்- சமையல் - குளிர்பானங்கள்.

33. ஆப்பிள் சோடா - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - குளிர்பானங்கள்.

34. வாழைத்தண்டு ஜூஸ் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - குளிர்பானங்கள்.

35. மசாலா மோர் - கவிதா பால்பாண்டி- சமையல் - குளிர்பானங்கள்.

36. மாம்பழ மோர் - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - குளிர்பானங்கள்.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம்  போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Sunday, April 17, 2016

முத்துக்கமலம் 15-04-2016



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-04-2016 அன்று பத்தாம் ஆண்டில் இருபத்திரண்டாம் (முத்து: 10 கமலம்: 22) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1.. பெருமாள் வாத்தியாரு... - முனைவர் சி.சேதுராமன்- கதை - சிறுகதை.

2. சுவாமி விவேகானந்தர் சிந்தனைகள் - கணேஷ் அரவிந்த்- பொன்மொழிகள்.

3. அர்ச்சகரே ஆனாலும்... -முனைவர் வே. புகழேந்தி- கவிதை.

4. அமரர் ஊர்தி ஆசி! -முனைவர் வே. புகழேந்தி- கவிதை.

5. மானிடக் கணக்கு! - வாணமதி- கவிதை.

6. கொடுத்து வச்சவங்க...! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.

7. தேடலைத் தொடர்கிறேன்...! - தஞ்சை சதீஷ்குமார்- கவிதை.

8. ஒரு வாய்ச் சோறு. - தஞ்சை சதீஷ்குமார்- கவிதை.

9. மல்லிகைகள் இல்லாத தேசத்தில்.... - சுசீந்திரன்- கவிதை.

10. காதலுக்கு அறிவுரை! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

11. மழையால்.. - செண்பக ஜெகதீசன்- கவிதை.

12. மேலானதெல்லாமே மேல்... - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.

13. வெல்லுந் தமிழ் வெண்பா - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.

14. காதலை வெளிச்சம் போட்டுக் காட்டு! -முனைவர் வே. புகழேந்தி- கவிதை.

15. காதல் போதை!! -முனைவர் வே. புகழேந்தி- கவிதை.

16. சங்க இலக்கியங்கள் காட்டும் உமணர் வாழ்வியல் - கு. ஜீவாலட்சுமி- கட்டுரை - இலக்கியம்.

17. அகநானூற்றில் காவல் மரங்கள் - மு. சாந்தி- கட்டுரை - இலக்கியம்.

18. வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ் சிறுகதைகளில் சமுதாயச் சிந்தனைகள் -முனைவர் வெ. பானுமதி- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

19. சிறுகதைகளில் சாதியநிலை சார்ந்த மாற்றங்கள் -முனைவர் வி. புனிதா- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

20. தனுஷ்கோடி ராமசாமி சிறுகதைகளில் பொருளாதாரச் சிக்கல்கள் -முனைவர் ச. மாசிலாதேவி- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

21. ஒளிச்சேர்க்கை சிறுகதைத் தொகுப்பில் மனிதநேயமும் பகுத்தறிவுப் பார்வையும் -முனைவர் த. சாந்தகுமாரி- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

22. மாலன் சிறுகதைகளில் இலக்கிய உத்திகள் -பேராசிரியர் த. சண்முகசுந்தரம்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

23. ரவா கேசரி - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்..

24. மைதா போண்டா - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்..

25. வெண்டைக்காய் புளிகறி - கவிதா பால்பாண்டி- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

26. ஆந்திரா எண்ணெய் கத்திரிக்காய் - சுதா தாமோதரன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

27. கோழிக்கறி வடை - சித்ரா பலவேசம்- சமையல் - அசைவம் - கோழிக்கறி.

28. நண்டு வறுவல் - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - அசைவம் - நண்டு.

29. திருமணப் பொருத்தத்தில் பார்க்கச் சில விதிகள் - ஆர். எஸ். பாலகுமார்- ஜோதிடம் - பொதுத் தகவல்கள்.

30. வலைப்பூக்கள் - 220 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

31. எப்படிக் குறைந்தது? - சித்ரா பலவேசம்.- சிறுவர்பகுதி - குட்டிக்கதை.

32. இறால் குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - அசைவம் - மீன்.

33. மீன் பிரியாணி - கவிதா பால்பாண்டி- சமையல் - அசைவம் - மீன்.

34. கடவுள் தந்த ஆற்றலா? - குட்டிக்கதை.

35. முயற்சி இருந்தால் வெற்றியடையலாம்! - குட்டிக்கதை.

36. கோபம் கொள்ளலாமா? - குட்டிக்கதை.

