Thursday, December 16, 2010
முத்துக்கமலம் 15-12-2010
அன்புடையீர், வணக்கம்.
மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் (http://www.muthukamalam.com/homepage.htm) 15-12-2010 அன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புதுப்பித்தலில்
1. சம்பூர்ண தேவன் கதை - அய்யா வைகுண்டர் தொடர் - நெல்லை விவேகநந்தா.
2. செம்மொழிகளில் தமிழின் தன்மை - கட்டுரை - கோ.புண்ணியமூர்த்தி.
3. பட்டுக்கோட்டை வலியுறுத்தும் பெண்ணுரிமைகள் - கட்டுரை - முனைவர் சி. சேதுராமன்.
4. காக்கை கறுப்பாகிப் போன காரணம் - சிறுவர் பகுதி
5. மாபாவியோர் வாழும் மதுரை - சிரிக்க சிரிக்க - தேனி.எஸ்.மாரியப்பன்.
6. மரியம்மாவின் மன உளைச்சல் - (கடல்) குறுந்தொடர்கதை - வாசுகி நடேசன்.
7. அன்றும்... இன்றும்...! - கவிதை - ஆர்.கனகராஜ்.
8. மழை...! - கவிதை - பிரதீபா.
9. காணாத நீ...! - கவிதை - த.சத்யா.
10. உனக்குப் பிள்ளையாய்...! - கவிதை - வித்யாசாகர்.
11. தேன்மொழி கவிதைகள் - கவிதை - முனைவர் வி.தேன்மொழி
12. பட்டுப்புடவை - கவிதை - முனைவர்.கு.சிதம்பரம்.
13. சுமைதாங்கி - கவிதை - சா.துவாரகை வாசன்.
14. பூமியின் புலம்பல் - கவிதை - கிருஷ்ணா.
15. தாய்...! - கவிதை - பாளை.சுசி.
16. நாய்க்குட்டி - கவிதை - பாளை.சுசி.
17. வலைப்பூக்கள்- 96 - தமிழ் வலைப்பூ - தாமரைச்செல்வி
18. பயில்வானிடம் அடிவாங்கிய நோஞ்சான் - குட்டிக்கதை
19. உடையும் விலங்கு - கதை - வாசுகி நடேசன்.
20. லஞ்சம் துணிந்து உள்ளே புகுந்து விடும் - பொன்மொழிகள் - தேனி.எஸ்.மாரியப்பன்.
21. தாய் பார்க்க வேண்டிய பிரசவம் - தெய்வீகத் திருவிளையாடல்கள் - நெல்லை விவேகநந்தா.
22.தேங்காய் மீன் குழம்பு - சமையலறை - சித்ரா பலவேசம்.
23. பூசனிக்காய் புளிக் கூட்டு - சமையலறை - சித்ரா பலவேசம்.
24. முதன் முதலில்... - குறுந்தகவல் - தேனி.எஸ்.மாரியப்பன்.
25. தலையாட்டினால் போதும்! - குட்டிக்கதை
26. பாரதியின் சமூகப்பார்வை - கட்டுரை - முனைவர் மா. தியாகராசன்.
27. சங்க இலக்கியச் சாரல் - கட்டுரை - முனைவர் வி.தேன்மொழி
மற்றும்
உங்கள் கருத்துக்கள்
ஆகிய பகுதிகளுடன் முத்துக்கமலம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து முத்துக்கமலம் இணைய இதழைப் பாருங்கள்! உங்கள் படைப்புகளையும் பதிவிட வாருங்கள்!!
முத்துக்கமலம் இணைய முகவரி
http://www.muthukamalam.com/homepage.htm
நன்றி
என்றும் அன்புடன்,
தேனி. எம். சுப்பிரமணி.
Wednesday, December 1, 2010
முத்துக்கமலம் 01-12-2010
அன்புடையீர், வணக்கம்.
மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் (http://www.muthukamalam.com/homepage.htm) 01-12-2010 அன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புதுப்பித்தலில்
1. பாரதியின் என்றும் ஏற்புடைய சிந்தனைகள் - கட்டுரை
2. போலிகள் மலிந்துள்ள காலம். - பொன்மொழிகள் - தாமரைச்செல்வி.
3. கடலுக்குள் போன மகன் திரும்ப வருவானா? - அய்யா வைகுண்டர் தொடர் - நெல்லை விவேகநந்தா.
4. சிவபெருமானைச் சுற்றிய பாசக்கயிறு - தெய்வீகத் திருவிளையாடல்கள் - நெல்லை விவேகநந்தா.
5. வறுமையில் செய்த தவறு - குட்டிக்கதை
6. மலிவு விலை ஏமாற்றம் - குட்டிக்கதை
7. தவம் - கவிதை - முனைவர் வி.தேன்மொழி
8. வேண்டாம்! ஆனால் வேண்டும்!! - கவிதை - எஸ். சதீஷ்குமார்.
9. நட்பின் எதிரி - கவிதை - வேதா. இலங்காதிலகம்.
10. பாரதி இன்று நீ இருந்தால்...? - கவிதை - முனைவர்.மா.தியாகராஜன்.
11. பிரபாகரன் வாழ்க...! - கவிதை - வித்யாசாகர்.
12. ஒற்றை ரோஜா - கவிதை - விஷ்ணுதாசன்.
13. சொல்லாமல் கொல்கிறாயே...! - கவிதை - த.சத்யா.
14. நண்பா நீ இல்லாமல்... - கவிதை - பாளை.சுசி.
15. சிறுகவிதைகள் - கவிதை - சா.துவாரகை வாசன்.
16. நிலைத்த நிழல் - கவிதை - மு.சந்திரசேகர்
17. வலைப்பூக்கள்- 95 - தமிழ் வலைப்பூ - தாமரைச்செல்வி
18. பட்டுக்கோட்டையின் கடவுள் கொள்கை - கட்டுரை - முனைவர் சி. சேதுராமன்
19. வழிகாட்டியாய் வாழ்ந்தவர்கள் - தேனி.எஸ்.மாரியப்பன். - புத்தகப்பார்வை
20. சுனாமி பாதிப்பு - (கடல்) குறுந்தொடர்கதை - வாசுகி நடேசன்
21. வாரியார் பேச்சின் நகைச்சுவைகள் - சிரிக்க சிரிக்க - கணேஷ் அரவிந்த்.
22. ஜவ்வரிசி அப்பளம் - சமையலறை - சித்ரா பலவேசம்.
23. தேவையான வீட்டுக் குறிப்புகள் - சமையலறை - சித்ரா பலவேசம்.
24. கால்பந்தின் மனக்குறை. - குட்டிக்கதை
25. அறிஞர் அண்ணா குறித்த நூல்கள் - குறுந்தகவல் - கணேஷ் அரவிந்த்.
26. ஆணவம் அழிந்து போகும் - சிறுவர் பகுதி - எம்.வை.எம்.மீஆத்.
27. மணற்கேணி 2010 -அறிவிப்புகள்
28. வளைகுடா தேனிசைத் திருவிழா - நிகழ்வுகள்
மற்றும்
உங்கள் கருத்துக்கள்
ஆகிய பகுதிகளுடன் முத்துக்கமலம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து முத்துக்கமலம் இணைய இதழைப் பாருங்கள்! உங்கள் படைப்புகளையும் பதிவிட வாருங்கள்!!
முத்துக்கமலம் இணைய முகவரி
http://www.muthukamalam.com/homepage.htm
நன்றி
என்றும் அன்புடன்,
தேனி. எம். சுப்பிரமணி.
Tuesday, November 16, 2010
முத்துக்கமலம் 15-11-2010
அன்புடையீர், வணக்கம்.
மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் (http://www.muthukamalam.com/homepage.htm) 15-11-2010 அன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புதுப்பித்தலில்
1. சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி? - குட்டிக்கதை
2. மீன்களே இல்லாத ஆறு - குறுந்தகவல் - கணேஷ் அரவிந்த்.
3. அய்யப்பனின் அறுபடை வீடுகள் - ஆன்மிகம் - நெல்லை விவேகநந்தா.
4. வாய் சும்மா இருக்காது... - குட்டிக்கதை
5. கன்னிப்பெண் கேட்ட சீதனம் - தெய்வீகத் திருவிளையாடல்கள் - நெல்லை விவேகநந்தா.
6. விதவையை மணந்ததால் வந்த வினை - அய்யா வைகுண்டர் தொடர் - நெல்லை விவேகநந்தா.
7. ஐயப்பா... இனி நீதானப்பா! - கவிதை - விஷ்ணுதாசன்.
8. இயேசுவை வணங்குவோம்...! - கவிதை - விஷ்ணுதாசன்.
9. ஆசை! - கவிதை - பாளை.சுசி.
10. கனவே சுகம் - கவிதை - பாளை.சுசி.
11. வெப்பம் தணிப்போம்... - கவிதை - முனைவர் மா. தியாகராசன்.
12. நெஞ்சு பொறுக்குதில்லையே... - கவிதை - முனைவர் மா. தியாகராசன்.
13. எப்படியோ தீபாவளி? - கவிதை - வித்யாசாகர்.
14. அட... காதல்! - கவிதை - சா.துவாரகை வாசன்.
15. கலிகாலமடா சாமி... - கவிதை - வித்யாசாகர்.
16. வலைப்பூக்கள்- 94 - தமிழ் வலைப்பூ - தாமரைச்செல்வி
17. முதன்மைத் தகவல்கள் - புத்தகப்பார்வை
18. ஹென்றி பவரும் தமிழ் வேதாகமமும் - புத்தகப்பார்வை
19. விசம் எப்படி வேலை செய்தது? - குட்டிக்கதை
20. அறிஞர் அண்ணாவின் நகைச்சுவைகள் - சிரிக்க சிரிக்க - கணேஷ் அரவிந்த்.
21. கார நண்டுக் குழம்பு - சமையலறை - சித்ரா பலவேசம்.
22. பூரி - சமையலறை - சித்ரா பலவேசம்.
23. நீ குழந்தையென மாறு - பொன்மொழிகள் - தாமரைச்செல்வி.
24. நொடியில் வெற்றி - சிறுவர் பகுதி - சித்ரா சிவக்குமார்.
