Sunday, November 18, 2018

முத்துக்கமலம் 15-11-2018


அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் பதின்மூன்றாம் ஆண்டில் பன்னிரண்டாம் (முத்து: 13 கமலம்: 12) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. ஓம் விளக்கம் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்து சமயம்.

2. பரப்பிரம்மம் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்து சமயம்.

3. ஐயப்பன் - பதினெட்டு படிகள் - கணேஷ் அரவிந்த்- ஆன்மிகம் - இந்து சமயம்.

4. கார்த்திகை மாதப் பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - உங்கள் பலன்கள்.

5. நாக தோசம் - சித்ரா பலவேசம்- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

6. பிணம் ஒன்று எரிகிறது...! - விஜயகுமார் வேல்முருகன்- கதை - சிறுகதை.

7. பிரபஞ்சனின் காகிதமனிதர்கள் படைப்பில் சமூக மதிப்பீடு - முனைவர் த. லக்ஷ்மி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

8. உளவியல் நோக்கில் தொல்காப்பியத்தின் பிரிவுக்கால மெய்ப்பாடுகள் - பேராசிரியர் பீ. பெரியசாமி- கட்டுரை - இலக்கியம்.

9. அனிலுக்கு அன்புக் கோடு - முனைவர் சி. சேதுராமன்- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -62.

10. அகமுகம் - பாவலர் கருமலைத் தமிழாழன் - கவிஞர் இரா. இரவி- புத்தகப்பார்வை.

11. கொக்கோவும் மிங்கியும் - வாணமதி- சிறுவர் பகுதி - கதை.

12. கல்பாத்தி அக்ரஹாரம் - கணேஷ் அரவிந்த்- குறுந்தகவல்.

13. தாய்ச் சொல்லைத் தட்டலாமா? - குட்டிக்கதை.

14. ஊசிக்குக் கூர்மை மட்டும் போதுமா? - குட்டிக்கதை.

15. கோபப்படக் கூடாது - குட்டிக்கதை.

16. பொறுமைக்குப் பரிசு - குட்டிக்கதை.

17. அம்பரீஷனின் சிறப்பு - குட்டிக்கதை.

18. வலைப்பூக்கள் - 282 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

19. காத்திருத்தல் - செண்பக ஜெகதீசன்- கவிதை.

20. அன்பிற்கு உண்டோ...? - இல. பிரகாசம்- கவிதை.

21. இசைந்தால் இருக்கும் என்னுயிர் - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

22. முள் ஏந்திய மலராவாய் - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

23. இனி வரும் தலைமுறை... வாழ... - சசிகலா தனசேகரன்- கவிதை.

24. வாண்டுப் பிள்ளைகள் - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

25. முதல் நிகழ்வு - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

26. திண்ணியர் ஆவீரே! -ப. குழந்தைசாமித்தூரன்- கவிதை.

27. தமிழனாகக் கைகோர்த்து... - இரட்சகன்- கவிதை.

28. முதல் காதல் - இரட்சகன்- கவிதை.

29. முத்தமிழறிஞர் முதுபெரும் கலைஞர் - இளவல் ஹரிஹரன்- கவிதை.

30. ரவை கேசரி - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.

31. சிவப்பு சோயா சுண்டல் - சசிகலா தனசேகரன்- சமையல் - சிற்றுண்டிகள் - சுண்டல்.

32. காலிப்பிளவர் சூப் - சுதா தாமோதரன்.- சமையல் - சூப் வகைகள்.

33. பூரிக்கிழங்கு மசாலா - கவிதா பால்பாண்டி- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

34. வெள்ளரிக்காய் பச்சடி - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Saturday, November 3, 2018

முத்துக்கமலம் 1-11-2018



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் பதின்மூன்றாம் ஆண்டில் பதினொன்றாம் (முத்து: 13 கமலம்: 11) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. தீபாவளி... தீபாவளிதான்...! - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்து சமயம்.

2. கஞ்சனூர் அக்கினீசுவரர் திருக்கோவில் - மீனாட்சி சுந்தரமூர்த்தி- ஆன்மிகம் - வழிபாட்டுத்தலங்கள் - இந்து சமயம்.

3. நவக்கிரகங்கள் - முனைவர் ஸ்ரீவாலாம்பிகை- ஜோதிடம் - சிறப்புத் தகவல்கள்.

4. பசுமை பட்டாசு எப்போது வரும்? - சித்ரா பலவேசம்- குறுந்தகவல்.

5. சக்கர வியூகக் கணிதம் - சசிகலா தனசேகரன்- குறுந்தகவல்.

6. நகம் பற்றிய சில செய்திகள் - சசிகலா தனசேகரன்- குறுந்தகவல்.

7. சன்னலோரம் - ‘பரிவை’ சே. குமார்- கதை - சிறுகதை.

8. நிம்மதி இவ்விடம் சூழ்க! - "இளவல்" ஹரிஹரன்- கதை - சிறுகதை.

9. ஓணாணுக்குச் சாபம் கொடுத்த இராமன் - முனைவர் சி. சேதுராமன்- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -61.

10. கு.அழகிரிசாமியின் சிறுகதைகளில் உளவியல் சிக்கல்கள் - முனைவர் அரங்க. மணிமாறன்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

11. தோல் புதினத்தில் தொழிலாளர் நிலை - பி. வித்யா- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

12. நாலடியார் காட்டும் அறம் - மு. ரேவதி பாரத்- கட்டுரை - இலக்கியம்.

13. இணையத்தின் வழி கற்றல்-கற்பித்தல் புதிய அணுகுமுறைகள் - முனைவர் பூ.மு. அன்புசிவா- கட்டுரை - அறிவியல் & தொழில்நுட்பம்.

14. உப்பா? சர்க்கரையா? - குட்டிக்கதை.

15. தற்பெருமை பேசினால்...! - குட்டிக்கதை.

16. பணத்தால் பயனடைய முடியுமா? - குட்டிக்கதை.

17. காகத்திற்கு வந்த சோகம் - குட்டிக்கதை.

18.  உன் உறவுக்குப் பெயரென்ன? - ஜுமானா ஜுனைட்- கவிதை.

19. அர்த்தமில்லையே...! - சசிகலா தனசேகரன்- கவிதை.

20. பின்னடைவு... - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

21. ஆதிகாதல் - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

22. நாற்காலியின் தாலாட்டு - இல. பிரகாசம்- கவிதை.

23. ஏழுநாள் இருபத்து நான்கு மணி! - இல. பிரகாசம்- கவிதை.

24. 'மேல்’ மக்கள் - ஆதியோகி- கவிதை.

25. அச்சம் - முனைவர் பி. வித்யா- கவிதை.

26. சுமைகள்... - செண்பக ஜெகதீசன்- கவிதை.

27. வலைப்பூக்கள் - 281 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

28. தேங்காய் லட்டு - சசிகலா தனசேகரன்- சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.

29. பாதுஷா - சசிகலா தனசேகரன்- சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.

30. ரவா பூரி பாயாசம் - சசிகலா தனசேகரன்- சமையல் - பாயாசம்.

31. சிவப்பு அரிசி ஆப்பம் - சசிகலா தனசேகரன்.- சமையல் - இட்லி மற்றும் தோசைகள்.

32. கற்றாழைக் குழம்பு - சசிகலா தனசேகரன்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

33. பருப்புப் பொடி - சித்ரா பலவேசம்- சமையல் - துணை உணவுகள் - வற்றல் மற்றும் பொடிகள்.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/