37. மிகப்பெரிய முட்டாள் - குட்டிக்கதை.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம்  போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Saturday, April 2, 2016

முத்துக்கமலம் 01-04-2016


அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-04-2016 அன்று பத்தாம் ஆண்டில் இருபத்தொன்றாம் (முத்து: 10 கமலம்: 21) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. நல்வழி காட்டும் சில கேள்வி, பதில்கள் - கணேஷ் அரவிந்த்- ஆன்மிகம் - இந்து சமயம்.

2. இந்து சமயத்தினருக்கான சடங்குகள் - சித்ரா பலவேசம்- பொன்மொழிகள்.

3. குரு பெயர்ச்சிப் பலன்கள் - ஆர். எஸ். பாலகுமார்- ஜோதிடம் - பொதுத் தகவல்கள்.

4. நட்சத்திரக் கடவுள்கள் - ஆர். எஸ். பாலகுமார்- ஜோதிடம் - பொதுத் தகவல்கள்.

5. நிஜமும் நிழலும் - முனைவர் சி.சேதுராமன்- கதை - சிறுகதை.

6. சிங்கப்பூர் பொண்ணு - திருப்பதி சிவம்- கதை - சிறுகதை.

7. சல்லடையா? முறமா? - குட்டிக்கதை.

8. ஊரார் சொல்வது உண்மையாகிப் போய்விட்டதே...! - குட்டிக்கதை.

9. கோழைக்குத் துணிவு வருமா? - குட்டிக்கதை.

10. இருந்தாலும், இல்லாவிட்டாலும்...! - குட்டிக்கதை.

11. வலைப்பூக்கள் - 219 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

12. பரதநாட்டியமும் கண்டிய நடனமும் - தாக்‌ஷாயினி பிரபாகர்- கட்டுரை - பொது.

13. பாலியப்பெண்ணியத் திறனாய்வு - முனைவர் மா. பத்மபிரியா- கட்டுரை - பொது.

14. திராவிடமொழி கோத்தர் இனமக்களின் மொழியும் நம்பிக்கையும் - மா. கணேசன்- கட்டுரை - பொது.

15. கண்ணகியின் ஆளுமைப் பண்புகள் - முனைவர் பா.பொன்னி- கட்டுரை - பொது.

16. இனவரைவியல் நோக்கில் காளிதாசரின் சாகுந்தலம் - பெ. இசக்கிராஜா- கட்டுரை - இலக்கியம்.

17. நத்தத்தனார் பார்வையில் விறலி - முனைவர் மா. பத்மபிரியா- கட்டுரை - இலக்கியம்.

18. சிறுவர்களுக்கான சிறுகதைகள் ஒர் ஒப்பீடு கிழக்கு - மேற்கு நாடுகளில் - சிவா பிள்ளை- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

19. தனுஷ்கோடி ராமசாமி சிறுகதைகளில் குடும்ப உறவுநிலை - மு. கண்ணன்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

20. இரா. நடராசனின் சிறுகதைகளில் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை முறை - ம. கண்ணன்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

21. புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் சிறுகதைகள் - மதிவதனி- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

22. கல்கி சிறுகதைகளில் பெண்ணியச் சிந்தனைகள் -முனைவர் ப. சித்ரா- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

23. பொய்ப்பதில்லை...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

24. தவற விட்டுவிடாதே...! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.

25. சாதனை விருட்சமாகி... - எஸ். மாணிக்கம்- கவிதை.

26. சிக்கனத்தில் சிக்கல்... - செண்பக ஜெகதீசன்- கவிதை.

27. விவசாயக் கடன் - இல. பிரகாசம்- கவிதை.

28. சாதிக் காட்டேறி... - வாணமதி- கவிதை.

29. வாராறய்யா வேட்பாளரு... - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.

30. வாக்கு தவறாத நாக்கு - சி. அருள் ஜோசப் ராஜ்- கவிதை.

31. காலச்சுவடுகள் - சுசீந்திரன்- கவிதை.

32. ஒப்பனை ஒப்பாரிகள் - செண்பக ஜெகதீசன்- கவிதை.

33. கௌரவர்கள் யார்? யார்? - சித்ரா பலவேசம்- குறுந்தகவல்.

34. சோம்பேறிப் பையன் - கணேஷ் அரவிந்த்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

35. சாப்பாட்டு வேளையில்...! - சித்ரா பலவேசம்.- சிரிக்க சிரிக்க.

36. நண்டு மசாலா - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - அசைவம் - நண்டு.

37. இறால் வடை - சித்ரா பலவேசம்- சமையல் - அசைவம் - மீன்.

38. காடை முட்டைக் குழம்பு - கவிதா பால்பாண்டி- சமையல் - அசைவம் - முட்டை.

39. காரக் குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

40. மோர்க்குழம்பு - சுதா தாமோதரன்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

41. பாலக்கீரைக் கூட்டு - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

42. உருளைக்கிழங்கு பட்டாணி பால் கூட்டு - சுதா தாமோதரன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

43. வெள்ளரிக்காய் கூட்டு - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

44. கரம் மசாலாப் பொடி  - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - துணை உணவுகள் - வற்றல் மற்றும் பொடிகள்.