25. அறிஞர் அண்ணாவின் படைப்புகள் - குறுந்தகவல் - கணேஷ் அரவிந்த்.
26. தமிழ்க்காப்பு அரங்கில் பங்கேற்க... -அறிவிப்புகள்
மற்றும்
உங்கள் கருத்துக்கள்
ஆகிய பகுதிகளுடன் முத்துக்கமலம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து முத்துக்கமலம் இணைய இதழைப் பாருங்கள்! உங்கள் படைப்புகளையும் பதிவிட வாருங்கள்!!
முத்துக்கமலம் இணைய முகவரி
http://www.muthukamalam.com/homepage.htm
நன்றி
என்றும் அன்புடன்,
தேனி. எம். சுப்பிரமணி.
Tuesday, November 2, 2010
முத்துக்கமலம் 01-11-2010
அன்புடையீர், வணக்கம்.
தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் (http://www.muthukamalam.com/homepage.htm) 01-11-2010 அன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புதுப்பித்தலில்
1. முத்துக்குட்டியின் முடிவு - அய்யா வைகுண்டர் - தொடர் - நெல்லை விவேகநந்தா.
2. ஆனந்தக் கண்ணீர் - கதை - -முனைவர். கு.சிதம்பரம்
3. செம்மொழிகளில் தமிழ் - கட்டுரை - முனைவர்.மு.பழனியப்பன்
4. புத்தியில்லாதவர்களின் வேலை - குட்டிக்கதை
5. ஆமைக்கு யானை பலம் - குட்டிக்கதை
6. மனம் நிறைவடையாதது ஏன்? - குட்டிக்கதை
7. எப்போது வரும்? - கவிதை - -எஸ். சதீஷ்குமார்.
8. பூக்கட்டும் ஆசைகள் - கவிதை - வித்யாசாகர்
9. தீப ஒளி பரவட்டும்! - முனைவர் மா. தியாகராசன்
10. தீபமேற்றுவோம்! - கவிதை - முனைவர் மா. தியாகராசன்
11. இன்று தீபாவளி! - கவிதை - முனைவர் மா. தியாகராசன்
12. ஹைய்யா! தீபாவளி! - கவிதை - "ராம்கோ" மாரிமுத்து.
13. மாற்றம் வேண்டும்! - கவிதை - கலைமகன் பைரூஸ்.
14. நான் ரொம்ப பிசி! - கவிதை - "ராம்கோ" மாரிமுத்து.
15. வெற்றிக்குப் பாதை...? - கவிதை - பாளை.சுசி.
16. மீண்டும் வருமா வசந்தம்? - கவிதை - பாளை.சுசி.
17. வலைப்பூக்கள்- 93 - தமிழ் வலைப்பூ - தாமரைச்செல்வி
18. பிரம்படி பெற்ற இறைவன் - தெய்வீகத் திருவிளையாடல்கள் - நெல்லை விவேகநந்தா.
19. முட்டையிட்டுப் பாலூட்டும் உயிரினம் - குறுந்தகவல் - கணேஷ் அரவிந்த்.
20. எல்லோரும் யோக்கியர்கள்தான் - பொன்மொழிகள் - தாமரைச்செல்வி
21. வா! வா! வசந்தமே வா! - மனம் திறந்து - சந்தியா கிரிதர்
22. இட்லிப்பொடி - சமையலறை - சுபஸ்ரீஸ்ரீராம்.
23. முட்டைக்கோஸ் மோர்க்கூட்டு - சமையலறை - சுபஸ்ரீஸ்ரீராம்.
24. முரண்பாடான பிரார்த்தனை - சிறுவர் பகுதி
25. சந்தர்ப்பத்தை நழுவ விடலாமா?
26. சும்மா இருந்தாலும்... இருக்க விடுவதில்லை...!
27. படிக்காதவனுக்கு மாலையா...? - சிரிக்க சிரிக்க - தேனி.எஸ்.மாரியப்பன்.
28. தேவையில்லாத ஒப்பீடும் அதன் தேவைகளும் - சுபஸ்ரீஸ்ரீராம்.
29. மகளிருக்கான அழகுக் குறிப்புகள் - மகளிர் மட்டும் - சித்ரா பலவேசம்
மற்றும்
உங்கள் கருத்துக்கள்
ஆகிய பகுதிகளுடன் முத்துக்கமலம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து முத்துக்கமலம் இணைய இதழைப் பாருங்கள்! உங்கள் படைப்புகளையும் பதிவிட வாருங்கள்!!
முத்துக்கமலம் இணைய முகவரி
http://www.muthukamalam.com/homepage.htm
நன்றி
என்றும் அன்புடன்,
தேனி. எம். சுப்பிரமணி.
Saturday, October 16, 2010
முத்துக்கமலம் 15-10-2010
மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் (http://www.muthukamalam.com/homepage.htm) 15-10-2010 அன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புதுப்பித்தலில்
1. சன்னியாசிக்குத் திருமணமா? - தெய்வீகத் திருவிளையாடல்கள் - நெல்லை விவேகநந்தா.
2. மத மாற்ற நிகழ்வு - அய்யா வைகுண்டர் - தொடர் - நெல்லை விவேகநந்தா.
3. கலித்தொகையில் நகைச்சுவைக் காட்சிகள் - கட்டுரை - முனைவர். தியாகராசன்.
4. தொழிலாளர்களுக்கான மீதூதியம் - கட்டுரை - தாமரைச்செல்வி
5. துன்பத்திலிருந்து விடுபட முடியாதது ஏன்? - குட்டிக்கதை - கவிதை - விஷ்ணுதாசன்.
6. சைவ உணவு சாப்பிடலாமே...? - குட்டிக்கதை
7. தாய் காப்பேனடா! - கவிதை - விஷ்ணுதாசன்.
8. கடிகாரம் - கவிதை - வேதா. இலங்காதிலகம்.
9. சாபத்தின் விடிவு - பெரியார் - கவிதை - வித்யாசாகர்.
10. புத்தரான பிள்ளையார்! - கவிதை - கிருஷ்ணா.
11. இன்னொரு காந்தி வருவாரோ...? - கவிதை - "ராம்கோ" மாரிமுத்து.
12. மனம் போன போக்கில்...! - கவிதை - அகரம் அமுதா.
13. ஈழத்து மாலதி - கவிதை - வித்யாசாகர்.
14. தாயின் தியாகம் - கவிதை - பாளை.சுசி.
15. காதலியே... - கவிதை - த.சத்யா
16. மீன் தொட்டி - கதை - பாளை.சுசி.
17. ஆசைப்பட்டதெல்லாம் கிடைத்தால்...? - குட்டிக்கதை
18. மாவீரனின் கடைசி ஆசைகள் - குட்டிக்கதை
19. நம்பிக்கை வை - கவிதை - கலைமகன் பைரூஸ்.
20. இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? - கோ. சந்திரசேகரன் - புத்தகப் பார்வை
21. பூரண ஆயுள் என்றால் எவ்வளவு? - குறுந்தகவல் - கணேஷ் அரவிந்த்.
22. புரோட்டா - சமையலறை - சித்ரா பலவேசம்
23. இடியாப்பம் - சமையலறை - சித்ரா பலவேசம்
24. இயற்கை உணர்த்தும் பாடம் - மனம் திறந்து - சந்தியா கிரிதர்
25. சந்தர்ப்பத்தை நழுவ விடலாமா? - சிறுவர் பகுதி
26. சும்மா இருந்தாலும்... இருக்க விடுவதில்லை...! - பொன்மொழிகள் - தாமரைச்செல்வி
27. வலைப்பூக்கள்-92 - தமிழ் வலைப்பூ - தாமரைச்செல்வி
28. இலக்கிய இன்பம் நிகழ்வு - நிகழ்வுகள்
29. வளைகுடா தமிழ்ச்சங்க நிகழ்வு - நிகழ்வுகள்
மற்றும்
உங்கள் கருத்துக்கள்
ஆகிய பகுதிகளுடன் முத்துக்கமலம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து முத்துக்கமலம் இணைய இதழைப் பாருங்கள்! உங்கள் படைப்புகளையும் பதிவிட வாருங்கள்!!
முத்துக்கமலம் இணைய முகவரி
http://www.muthukamalam.com/homepage.htm
நன்றி
என்றும் அன்புடன்,
தேனி. எம். சுப்பிரமணி.
Tuesday, October 5, 2010
முத்துக்கமலம் 01-10-2010
மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் (http://www.muthukamalam.com/homepage.htm) 01-10-2010 அன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புதுப்பித்தலில்
1. முத்துக்குட்டி பிறப்பு - அய்யா வைகுண்டர் - தொடர் - நெல்லை விவேகநந்தா.
2. கலித்தொகையில் திருக்குறள் கருத்துக்கள் - கட்டுரை - முனைவர். தியாகராசன்.
3. கல்யாணக் குருவி - கதை - பாரதியான்.
4. சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் - தெய்வீகத் திருவிளையாடல்கள் - நெல்லை விவேகநந்தா.
5. எனக்குக் கொடு - கவிதை - விஷ்ணுதாசன்.
6. நம்பிக்கைப் பயணம் - கவிதை - சங்கோ.
7. முதல் கவிதை - கவிதை - வே.முத்துக்குமார்.
8. நீ இல்லாமல்... - கவிதை - கிருஷ்ணா.
9. பிடிவாதம் - கவிதை - இவள் பாரதி.
10. நம்பிக்கை வை - கவிதை - கலைமகன் பைரூஸ்.
11. பாரம் தூக்கிகள் - கவிதை - மு.ராஜாராம்.
12. மண் கலவைகள் - கவிதை - வித்யாசாகர்.
13. மனிதமும் மானிடமும்... - கவிதை - நோர்வே நக்கீரா.
14. நினைவுகளைச் சுமந்து... - கவிதை - த.சத்யா.
15. எந்தக் குதிரை பயனுடையது? - குட்டிக்கதை
16. வலைப்பூக்கள்-91 - தமிழ் வலைப்பூ
17. வலை வீசிப் பிடித்த வேலை - குட்டிக்கதை
18. பங்குச்சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? -கோ.சந்திரசேகரன். - புத்தகப் பார்வை
19. ஓசோவின் பொன்மொழிகள் - பொன்மொழிகள்
20. பூனைக்குப் பயப்படும் மாவீரன். - குறுந்தகவல் - கணேஷ் அரவிந்த்.
21. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம். -கோ.சந்திரசேகரன். - புத்தகப் பார்வை
22. மொளகூட்டல். - சமையலறை - சுபஸ்ரீஸ்ரீராம்.
23. புதினாப் பொடி - சமையலறை - சுபஸ்ரீஸ்ரீராம்.
24. பணமில்லாத பரிசா? - குட்டிக்கதை
25. பஞ்சதந்திரத்தில் சில கருத்துகள் - சிறுவர் பகுதி
26. தற்கொலை முயற்சிக்குக் காரணம் அதிகமான தேவைகளே! தோல்விகளே! - விவாதக்களம்
27. இந்தியக் கூலி வழங்கல் சட்டம் - கட்டுரை - தாமரைச்செல்வி
மற்றும்
உங்கள் கருத்துக்கள்
ஆகிய பகுதிகளுடன் முத்துக்கமலம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து முத்துக்கமலம் இணைய இதழைப் பாருங்கள்! உங்கள் படைப்புகளையும் பதிவிட வாருங்கள்!!
நன்றி
என்றும் அன்புடன்,
தேனி. எம். சுப்பிரமணி.
Wednesday, September 22, 2010
முத்துக்கமலம் 15-09-2010
முத்துக்கமலம் தமிழ் இணைய இதழ் ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது.
தற்போது 15-09-2010 ஆம் நாளன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.
முத்துக்கமலம் (இணைய முகவரி: http://www.muthukamalam.com/homepage.htm) இந்த புதுப்பித்தலில்,
1. சீன விலங்கு சோதிடம் - மின் புத்தகம் - சித்ரா சிவக்குமார்.
2. பிள்ளைக் கறி வேண்டிய இறைவன் - ஆன்மீகம் - தொடர் - நெல்லை விவேகநந்தா.
3. கவலைப்பட வேண்டாம்...! - கதை - பாரதியான்.
4. இந்தியாவில் வேலை நிறுத்தமும் கதவடைப்பும் - கட்டுரை - தாமரைச்செல்வி
5. வேண்டாம்! வேண்டாம்!! - கவிதை - நோர்வே நக்கீரா.
6. வாழ்க்கையா? வெங்காயமா? - கவிதை - வித்யாசாகர்.
7. தனதும் பொதுவானதும் - கவிதை - சா. துவாரகை வாசன்.
8. உனை நினைத்து! - கவிதை - கலைமகன் பைரூஸ்.
9. சமத்துவபுரம் - கவிதை - பாளை.சுசி.
10. வந்தேமாதரம் - கவிதை - விஷ்ணுதாசன்.
11. பசுத்தோல் புலி! - கவிதை - சித. அருணாசலம்.
12. இனிய தமிழெழுது! - கவிதை - வேதா. இலங்காதிலகம்.
13. வலைப்பூக்கள்-90 - தமிழ் வலைப்பூ - தாமரைச்செல்வி
14. தோள் சீலைப் போராட்டம் - கட்டுரை - நெல்லை விவேகநந்தா.
15. வெற்றிக்கான அறுவடை - பொன்மொழிகள் - தாமரைச்செல்வி.
16. நம்மால் நாலு பேருக்கு மகிழ்ச்சி. - குட்டிக்கதை - சா. துவாரகை வாசன்
17. கலித்தொகை காட்டும் பண்பு நலன்கள் - கட்டுரை - முனைவர். மா. தியாகராசன்
18. முதல் தொழில் அரசியல்! - குட்டிக்கதை.
19. பூனை இல்லாமல் பாடமா? - குட்டிக்கதை.
20. தலைகீழாகத் தொங்கும் உயிரினம் - குறுந்தகவல் - கணேஷ் அரவிந்த்.
21. செய்யும் தொழில் தெய்வமாகுமா? - மனம் திறந்து - ஆர். ஏ. பரமன்.
22. நாஞ்சில் நாட்டின் கதை. - அய்யா வைகுண்டர் - ஆன்மிகத்தொடர் - நெல்லை விவேகநந்தா.
23. விநாயகர் நான்மணிமாலை - ஆன்மிகம் - விஷ்ணுதாசன்.
24. நிற்க அதற்குத் தக - சிறுவர் பகுதி - நெல்லை விவேகநந்தா.
25. கோதுமை தோசை - சமையலறை - சித்ரா பலவேசம்.
26. இறால் மீன் குழம்பு - - சமையலறை - சித்ரா பலவேசம்.
27. உங்கள் கருத்துக்கள்
மற்றும் இதற்கு முன்பு பதிவேற்றம் செய்யப்பட்ட பல பயனுள்ள பதிவுகளுடன் முத்துக்கமலம் பல்சுவை இதழாக இணையத்தில் பயணித்து வருகிறது.
இந்த இணையப் பயணத்தில் நீங்களும் இணைந்திட தங்கள் படைப்புகளை அனுப்பி வையுங்கள்!
படைப்புகள் அனுப்பாவிடினும் பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை அனுப்பி வையுங்கள்!!
முத்துக்கமலம் பார்வையிட கீழ்காணும் முகவரிக்குச் செல்லுங்கள்... உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்!!
http://www.muthukamalam.com/homepage.htm
என்றும் அன்புடன்,
தேனி. எம். சுப்பிரமணி.
Wednesday, September 1, 2010
முத்துக்கமலம் 01-09-2010
முத்துக்கமலம் தமிழ் இணைய இதழ் ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது.
தற்போது 01-09-2010 ஆம் நாளன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.
முத்துக்கமலம் (இணைய முகவரி: http://www.muthukamalam.com/homepage.htm) இந்த புதுப்பித்தலில்,
1. சக்குளத்தம்மா உருவானது எப்படி? - ஆன்மீகம் - தொடர் - நெல்லை விவேகநந்தா.
2. தாத்தாவுக்கு மூக்குக் கண்ணாடி! - கதை - வித்யாசாகர்
3. ஓடி விளையாடு! - கவிதை - கலைமகன் பைரூஸ்.
4. வார்த்தை - கவிதை - வே.முத்துக்குமார்.
5. பூமியைக் காப்போம் - கவிதை - ப.மதியழகன்.
6. பரஞ்சோதி - கவிதை - ப.மதியழகன்.
7. லஞ்சம்... முடிவு? - கவிதை - வித்யாசாகர்.
8. பிரிவு - கவிதை - சா. துவாரகை வாசன்.
9. வாழ்வைத் தொலைக்கிறார்கள்!! - கவிதை - வித்யாசாகர்.
10. புளிப் பொங்கல் - சமையலறை - சுபஸ்ரீஸ்ரீராம்
11. மோர்க்கீரை - சமையலறை - சுபஸ்ரீஸ்ரீராம்
12. மல்லிவிதைப் பொடி - சமையலறை - சுபஸ்ரீஸ்ரீராம்
13. கருநீலவண்ணன் கவிதைகளில் - பல்வகைக் கோட்பாடுகள் - கட்டுரை - ச. சேட்டு மதார்சா
14. தொழிலாளர்களுக்கான நன்றித் தொகை - கட்டுரை - தாமரைச்செல்வி
15. புதாவில் நாய் சந்தை - குட்டிக்கதை - சித்ரா சிவகுமார்.
16. வலைப்பூக்கள்-89 - தமிழ் வலைப்பூ - தாமரைச்செல்வி
17. பரிசுத்த வேதாகமம் ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம். - புத்தகப்பார்வை.
18. அப்துல்கலாம் சொல்லும் அறிவுரைகள் - பொன்மொழிகள்
19. குருவின் உதவி அவசியமா? - குட்டிக்கதை.
20. செய்வதை எப்படி செய்யலாம்? - குட்டிக்கதை - சுபஸ்ரீஸ்ரீராம்
21. எந்தப் பக்கமும் சாயாதவர் - சிறுவர் பகுதி
22. இயற்கையின் மௌனக்குரல்! - மனம் திறந்து - சந்தியா கிரிதர்
23. மலை தடுக்கி விழாதவர்...! - குட்டிக்கதை
24. திருநெல்வேலி அல்வா வேணுமா? - கதை - வித்யாசாகர்.
25. தண்ணீர் குடிக்காத மிருகம் - குறுந்தகவல் - கணேஷ் அரவிந்த்.
26. உயிரைக் காத்த வழிபாடு! - குட்டிக்கதை
27. இணையத்தில் தமிழ் கருத்தரங்கம் - நிகழ்வுகள்
28. உங்கள் கருத்துக்கள்
மற்றும் இதற்கு முன்பு பதிவேற்றம் செய்யப்பட்ட பல பயனுள்ள பதிவுகளுடன் முத்துக்கமலம் பல்சுவை இதழாக இணையத்தில் பயணித்து வருகிறது.
இந்த இணையப் பயணத்தில் நீங்களும் இணைந்திட தங்கள் படைப்புகளை அனுப்பி வையுங்கள்!
படைப்புகள் அனுப்பாவிடினும் பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை அனுப்பி வையுங்கள்!!
முத்துக்கமலம் பார்வையிட கீழ்காணும் முகவரிக்குச் செல்லுங்கள்... உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்!!
http://www.muthukamalam.com/homepage.htm
என்றும் அன்புடன்,
தேனி. எம். சுப்பிரமணி.
Thursday, August 19, 2010
முத்துக்கமலம் 15-08-2010
மாதம் இருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் (www.muthukamalam.com)
15-08-2010 அன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புதுப்பித்தலில்
1. இது காமம் சொன்ன கதை. - கதை - வித்யாசாகர்.
2. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி - கட்டுரை - தாமரைச்செல்வி.
3. அட அப்படியா...? - குறுந்தகவல் - -கணேஷ் அரவிந்த்.
4. சிங்கத்திற்கு வாழைப்பழம் - குட்டிக்கதை.
5. உலகத் தமிழினமே... ஒன்று கூடுவோம்! - மனம் திறந்து - வித்யாசாகர்.