45. நன்னாரி சர்பத் - கவிதா பால்பாண்டி- சமையல் - குளிர்பானங்கள்.

46. நெல்லிக்காய்ச் சாறு - சுதா தாமோதரன்- சமையல் - குளிர்பானங்கள்.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம்  போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!




Wednesday, March 16, 2016

முத்துக்கமலம் 15-03-2016



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-03-2016 அன்று பத்தாம் ஆண்டில் இருபதாம் (முத்து: 10 கமலம்: 20) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. வாழ்க்கையின் அர்த்தத் ​தேடல் - முனைவர் சி.சேதுராமன்.- கதை - சிறுகதை.

2. தமிழ்ச்சிறுகதைகளும் உத்தி முறைகளும் - முனைவர் பெ. வைரமூர்த்தி- கட்டுரை - பொது.

3. வண்ணம நடனங்கள் - தாக்‌ஷாயினி பிரபாகர்

4. சங்க கால மக்களின் ஆடைகளும் ஆடை உடுத்தும் முறைகளும் - நா. பொ. செந்தில்குமார்- கட்டுரை - இலக்கியம்.

5. தொல்காப்பியம் - எழுத்துப்படலப் பேருரை - இராம.சுப்பிரமணியன் உரைத்திறன் - முனைவர் இரா. விஜயராணி- கட்டுரை - இலக்கியம்.

6. மட்டன் சுக்கா - மாணிக்கவாசுகி செந்தில்குமார்-சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.

7. வான்கோழிக் குழம்பு - சித்ரா பலவேசம்-சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.

8. இறால் குருமா - கவிதா பால்பாண்டி-சமையல் - அசைவம் - மீன்.

9. செட்டிநாடு நண்டு வறுவல் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்-சமையல் - அசைவம் - நண்டு.

10. வலைப்பூக்கள் - 218 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

11. சமத்துவமே மகத்துவம் ! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.

12. தேர்தல் வருகுதய்யா...! - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.

13. பதறிப் போகின்றனர்...! - சஹீகா- கவிதை.

14. அதிக தூரத்திலில்லை...! - சஹீகா- கவிதை.

15. நித்தம் நான் வாடுகின்றேன்! - கீத்தா பரமானந்தன்- கவிதை.

16. மாற்ற வாருங்கள்...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

17. அவன்தான் கடவுளோ...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

18. அடிமாடோ...? - வாணமதி- கவிதை.

19. மாற்றானுக்குக் கையளிக்காதே! - வாணமதி- கவிதை.

20. கருணை கொண்ட உள்ளங்கள் - சக்தி சக்திதாசன்- கவிதை.

21. மகளுக்கோர் மடல் - கீத்தா பரமானந்தன்- கவிதை.

22. மாங்காய் சாதம் - கவிதா பால்பாண்டி-சமையல் - சாதங்கள்.

23. வாழைத்தண்டு சூப் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்-சமையல் - சூப்வகைகள்.

24. கண்ணன் சிறுகதைகளில் உத்தி முறைகள் - இரா. ஜீவா- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

25. வல்லிக்கண்ணனின் “மூக்கப்பிள்ளை வீட்டு விருந்து” கதையில் சமூகம் - வி. கவிதா- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

26. இதயவேந்தன் சிறுகதைகளில் கதைப் பின்னலில் உத்தி முறைகள் - முனைவர். இரா. சின்னத்தாய்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

27. மேலாண்மை பொன்னுச்சாமி சிறுகதைகளில் பெண் சித்தரிப்பு - வே. மீனா- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

28. புலம் பெயர் எழுத்தாளரின் கருத்துகளில் பிரதிபலிக்கும் மனவியல் கோட்பாடுகள் - சுகந்தி நாடார்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

29. மறையா வாழ்க்கை - முனைவர் மு. பழனியப்பன்- தொடர்கட்டுரை - ஔவையார் பார்வை - பகுதி10.

30. மயிலுக்கு வந்த பொறாமை! - சித்ரா பலவேசம்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

31. எந்த அன்பு சிறந்தது? - கணேஷ் அரவிந்த்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

32. பொன்னாங்கண்ணிக் கீரை கூட்டு - சுதா தாமோதரன்-சமையல் - துணை உணவுகள் - கீரை.

33. மாவத்தல் - ராஜேஸ்வரி மணிகண்டன்-சமையல் - துணை உணவுகள் - வற்றல் மற்றும் பொடிகள்.

34. சந்திராஷ்டமம் - ஆர். எஸ். பாலகுமார் - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

35. கடவுளை விட உயர்ந்தவன் - குட்டிக்கதை.