6. நானும் என் எழுத்தும்...! - மனம் திறந்து - வித்யாசாகர்.
7. விடுதலைத் திருநாள் - கவிதை - இமாம்.கவுஸ் மொய்தீன்.
8. சுதந்திர வண்டி - கவிதை - பாரதியான்.
9. சுடுகாடு மேல்! - கவிதை - வித்யாசாகர்.
10. யாரை நோவது...? - கவிதை - விஷ்ணுதாசன்.
11. குறுங்கவிதைகள் - கவிதை - எஸ்.சதீஷ்குமார்.
12. வாழ்க்கைப் படியேற...! - கவிதை - மு.சந்திரசேகர்.
13. இருக்குமிடத்தில்... - கவிதை - சா.அயோத்திராமன்.
14. சுதந்திரம் - கவிதை - சா. துவாரகை வாசன்.
15. பேரொளி பிறந்தது...! - கவிதை - ப.மதியழகன்.
16. வலைப்பூக்கள் -88 - தமிழ் வலைப்பூ - தாமரைச்செல்வி.
17. உலகின் மிகப்பெரிய கோயில் - சிறுவர் பகுதி - நெல்லை விவேகநந்தா.
18. வாரியார் சொன்ன கருத்துக்கள் - பொன்மொழிகள் - தாமரைச்செல்வி.
19. வீணாய்ப் போன போதனை. - குட்டிக்கதை.
20. தமிழ்நாடு சாதிகள் பட்டியல். - கல்லூரி வாசல் - தாமரைச்செல்வி.
21. தக்காளி ரசம் - சமையலறை - சித்ரா பலவேசம்.
22. மோர் மிளகுச் சாம்பார் - சமையலறை - சித்ரா பலவேசம்.
23. மும்பை ஆதித்யா அறக்கட்டளை விழா. - நிகழ்வுகள்.
24. குருவி செய்த உதவி - குட்டிக்கதை.
25. விநாயகருக்கு எலி வாகனம் ஆனது எப்படி? - தெய்வீகத் திருவிளையாடல்கள் - தொடர் - நெல்லை விவேகநந்தா.
26. அதிக ஆண்டுகள் உயிர் வாழ ஆசை - குட்டிக்கதை.
27. உங்கள் கருத்துக்கள்
ஆகியவற்றுடன் முத்துக்கமலத்தில் முன்பு பதிவு செய்யப்பட்ட பல தலைப்பிலான படைப்புகளும் உள்ளன.
முத்துக்கமலம் இணைய இதழ் படித்திடுங்கள்!
முத்துக்கமலத்திற்குப் படைப்புகளை அனுப்பிடுங்கள்!!
முத்துக்கமலத்தின் இணையப் பயணத்தில் பங்கு பெற்றிடுங்கள்!!!
இணைய முகவரி:
http://www.muthukamalam.com/homepage.htm
என்றும் அன்புடன்,
தேனி.எம்.சுப்பிரமணி.
Monday, August 2, 2010
முத்துக்கமலம் 01-08-2010
மாதம் இருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் (www.muthukamalam.com)
01-08-2010 அன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புதுப்பித்தலில்
1. விடாமுயற்சியுடன் தேடுங்கள் - நல்ல பெயர் வாங்கலாம் - தொடர் - தேனி.எம்.சுப்பிரமணி.
2. அன்பு பெரிதா? ஆச்சாரம் பெரிதா? - சிறுவர் பகுதி.
3. கத்தாமா எனும் கண்ணீர்க் கதை - கதை - வித்யாசாகர்.
4. ஒரு வாய்ப்பு வேண்டும். - கதை - சுபஸ்ரீஸ்ரீராம்.
5. செத்த எலியால் பணக்காரன் ஆக முடியுமா? - குட்டிக்கதை.
6. மழையோ மழை. - குறுந்தகவல் - எஸ்.இளங்கோவன்.
7. அந்தி ஓவியம்! - கவிதை - அகரம்.அமுதா.
8. சத்தியம்! இது சத்தியம்!! - கவிதை - வேதா. இலங்காதிலகம்.
9. குளம்! நீச்சல்குளம்!! - கவிதை -வித்யாசாகர்.
10. சிங்கையை உயர்த்துவோம் - கவிதை - முனைவர் தியாகராஜன்.
11. எல்லாம் இதில் சாத்தியமே...! - கவிதை - -பெயரில்லை.
12. வாழிய தமிழ்! வாழிய தமிழ்!! - கவிதை - எஸ்.இளங்கோவன்.
13. வர்ணஜாலம் - கவிதை - வே.முத்துக்குமார்.
14. என்னை மன்னிப்பாயா? - கவிதை -த.சத்யா.
15. கடவுளென்றும்... - கவிதை - -வித்யாசாகர்
16. வலைப்பூக்கள் -87 - தமிழ் வலைப்பூ - தாமரைச்செல்வி
17. முதியவர்களுக்கு பாதுகாப்பு? - மனம் திறந்து - சந்தியா கிரிதர்.
18. மரம் வெட்டுவதும் மரம் நடுவதும் சரியா? - மனம் திறந்து - எஸ்.இளங்கோவன்.
19. நல்ல காரியத்திற்குப் பயப்படலாமா? - பொன்மொழிகள் - தாமரைச்செல்வி.
20. கண்ணாடி பிரதிபலிக்காத கதை - கட்டுரை - எஸ்.எஸ்.பொன்முடி.
21. புளிக்கீரை - சமையலறை - சுபஸ்ரீஸ்ரீராம்.
22. கருவேப்பிலைப் பொடி - சமையலறை - சுபஸ்ரீஸ்ரீராம்.
23. குவைத்தில் இரத்த தானம். - நிகழ்வுகள்
24. இறந்த குழந்தை பிழைக்குமா? - சிறுவர் பகுதி - நெல்லை விவேகநந்தா
25. எலுமிச்சங்காய் அளவு சாதம். - குட்டிக்கதை.
26. கடவுள் பச்சோந்தியா? - குட்டிக்கதை.
27. உங்கள் கருத்துக்கள்
ஆகியவற்றுடன் முத்துக்கமலத்தில் முன்பு பதிவு செய்யப்பட்ட பல தலைப்பிலான படைப்புகளும் உள்ளன.
முத்துக்கமலம் இணைய இதழ் படித்திடுங்கள்!
முத்துக்கமலத்திற்குப் படைப்புகளை அனுப்பிடுங்கள்!!
முத்துக்கமலத்தின் இணையப் பயணத்தில் பங்கு பெற்றிடுங்கள்!!!
இணைய முகவரி:
http://www.muthukamalam.com/homepage.htm
என்றும் அன்புடன்,
தேனி.எம்.சுப்பிரமணி.
Saturday, July 17, 2010
முத்துக்கமலம் 15-07-2010
15-07-2010 அன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புதுப்பித்தலில்
1. ஆன்மீகவாதிகள் நகைச்சுவை - சிரிக்க சிரிக்க - டி.எஸ்.பத்மநாபன்.
2. அந்நிய தேசத்தில் அழுகிறான் - கதை - வித்யாசாகர்.
3. மழைத்துளிக்குள் மனிதன் - கட்டுரை - எஸ். எஸ்.பொன்முடி.
4. தந்தை பெரியார் பொன்மொழிகள்! - பொன்மொழிகள் - தாமரைச்செல்வி.
5. படைப்பின் ரகசியம் என்ன? - குட்டிக்கதை.
6. பல்லக்கு மட்டுமே சுமப்போம்...! - சிறுவர் பகுதி.
7. மழையில் நனையாமல்... - கவிதை - த.சத்யா.
8. சூரிய அஸ்தமனம் - கவிதை - சா.துவாரகைவாசன்.
9. நாடென்று இருந்தால்... - கவிதை - முனைவர் தியாகராஜன்.
10. பால்யகாலம் - கவிதை - வே.முத்துக்குமார்
11. கடவுள் அப்படித்தான் - கவிதை - வித்யாசாகர்.
12. ரசிக்க முடியவில்லை - கவிதை - மு.சந்திரசேகர்.
13. குறுங்கவிதை - கவிதை - தஞ்சை ஹேமலதா.
14. பருவக் கிளிகள் - கவிதை - விஷ்ணுதாசன்.
15. கொல்ல மறந்தாயோ...? - கவிதை - சந்தியா கிரிதர்.
16. வலைப்பூக்கள் -86 - தமிழ் வலைப்பூ - தாமரைச்செல்வி
17. அவர்களுக்குள் இருப்பது அது இல்லை...! - கதை - வித்யாசாகர்.
18. உழைப்பும் வாய்ப்பும் வீணாகப் போகலாமா? - நல்ல பெயர் வாங்கலாம்- தொடர் - தேனி.எம்.சுப்பிரமணி.
19. எல்லாம் ஒரு கோவணத்துக்காக... - குட்டிக்கதை.
20. ஊழ்வினையிலிருந்து தப்பிக்க முடியுமா? - மனம் திறந்து - ஆர்.ஏ.பரமன் (அரோமணி).
21. இரு வார்த்தைக் கதைகள் - சிரிக்க சிரிக்க - பிரியமுடன் வசந்த்.
22. தமிழ் இணைய மாநாட்டில் தேனி. எம். சுப்பிரமணி கட்டுரை வாசிப்பு - நிகழ்வுகள்.
23. வாத்துக்கு ஒரு கண் தெரியாது. - குறுந்தகவல் - கணேஷ் அரவிந்த்
24. இளமைப் பருவத்தை சிறப்பாக்குவது நட்பே! காதலே! - விவாதக்களம்.
25. காது கேட்காத தவளை - குட்டிக்கதை.
26. வலிமையானவர்களிடம் வாலாட்டலாமா? - சிறுவர் பகுதி
27. உங்கள் கருத்துக்கள்
ஆகியவற்றுடன் முத்துக்கமலத்தில் முன்பு பதிவு செய்யப்பட்ட பல தலைப்பிலான படைப்புகளும் உள்ளன.
முத்துக்கமலம் இணைய இதழ் படித்திடுங்கள்!
முத்துக்கமலத்திற்குப் படைப்புகளை அனுப்பிடுங்கள்!!
முத்துக்கமலத்தின் இணையப் பயணத்தில் பங்கு பெற்றிடுங்கள்!!!
இணைய முகவரி:
http://www.muthukamalam.com/homepage.htm
என்றும் அன்புடன்,
தேனி.எம்.சுப்பிரமணி.
Saturday, July 3, 2010
முத்துக்கமலம் 01-07-2010
01-07-2010 அன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புதுப்பித்தலில்
1. பழமுதிர்ச்சோலை வெற்றிவேல் முருகன் கோயில் - ஆன்மீகம் - நெல்லை விவேகநந்தா
2. தமிழ் இணைய மாநாட்டில்... - மனம் திறந்து - தேனி.எம்.சுப்பிரமணி
3. வேலூர்க் கோட்டை சுற்றுலா - சுற்றுலா - எஸ்.இளங்கோவன்
4. பிரா - அறிய வேண்டிய உண்மைகள் - மகளிர் மட்டும் - நெல்லை விவேகநந்தா
5. இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (முனைவர் துரை.மணிகண்டன்) - புத்தகப் பார்வை - தாமரைச்செல்வி
6. பள்ளிக்கூடங்களில் மாறும் பண்புகள்! - மனம் திறந்து - சந்தியா கிரிதர்
7. பெண்கள் - கவிதை - சா. துவாரகை வாசன்
8. நல்லோர் வாழும் நாடு - கவிதை - முனைவர் தியாகராஜன்
9. பாளை சுசி கவிதைகள் - கவிதை - பாளை சுசி.
10. அனுபவங்கள் - கவிதை - வேதா. இலங்காதிலகம்
11. உய்வதெப்படி என் காதல் - கவிதை - விஷ்ணுதாசன்.
12. குறுங்கவிதைகள் - கவிதை - எஸ்.சதீஷ்குமார்.
13. வலைப்பூக்கள் -85 - தமிழ் வலைப்பூ - தாமரைச்செல்வி
14. காரைக்கால் அம்மையார் - சிறுவர் பகுதி - நெல்லை விவேகநந்தா
15. அம்மாவை மறந்திடாதே...! - கவிதை - இரா. இரவி.
16. வைகுண்டம் எங்கே இருக்கிறது? - குட்டிக்கதை
17. விவேகானந்தரின் பொன்மொழிகள் - பொன்மொழிகள் - தாமரைச்செல்வி
18. இடது கைப் பழக்கம் ஏன்? - குறுந்தகவல் - கணேஷ் அரவிந்த்
19. கருணைக் கிழங்கு மசியல் - சமையலறை - சுபஸ்ரீஸ்ரீராம்
20. தேங்காய்ப் பொடி - சமையலறை - சுபஸ்ரீஸ்ரீராம்
21. வாயுள்ள பிள்ளை பிழைக்குமா? - குறும்புகள் - கே. பிரபாகரன்.
22. சுயநலத்துடன் செயல்படுவது சரியா? - நல்ல பெயர் வாங்கலாம்- தொடர் - தேனி.எம்.சுப்பிரமணி
23. தேவையான வீட்டுக் குறிப்புகள் - சமையலறை - சுபஸ்ரீஸ்ரீராம்
24. திருவாதிரைக் களி - சமையலறை - நெல்லை விவேகநந்தா
25. ரவா தோசை - சமையலறை - சித்ரா பலவேசம்
26. உங்கள் கருத்துக்கள்
ஆகியவற்றுடன் முத்துக்கமலத்தில் முன்பு பதிவு செய்யப்பட்ட பல தலைப்பிலான படைப்புகளும் உள்ளன.
முத்துக்கமலம் இணைய இதழ் படித்திடுங்கள்!
முத்துக்கமலத்திற்குப் படைப்புகளை அனுப்பிடுங்கள்!!
முத்துக்கமலத்தின் இணையப் பயணத்தில் பங்கு பெற்றிடுங்கள்!!!
இணைய முகவரி:
http://www.muthukamalam.com/homepage.htm
என்றும் அன்புடன்,
தேனி.எம்.சுப்பிரமணி.
தமிழ் இணைய மாநாடு
தமிழ் இணைய மாநாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள அரங்கங்களில் உமர்தம்பி அரங்கில் 24-06-2010 அன்று "தமிழ் மின்தரவு மற்றும் மின்னகராதிகள்" எனும் தலைப்பிலான நான்காவது அமர்வில் திரு.மணி எம்.மணிவண்ணன், சைமன்டெக் கார்ப்பரேஷன் அவர்கள் தலைமையில் நடைபெறும் கட்டுரை வாசிப்பு நிகழ்வில் மாலை 4.00 மணியிலிருந்து 4.30 மணி வரை ஜெர்மனியைச் சேர்ந்த திருமதி சுபாஷினி ட்ரெம்மல் "தமிழ் மரபு சார்ந்த தகவல்களின் தகவல் வங்கி, மின்நூல்கள், ஓலைச்சுவடிகளின் ஒருங்கிணைக்கப்பட்ட இணைய அட்டவணை" எனும் தலைப்பிலும், மாலை 4.30 மணியிலிருந்து 5.00 மணி வரை வேலூர் கல்லூரி நூலகர் திரு. அசாதுல்லா, "தமிழ் மின்னணு பெட்டக மேலாண்மை" எனும் தலைப்பிலும், மாலை 5.00 முதல் 5.30 மணி வரை சென்னை, மாநிலக் கல்லூரிப் பேராசிரியர் திரு. மறைமலை இலக்குவனார், "மின்னணு அருங்காட்சியகம்" எனும் தலைப்பிலும், மாலை 5.30 முதல் 6.00 மணி வரை நான் "தமிழ் விக்கிப்பீடியா எனும் தமிழ்க் கலைக்களஞ்சியம்" எனும் தலைப்பிலும் கட்டுரை வாசித்தோம்.
யாழன் சண்முகலிங்கம் அரங்கில் 26-06-2010 அன்று "கணினி மொழியியல்" எனும் தலைப்பிலான நான்காவது அமர்வில் சென்னை, கிழக்குப் பதிப்பகம் உரிமையாளர் திரு. பத்ரி சேஷாத்ரி முன்னிலையில் புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியர் திரு. மு.இளங்கோவன், கோயம்புத்தூரைச் சேர்ந்த திரு. அ. ரவிசங்கர், (ஈரோட்டைச் சேர்ந்த திரு. காசி ஆறுமுகம் பெயர் இடம் பெற்றிருந்தது. ஏனோ அவர் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.) ஆகியோருடன் நானும் "வலைப்பூக்கள் மற்றும் விக்கிப்பீடியா" குறித்த கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டேன்.
Saturday, June 19, 2010
முத்துக்கமலம், 15-06-2010
மாதம் இருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-06-2010 அன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புதுப்பித்தலில்
1. பாம்பாக மாறிய பாம்படம் - ஆன்மீகம் - நெல்லை விவேகநந்தா
2. நல்ல தங்காள் கோயில் - ஆன்மீகம் - நெல்லை விவேகநந்தா
3. அடுத்த மடாதிபதி யார்? - குட்டிக்கதை
4. சர்வதேசத் தமிழ்ச் சிறுகதை, கவிதைப் போட்டி முடிவுகள் - அறிவிப்புகள்
5. எய்ட்ஸ் தொற்றுவது எப்படி? - மருத்துவம் - நெல்லை விவேகநந்தா
6. கரகாட்டம் காணாமல் போகிறது! - மனம் திறந்து - -நெல்லை விவேகநந்தா
7. கவிதை மேகம் - கவிதை - சா. துவாரகை வாசன்
8. மனித நேயம் - கவிதை - விஷ்ணுதாசன்
9. சங்கத் தமிழனைத்தும் தா! - கவிதை - அகரம்.அமுதா
10. காதல் காட்டும் உண்மை! - கவிதை - சக்தி. சக்திதாசன்
11. வாழ்க்கை..! - கவிதை - பாளை சுசி.
12. மருந்தும் விருந்தும் - கவிதை - முனைவர் தியாகராஜன்.
13. இளைஞனே எழுந்து வா... - கவிதை - பாரதியான்.
14. நீ அறிவாயோ...? - கவிதை - -த.சத்யா
15. அம்மாவை மறந்திடாதே...! - கவிதை - இரா. இரவி.
16. பூப்புனித வாழ்த்து! - கவிதை - வேதா. இலங்காதிலகம்
17. காத்துக் கொண்டிருக்கும்...! - கவிதை - சந்தியா கிரிதர்
18. மாமிசம் சாப்பிடலாமா? - சிறுவர் பகுதி - நெல்லை விவேகநந்தா
19. சிறு பருப்புத் துவையல் - சமையலறை - சுபஸ்ரீஸ்ரீராம்
20. கேரள பால் பாயசம் - சமையலறை - நெல்லை
21. வலைப்பூக்கள்- 84 - தமிழ் வலைப்பூ - தாமரைச்செல்வி
22. இதயத்தை அன்பால் நிரப்புங்கள் - பொன்மொழிகள் - தாமரைச்செல்வி
23. பச்சைப்பயறு கிச்சடி - சமையலறை - சுபஸ்ரீஸ்ரீராம்
24. பருப்புப் பொடி - சமையலறை - சுபஸ்ரீஸ்ரீராம்
25. அபூர்வத் தகவல்கள் - குறுந்தகவல் - கணேஷ் அரவிந்த்
26. நன்றி சொல்லலாமா? - கதை - சுபஸ்ரீஸ்ரீராம்
27. பயனுள்ள வீட்டுக் குறிப்புகள் - சமையலறை - சுபஸ்ரீஸ்ரீராம்
28. முத்துக்கமலம் ஆசிரியருக்கு தமிழ்த்திணை விருது - நிகழ்வுகள்
29. நன்னடத்தைகளே நல்ல வழிமுறை - நல்ல பெயர் வாங்கலாம்- தொடர் - தேனி.எம்.சுப்பிரமணி
30. உங்கள் கருத்துக்கள்
ஆகியவற்றுடன் முத்துக்கமலத்தில் முன்பு பதிவு செய்யப்பட்ட பல தலைப்பிலான படைப்புகளும் உள்ளன.
முத்துக்கமலம் இணைய இதழ் படித்திடுங்கள்!