36. என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? - குட்டிக்கதை.

37. கெட்டவனுக்கு உதவி செய்யலாமா? - குட்டிக்கதை.

38. கருணைக்கிழங்கு மசியல் - சித்ரா பலவேசம்-சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

39. உருளைக்கிழங்கு ரோஸ்ட் - கவிதா பால்பாண்டி-சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

40. பீர்க்கங்காய் கூட்டு - சுதா தாமோதரன்-சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

41. பாகற்காய் மசாலா - மாணிக்கவாசுகி செந்தில்குமார்-சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம்  போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Wednesday, March 9, 2016

முத்துக்கமலம் 01-03-2016



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-03-2016 அன்று பத்தாம் ஆண்டில் பத்தொன்பதாம் (முத்து: 10 கமலம்:19) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. அப்பாவுக்குத் தண்டனை - முனைவர் சி.சேதுராமன்- கதை - சிறுகதை.

2. மரம் போல வாழலாமே...! - புலவர் ச. ந. இளங்குமரன்- கவிதை.

3. அக்கினிக்குஞ்சே மீண்டும்...! - முனைவர் பா. பொன்னி- கவிதை.

4. ஒப்பாரிகள்... - செண்பக ஜெகதீசன்- கவிதை.

5. தரம் தாழ்ந்து விடுகிறது! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

6. இப்படியும் அழுகிறது மனசு...! - வித்யாசாகர்- கவிதை.

7. அன்னை அவளே என்று...! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.

8. வெளியூர் வேலையில்...! - தஞ்சை சதீஷ்குமார்- கவிதை.

9. துளிப்பாக்கள் - தஞ்சை சதீஷ்குமார்- கவிதை.

10. என்று தொலையுமோ...? - புலவர் ச. ந. இளங்குமரன்- கவிதை.

11. வலைப்பூக்கள் - 217 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

12. சங்க இலக்கியத்தில் மடலேற்றம் - முனைவர் பா. பொன்னி- கட்டுரை - இலக்கியம்.

13. சிற்றிலக்கியம் வரையறையும் வரலாறும் - முனைவர் நா.கவிதா- கட்டுரை - இலக்கியம்.

14. ஊழும் உலகியல் நடைமுறைகளும் - முனைவர் செ. ரவிசங்கர்- கட்டுரை - பொது.

15. மதச்சார்பின்மை - முனைவர் மு. பழனியப்பன்- தொடர்கட்டுரை - ஔவையார் பார்வை - பகுதி9.

16. எஸ். இராமகிருஷ்ணன் சிறுகதைகளில் சமூக எதார்த்தம் - மு. செந்தில்குமார்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

17. சிறுகதைகளில் உத்தி முறைகள் - உ. கோசலா- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

18. தமிழ்க்கூத்தன் சிறுகதைகள் - சு. அனுசுயாதேவி- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

19. வண்ண நிலவன் சிறுகதைகள் காட்டும் குடும்ப அமைப்பில் பெண்கள் - செ. அஜிதா- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

20. “அறியாமை” சிறுகதை - மொழியாய்வு - அ. முபாரக் அலி- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

21.  புளியோதரை - சுதா தாமோதரன்- சமையல் - சாதங்கள்.

22. பட்டாணி சாதம் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - சாதங்கள்.

23. ப்ரைடு ரைஸ் - கவிதா பால்பாண்டி- சமையல் - சாதங்கள்.

24. கொத்து சப்பாத்தி - சுதா தாமோதரன்- சமையல் - உடனடி உணவுகள்.

25. கேழ்வரகு புட்டு - ராஜேஸ்வரி மணிகண்டன்.- சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.

26. சாம்பார் இட்லி - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.

27. புடலங்காய் தயிர் பச்சடி - சுபஸ்ரீஸ்ரீராம்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

28. பீட்ரூட் தொக்கு - சுபஸ்ரீஸ்ரீராம்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

29. மைசூர் பாகு - சுதா தாமோதரன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

30. ரவா லட்டு - சுதா தாமோதரன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

31. அதிரசம் - கவிதா பால்பாண்டி- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

32. முளைக்கீரை - பருப்பு வடை - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

33. புதினா பக்கோடா - சித்ரா பலவேசம்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

34. சுவாமி அரவிந்தர் நற்சிந்தனைகள் - கணேஷ் அரவிந்த்- பொன்மொழிகள்.

36. தோசையில் புரிந்த தியானம் - குட்டிக்கதை.

37. வழிப்போக்கனுக்குத் தெரிந்த வழி - குட்டிக்கதை.

38. அமெரிக்கரைக் கவர்ந்த ராமதீர்த்தர் - குட்டிக்கதை.

39. இறைவனிடம் கேட்டுச் சொல்லுங்கள் - குட்டிக்கதை.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம்  போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/