முத்துக்கமலத்திற்குப் படைப்புகளை அனுப்பிடுங்கள்!!
முத்துக்கமலத்தின் இணையப் பயணத்தில் பங்கு பெற்றிடுங்கள்!!!
என்றும் அன்புடன்,
தேனி.எம்.சுப்பிரமணி.
Saturday, May 22, 2010
முத்துக்கமலம் 15-05-2010
(http://www.muthukamalam.com/homepage.htm)
15-05-2010 அன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புதுப்பித்தலில்
1. திருத்தணிகை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் - ஆன்மீகம் - நெல்லை விவேகநந்தா.
2. வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் - ஆன்மீகம் - தாமரைச்செல்வி.
3. கடைசி வரை கணவன் - கதை - பாரதியான்.
4. குறுங்கவிதைகள் - கவிதை - பாரதியான்.
5. நிற்க முடியவில்லை... - கவிதை - முனைவர் தியாகராஜன்.
6. உன்னைச் சுற்றி...! - கவிதை - நெல்லை விவேகநந்தா.
7. தந்தை பெரியார்..! - கவிதை - இரா. இரவி.
8. ஆடை உடுத்தி...! - கவிதை -பாளை சுசி.
9. கண்கள் - கவிதை -சா.துவாரகை வாசன்.
10. இரத்த தானம் - கவிதை - விஷ்ணுதாசன்.
11. ரயில் சுவடுகள் - கவிதை - த.சத்யா.
12. நன்கொடை. - சிறுவர் பகுதி - சுபஸ்ரீஸ்ரீராம்.
13. வலைப்பூக்கள்-83 - தமிழ் வலைப்பூ - தாமரைச்செல்வி.
14. மரியாதை ராமன் தீர்ப்பு - குட்டிக்கதை.
15. எதை நினைப்பது? எதை மறப்பது? - குட்டிக்கதை.
16. ஒரு வரித் தகவல்கள் - குறுந்தகவல் - கணேஷ் அரவிந்த்.
17 வாரியார் பொன்மொழிகள் - பொன்மொழிகள் - தாமரைச்செல்வி.
18. குழந்தைகள் இளையோர் சிறக்க... (வேதா இலங்காதிலகம்) - புத்தகப்பார்வை - தாமரைச்செல்வி
19. நல்லாச் சாப்பிடுங்க... ஒண்ணும் செய்யாது. - கிறுக்குத்தனம் - சித்ரா பலவேசம்
20. இடியாப்பக் கிச்சடி - சமையலறை - சித்ரா பலவேசம்
21. வெங்காய தீயல் - சமையலறை - சுபஸ்ரீஸ்ரீராம்.
22. நம்பிக்கையில்லாமல் செயல்படலாமா? - நல்ல பெயர் வாங்கலாம் - தொடர் - தேனி.எம்.சுப்பிரமணி
23. உங்கள் பிறந்த தேதிக்கான அதிர்ஷ்டமும் துரதிர்ஷ்டமும் - ஜோதிடம் - தூத்துக்குடி பாலு
24. உருளைக்கிழங்கு அப்பளம் - சமையலறை
25. சிக்கன் மஞ்சூரியன் - சமையலறை
26. உங்கள் கருத்துக்கள்
-ஆகிய புதிய பதிவுகளுடன் முன்பு பதிவு செய்யப்பட்ட பல பயனுள்ள பதிவுகளும் இருக்கிறது... ... ...
முத்துக்கமலம் இணைய இதழில் வெளிவரும் அனைத்துப் படைப்புகளையும் படியுங்கள்!
படைப்புகள் குறித்த தங்கள் கருத்துக்களை முத்துக்கமலத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!!
முத்துக்கமலத்திற்கு தங்கள் படைப்புகளையும் அனுப்பி உதவுங்கள்!!!
முத்துக்கமலம் இணைய இதழ் படித்திட
http://www.muthukamalam.com/homepage.htm
அன்புடன்
தேனி.எம்.சுப்பிரமணி.
Monday, May 3, 2010
முத்துக்கமலம் 01-05-2010
மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ்
(http://www.muthukamalam.com/homepage.htm)
01-05-2010 அன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புதுப்பித்தலில்
1. தூய பனிமய அன்னைப் பேராலயம் - ஆன்மீகம் - தாமரைச்செல்வி.
2. அப்பத்தாவின் அடுப்படி வார்த்தைகள் - கதை - சுபஸ்ரீஸ்ரீராம்.
3. ஈடாகுமா அன்னையே...! - கவிதை - பாரதியான்.
4. குறுங்கவிதைகள் - கவிதை - முனைவர் தியாகராஜன்.
5. பேரறிஞர் அண்ணா - கவிதை - இரா. இரவி.
6. பொருள்? தாரம்? - கவிதை - -விஷ்ணுதாசன்.
7. பெருமை கொள்வோம்...! - கவிதை - பாரதியான்.
8. கல்லுக்குள் ஈரம்...! - கவிதை - -பாளை சுசி.
9. மூடநம்பிக்கையில் முடங்கும் முயற்சிகள். - பகுத்தறிவு - சந்தியா கிரிதர்.
10. ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டா...! - முத்தயுத்தம் - தொடர்கதை பகுதி -30. - எஸ். ஷங்கரநாராயணன்.
11. உணர்வுப் பூக்கள் (வேதா. இலங்கா திலகம்) - புத்தகப்பார்வை - தாமரைச்செல்வி.
12. வீட்டில ஹவுஸ்புல் போர்டு. - அப்பாவி சுப்பையா பதில்கள் - தேனி.எஸ்.மாரியப்பன்.
13. வலைப்பூக்கள்-82 - தமிழ் வலைப்பூ - தாமரைச்செல்வி.
14. உலகத்தை மாற்ற நினைப்பவர்கள். பொன்மொழிகள் - தாமரைச்செல்வி.
15. மிருகம் போல் வந்த முல்லா. - குட்டிக்கதை.
16. வைரத்தை விட மதிப்பான பொருள் - குட்டிக்கதை.
17. பல்செட்டைக் கழற்றிக் கொடுக்கிறாரு...! சிரிக்க சிரிக்க - சுபஸ்ரீஸ்ரீராம்.
18. மோர்க் குழம்பு - சமையலறை - சுபஸ்ரீஸ்ரீராம்.
19. சேமியா கிச்சடி - சமையலறை - சித்ரா பலவேசம்
20. பணத்தின் பின்னால் ஓடலாமா? - நல்ல பெயர் வாங்கலாம் - தொடர் - தேனி.எம்.சுப்பிரமணி
21. சீடனான திருடன். - சிறுவர் பகுதி - நெல்லை விவேகநந்தா.
22. இந்தியப் பேனா நண்பர் பேரவையின் 15 வது நட்புச் சங்கமம். - அறிவிப்புகள்
23. எறும்புகளின் வாழ்க்கை. - குறுந்தகவல் - கணேஷ் அரவிந்த்.
24. உங்கள் கருத்துக்கள்
-ஆகிய புதிய பதிவுகளுடன் முன்பு பதிவு செய்யப்பட்ட பல பயனுள்ள பதிவுகளும் இருக்கிறது... ... ...
முத்துக்கமலம் இணைய இதழில் வெளிவரும் அனைத்துப் படைப்புகளையும் படியுங்கள்!
படைப்புகள் குறித்த தங்கள் கருத்துக்களை முத்துக்கமலத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!!
முத்துக்கமலத்திற்கு தங்கள் படைப்புகளையும் அனுப்பி உதவுங்கள்!!!
முத்துக்கமலம் இணைய இதழ் படித்திட
http://www.muthukamalam.com/homepage.htm
அன்புடன்
தேனி.எம்.சுப்பிரமணி.
Saturday, April 17, 2010
முத்துக்கமலம் 15-04-2010
Friday, April 2, 2010
முத்துக்கமலம் 01-04-2010
01-04-2010 அன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புதுப்பித்தலில்
1. தாழ்த்தப்பட்ட பெண் வீட்டில் சாப்பிடலாமா? - ஆன்மீகம் - நெல்லை விவேகநந்தா.
2. உன் வருகைக்காக..! - கவிதை - பிரதீபா.
3. உன்னை எழுப்பும் நம்பிக்கை! - கவிதை - வேதா. இலங்காதிலகம்.
4. இதயச் சிறையில்...! - கவிதை - சுபஸ்ரீஸ்ரீராம்.
5. தன்னம்பிக்கை! - கவிதை - த.சத்யா.
6. இனிமை மொழி! என் தமிழ்மொழி!! - கவிதை - இரா.இரவி.
7. ஒப்பனை...! - கவிதை - ஆர். ஈஸ்வரன்.
8. இதுவும் அதுதான்...! - கவிதை - சித. அருணாசலம்.
9. மழை நீரைச் சேமி! - கவிதை - பாளை சுசி
10. டாக்டரிடம் வேலை பார்த்த சர்ட்டிபிகேட் இருக்கா...? - அப்பாவி சுப்பையா பதில்கள் - தேனி.எஸ்.மாரியப்பன்
11. வலைப்பூக்கள்-80 - தமிழ் வலைப்பூ - தாமரைச்செல்வி.
12. பொம்பளைங்க அவசரம். - முத்தயுத்தம் - தொடர்கதை பகுதி -28. - எஸ். ஷங்கரநாராயணன்.
13. ஆயுர்வேத வைத்திய முறைகள் - மருத்துவம் - நெல்லை விவேகநந்தா.
14.. இறைநம்பிக்கையே வாழ்க்கை! - மனம் திறந்து - -சக்தி சக்திதாசன்.
15. பெண்ணிற்குப் பெருமை! - மனம் திறந்து - -சந்தியா கிரிதர்.
16. அவளுக்கு யார் இருக்கா? - கதை - பாரதியான்.
17. கடுகளவு உழைத்தால் கடலளவு பயன் பெறலாம் (ம.லெனின்) - புத்தகப்பார்வை - தாமரைச்செல்வி.
18. வாழ்க்கையை சுவையாக்க... முடியுமா? - மனம் திறந்து - ஆர்.ஏ.பரமன் (அரோமணி)
19. பலனை முன்பே எதிர்பார்க்கலாமா? - நல்ல பெயர் வாங்கலாம் - தொடர்- பகுதி 43 - தேனி.எம்.சுப்பிரமணி.
20. முட்டாளின் முடிவு. - குட்டிக்கதை
21. காய்களில் ருசி பீன்ஸ்தான். - குட்டிக்கதை
22. உபயதாரர் பெயர் பளிச்! - சிரிக்க சிரிக்க - கணேஷ் அரவிந்த்
23. உயிர்த் துடிப்பு அடங்கும் நேரம்? - குறுந்தகவல் - கணேஷ் அரவிந்த்
24. பெண்களுக்கான உரிமை கிடைக்க... - மனம் திறந்து - நெல்லை விவேகநந்தா
25. பைபிள் கருத்துக்கள்! - பொன்மொழிகள் - தாமரைச்செல்வி.
26. உங்கள் கருத்துக்கள்
-ஆகியவற்றுடன் முன்பு பதிவு செய்யப்பட்ட பல பயனுள்ள பதிவுகளும் இருக்கிறது... ... ...
முத்துக்கமலம் இணைய இதழில் வெளிவரும் அனைத்துப் படைப்புகளையும் படியுங்கள்!
படைப்புகள் குறித்த தங்கள் கருத்துக்களை முத்துக்கமலத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!!
முத்துக்கமலத்திற்கு தங்கள் படைப்புகளையும் அனுப்பி உதவுங்கள்!!!
முத்துக்கமலம் இணைய இதழ் படித்திட
அன்புடன்
தேனி.எம்.சுப்பிரமணி.
Tuesday, March 16, 2010
முத்துக்கமலம் 15-03-2010
2. தேள் கொட்டினா வலிக்குமே... நீங்க இப்படி சிரிக்கிறீங்க.- அப்பாவி சுப்பையா பதில்கள் - தேனி.எஸ்.மாரியப்பன்
3. பாண்டித்துரையின் கோபம். - முத்தயுத்தம் - தொடர்கதை பகுதி -27. - எஸ். ஷங்கரநாராயணன்.
4. வலைப்பூக்கள்-79 - தமிழ் வலைப்பூ - தாமரைச்செல்வி.
5. பொண்ணு பார்க்கப் போறீங்களா? - மனம் திறந்து - நெல்லை விவேகநந்தா.
6. அவள் என் மனைவி? - கவிதை - அகரம்.அமுதா
7. மரணத்தின் மறுபக்கம்...! - கவிதை - பாளை சுசி.
8. நெய்தல் அன்றும் இன்றும்! - கவிதை - முனைவர் தியாகராஜன்.
9. அகமும் புறமும் அழகு! - கவிதை - இவள் பாரதி
10. உன் நினைவுகளில்...! - கவிதை - த.சத்யா
11. குப்பைக்கு குட்பை? - கவிதை - சா.துவாரகை வாசன்
12. என்னவள் இருந்தால்... - கவிதை - நெல்லை விவேகநந்தா
14. சொல்லாமலும் கேட்காமலும்... - கவிதை - சக்தி சக்திதாசன்
15. வாழ்க தமிழினம்!! - கவிதை - பொன்பரப்பியான்
16. விடியலுக்குத் தெரியுமா? - கவிதை - ராம்ப்ரசாத்
17. குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுங்கள்! - மகளிர் மட்டும் - நெல்லை விவேகநந்தா
18. தூக்கமில்லா இரவுகள் - கதை - ராம்ப்ரசாத்
19. தாயின் பெருமை அறிவோம்! - சிறுவர் பகுதி - நெல்லை விவேகநந்தா
20. காமராஜர் வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்கள். (தேனி.எஸ்.மாரியப்பன்) - புத்தகப்பார்வை - தாமரைச்செல்வி.
21. எதற்கும் மறுபரிசீலனை செய்யுங்கள் - பொன்மொழிகள் - தாமரைச்செல்வி.
22. கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு? - குட்டிக்கதை
23. கிருஷ்ணர் முன்பு காதல் லீலை - குட்டிக்கதை - நெல்லை விவேகநந்தா
24. பெர்னாட்ஷாவின் நகைச்சுவை சிரிக்க சிரிக்க - தேனி.எஸ்.மாரியப்பன்.
25. சாமியார்களிடம் சாய்ந்து விடும் பெண்கள்? - மனம் திறந்து - நெல்லை விவேகநந்தா.
26. உண்மையை உணர்த்த வேண்டும்! - நல்ல பெயர் வாங்கலாம் - தொடர்- பகுதி 42 - தேனி.எம்.சுப்பிரமணி.
27. பேனா நண்பர்கள் பேரவையின் 16 வது ஆண்டு துவக்க விழா - நிகழ்வுகள் - எம்.கருண்.
28. இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்? - குறுந்தகவல் - ஜெயஸ்ரீ மகேந்திரன்
29. உங்கள் கருத்துக்கள்
-ஆகியவற்றுடன் முன்பு பதிவு செய்யப்பட்ட பல பயனுள்ள பதிவுகளும் இருக்கிறது... ... ...
முத்துக்கமலம் இணைய இதழில் வெளிவரும் அனைத்துப் படைப்புகளையும் படியுங்கள்!
படைப்புகள் குறித்த தங்கள் கருத்துக்களை முத்துக்கமலத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!!
முத்துக்கமலத்திற்கு தங்கள் படைப்புகளையும் அனுப்பி உதவுங்கள்!!!
முத்துக்கமலம் இணைய இதழ் படித்திட
http://www.muthukamalam.com/homepage.htm
Tuesday, March 2, 2010
முத்துக்கமலம் 01-03-2010
1. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில். - ஆன்மீகம் - நெல்லை விவேகநந்தா.
2. இறைவனின் தமிழ்ப் பேச்சு. - ஆன்மீகம் - -முனைவர் மு. பழனியப்பன்.
3. சிறுபாணாற்றுப்படையில் மானிட மாண்புகள் - கட்டுரை - முனைவர் க.துரையரசன்.
4. மாலதியின் புத்திசாலித்தனம் - கதை - ராம்ப்ரசாத்.
5. முதல் பெண்..! - கவிதை - பாரதியான்.
6. எங்கே போகிறோம்? - கவிதை - "ராம்கோ" மாரிமுத்து.
7. தூக்கம் வருமா...? - கவிதை - வேதா. இலங்காதிலகம்.
8. ஒற்றைப் பார்வை - கவிதை - மு.சந்திரசேகர்.
9. எல்லாம் தலை! - கவிதை - முனைவர் தியாகராஜன்.
10. கதை கேளு...!கதை கேளு...!! - கவிதை - பாளை சுசி.
11. ஆறாமறிவின் சுயநலம் - கவிதை - ராம்ப்ரசாத்.
12. ஒருவருக்குமில்லை துணிவு! - கவிதை -அகரம்.அமுதா.
13. வலைப்பூக்கள்-78 - தமிழ் வலைப்பூ - தாமரைச்செல்வி.
14. பாகீக்கு ஒரு ஜாக்கி...? - முத்தயுத்தம் - தொடர்கதை - எஸ். ஷங்கரநாராயணன்.
15. சொறி சிரங்குக்கு ஒரு பாட்டு! - சிரிக்க சிரிக்க - தேனி.எஸ்.மாரியப்பன்.
16. அஹிம்சைக்கு வாங்க...! - மனம் திறந்து - சந்தியா கிரிதர்.
17. வாழ்க்கையில் எது உண்மை...? - மனம் திறந்து - எஸ்.எஸ்.பொன்முடி.
18. தூங்காப் புளியமரம் - குறுந்தகவல் - நெல்லை விவேகநந்தா.
19. ஆலோசனைகளை அள்ளி வீசுபவர்கள்! - பொன்மொழிகள் - தேனி.எஸ்.மாரியப்பன்.
20. புரோட்டா - சமையலறை - சித்ரா பலவேசம்.
21. ஜவ்வரிசி பாயாசம் - சமையலறை - சித்ரா பலவேசம்.
22. சொற்பொழிவாளருக்கு நரகமா? - குட்டிக்கதை
23. எதுக்காக தைல டப்பாவைத் தடவிக்கிட்டு இருக்கீங்க...? - அப்பாவி சுப்பையா பதில்கள் - தேனி.எஸ்.மாரியப்பன்
24. என்னை எழுதிய தேவதைக்கு... (குகன்) - புத்தகப்பார்வை - தாமரைச்செல்வி.
25. தண்ணீரில் மிதக்கும் பாறைகள் - குறுந்தகவல் - நெல்லை விவேகநந்தா & தேனி.பொன்.கணேஷ்.
26. மாற்று வழிகளைச் சிந்தியுங்கள். - நல்ல பெயர் வாங்கலாம் - தொடர்- தேனி.எம்.சுப்பிரமணி.
27. ஜித்தா தமிழ் மன்றம் துவக்க விழா - நிகழ்வுகள்
28. உங்கள் கருத்துக்கள்
-ஆகியவற்றுடன் முன்பு பதிவு செய்யப்பட்ட பல பயனுள்ள பதிவுகளும் இருக்கிறது... ... ...
முத்துக்கமலம் இணைய இதழில் வெளிவரும் அனைத்துப் படைப்புகளையும் படியுங்கள்!
படைப்புகள் குறித்த தங்கள் கருத்துக்களை முத்துக்கமலத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!!
முத்துக்கமலத்திற்கு தங்கள் படைப்புகளையும் அனுப்பி உதவுங்கள்!!!
முத்துக்கமலம் இணைய இதழ் படித்திட
http://www.muthukamalam.com/homepage.htm
அன்புடன்
தேனி.எம்.சுப்பிரமணி.
Tuesday, February 16, 2010
முத்துக்கமலம் 15-02-2010
http://www.muthukamalam.com/homepage.htm
இந்த புதுப்பித்தலில்
1. சுருளி நீர்வீழ்ச்சி - சுற்றுலா - தாமரைச்செல்வி.
2. சதாசிவம் இறுதிச் சடங்கு - கதை - வாசுகி நடேசன்.
3. தேவாங்கர் சமுதாய வரலாறு - கட்டுரை - வி.பி.மணிகண்டன்.
4. அழகாய்த் தெரிய ஆடையணிவது எப்படி? - மகளிர் மட்டும் - நெல்லை விவேகநந்தா.
5. உயிரிலே கலந்தவள்...! - கவிதை - த.சத்யா.
6. வாழ்க ஜனநாயகம்! - கவிதை - "ராம்கோ" மாரிமுத்து.
7. அவள் கடல்...! - கவிதை - ராம்ப்ரசாத்.
8. இன்னொருவனுக்கு.... - கவிதை - நெல்லை விவேகநந்தா.
9. நினைவுச் சுமைகள்..! - கவிதை - பாளை சுசி.
10. தூக்கம் - கவிதை - சா.துவாரகை வாசன்.
11. நாண்... - கவிதை - வேதா. இலங்காதிலகம்.
12. அரிதாகும் இளமை - கவிதை -ராம்ப்ரசாத்.
13. கவிதைகள். - கவிதை - முனைவர் தியாகராஜன்.
14. வலைப்பூக்கள்-77 - தமிழ் வலைப்பூ - தாமரைச்செல்வி.
15. நடிகையின் நிர்வாணப்படம் சரியா? - மனம் திறந்து - எஸ்.எஸ்.பொன்முடி.
16. சிலேடை சிரிப்புகள் -சிரிக்க சிரிக்க- தேனி.எஸ்.மாரியப்பன்.
17. அய்யம் பார்த்த காட்சி - முத்தயுத்தம் தொடர் - எஸ். ஷங்கரநாராயணன்.
18. ஊக்கம் தந்த விவேகானந்தர் - சிறுவர் பகுதி - நெல்லை விவேகநந்தா.
19. பெண்ணுரிமைக்கு ஒரு புதிய சட்டம் - மனம் திறந்து - சந்தியா கிரிதர்.
20. பட்டு உருவாக்கப்பட்டது எப்போது? - குறுந்தகவல் - நெல்லை விவேகநந்தா
21. திசை மாறிவிடுமோ? - கதை - ராம்ப்ரசாத்.
22. விருப்பம் அறிந்து உதவுங்கள். -நல்ல பெயர் வாங்கலாம் - தொடர்- தேனி.எம்.சுப்பிரமணி.
23. குரங்குகள் பெண்களை கண்டால்... -குட்டிக்கதை
24. வெற்றி வேண்டுமா? - பொன்மொழிகள் - தேனி.எஸ்.மாரியப்பன்.
25. அண்ணன் தம்பி பாசம் - குட்டிக்கதை
26. குழந்தை பெற்று சாதனை - குறுந்தகவல்கள் - தேனி.எஸ்.மாரியப்பன்.
27. உங்கள் கருத்து
-ஆகியவற்றுடன் முன்பு பதிவு செய்யப்பட்ட பல பயனுள்ள பதிவுகளும் இருக்கிறது... ... ...
முத்துக்கமலம் இணைய இதழில் வெளிவரும் அனைத்துப் படைப்புகளையும் படியுங்கள்!
படைப்புகள் குறித்த தங்கள் கருத்துக்களை முத்துக்கமலத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!!
முத்துக்கமலத்திற்கு தங்கள் படைப்புகளையும் அனுப்பி உதவுங்கள்!!!
முத்துக்கமலம் இணைய இதழ் படித்திட
http://www.muthukamalam.com/homepage.htm
அன்புடன்
தேனி.எம்.சுப்பிரமணி.
Monday, February 1, 2010
முத்துக்கமலம் 01-02-2010
முத்துக்கமலம் இணைய இதழ்
http://www.muthukamalam.com/homepage.htm
இந்த புதுப்பித்தலில்
1. பேச்சு சாமர்த்தியம் - சிரிக்க சிரிக்க - கணேஷ் அரவிந்த்
2. சுவையான சம்பவங்கள் - குறுந்தகவல் - நெல்லை விவேகநந்தா
3. பாண்டித்துரையின் பழைய கதை - முத்தயுத்தம் தொடர்கதை - எஸ்.ஷங்கரநாராயணன்
4. தீபம் - கவிதை - அகரம்.அமுதா.
5. பட்டாம்பூச்சி - கவிதை - பாளை சுசி.
6. வாழ்வின் சொல் - கவிதை - சா.துவாரகை வாசன்.
7. அடையாளம் இழக்கிறேன்... - கவிதை - -முனைவர்.தியாகராஜன்.
8. குறுங்கவிதைகள் - கவிதை - முனைவர்.தியாகராஜன்.
9. ஏமாளித் தமிழன் - கவிதை - பொன்பரப்பியான்.
10. என் அன்புக் காதலா...! - கவிதை - பிரதீபா.
11. தேர்தல் வருமா? - கவிதை - "ராம்கோ" மாரிமுத்து.
12. அரிதாகும் இளமை - கவிதை -ராம்ப்ரசாத்.
13. அது மட்டும் வேண்டாம்..!! - கவிதை - பனசை நடராஜன்.
14. தூரல் அறிந்தேன்... - கவிதை - ராம்ப்ரசாத்.
15. காந்தி வாழ்ந்த தேசம் - புத்தகப்பார்வை- தாமரைச்செல்வி.
16. பேசுவது எப்படின்னு தெரியுமா? -பொன்மொழிகள்- தாமரைச்செல்வி.
17. வளைகுடா செந்தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா - நிகழ்வுகள்
18. ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மஹா சம்ரோஷணம் (கும்பாபிஷேகம்) - நிகழ்வுகள்
19. துபாய் நகைச்சுவை மன்றக் கூட்டம் - நிகழ்வுகள்
20. வலைப்பூக்கள்-76 - தமிழ் வலைப்பூ
21. அவர் கிருபானந்த வாரியாரா? - சிறுவர் பகுதி - நெல்லை விவேகநந்தா.
22. மாமியார் புடவையைத் துவைக்கிறீங்களே...? -அப்பாவி சுப்பையா பதில்கள்- தேனி.எஸ்.மாரியப்பன்.
23. உலகம் சுற்றுவதில் சாதனை. -குறுந்தகவல்- முதுவை ஹிதாயத்.
24. குழந்தை ஆணா? பெண்ணா? கண்டுபிடிக்க... -மகளிர் மட்டும்- நெல்லை விவேகநந்தா.
25. பச்சை ரிப்பன் பார்சல் -கதை- ராம்ப்ரசாத்.
26. முதல் இரவு ரகசியங்கள் -மனம் திறந்து- நெல்லை விவேகநந்தா.
27. முக அழகைப் பாதிக்கும் கருவளையம் -மகளிர் மட்டும்- நெல்லை விவேகநந்தா.
28. இல்லறமா? துறவறமா? எது உயர்ந்தது? -குட்டிக்கதை- நெல்லை விவேகநந்தா.
29. யாருக்குப் பயமிருக்கும்? -குட்டிக்கதை
30. முகத்தில் தெரியுமா தகுதி? -நல்ல பெயர் வாங்கலாம் - தொடர்- தேனி.எம்.சுப்பிரமணி.
31. உங்கள் கருத்து
-ஆகியவற்றுடன் முன்பு செய்யப்பட்ட பல பயனுள்ள பதிவுகளும் இருக்கிறது.
முத்துக்கமலம் இணைய இதழில் வெளிவரும் அனைத்துப் படைப்புகளையும் படியுங்கள்!
தங்கள் கருத்துக்களையும் முத்துக்கமலத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!!
தங்கள் படைப்புகளையும் முத்துக்கமலத்திற்கு அனுப்பி உதவுங்கள்!!!
முத்துக்கமலம் இணைய இதழ் படித்திட
http://www.muthukamalam.com/homepage.htm
அன்புடன்
தேனி.எம்.சுப்பிரமணி.
Monday, January 18, 2010
தேனி டைம்ஸ்
இந்த ஆங்கில வழியிலான இணைய தளத்தைப் பார்வையிட....
http://thenitimes.sitesled.com/
Friday, January 15, 2010
முத்துக்கமலம் 15-01-2010
இந்தப் புதுப்பித்தலில்....
1. திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் - தாமரைச்செல்வி - ஆன்மீகக் கட்டுரை
2. இந்திரலோகத்தில் மாவீரர்கள்! - வாசுகி நடேசன் - கதை
3. அறிவியலும் முன்னேற்றமும்! - தமிழநம்பி. - கவிதை
4. ஊமையாக்கியது யார்? -த.சத்யா.- கவிதை
5. பொங்கல் வாழ்த்துக்கள்.... -கவி.செங்குட்டுவன்.- கவிதை
6. நட்புடன் நண்பனுக்கு... -சக்தி சக்திதாசன்.- கவிதை
7. உன் பிறந்த நாளில்....-ராம்ப்ரசாத். - கவிதை
8. கடவுளைத் தேடி... -பாளை சுசி. - கவிதை
9. மோட்சம் போக...? -பாளை சுசி. - கவிதை
10. முதியோர்...? -பிரதீபா.- கவிதை
11. மதமா? மனிதமா? -மு.சந்திரசேகர்.- கவிதை
12. வலைப்பூக்கள்-75 - தமிழ் வலைப்பூக்கள் முகவரிகள் மற்றும் குறிப்புகள்
13. வாத்சாயனார் சொன்ன ரகசியம். - நெல்லை விவேகநந்தா - மனம்திறந்து கட்டுரை
14. முத்தயுத்தம் -தொடர் - வைக்கப் படப்பு ரகசியம் - பகுதி-23 -எஸ்.ஷங்கர நாராயணன்.-தொடர்கதை
15. குழந்தை குறையில்லாது பிறக்க... - நெல்லை விவேகநந்தா. மகளிர் மட்டும் தகவல்கள்
16. தேசியக் கொடியில் துப்பாக்கி - தேனி.எஸ்.மாரியப்பன். - குறுந்தகவல்
17. மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழி - ஆர். ஏ. பரமன் (அரோமணி).- மனம்திறந்து கட்டுரை
18. நீண்ட ஆயுள் - வள்ளலார் வழி காட்டல்கள். - நெல்லை விவேகநந்தா ஆன்மீகத் தகவல்கள்
19. நம்மிடம் அகந்தை இருக்கலாமா? - சந்தியா கிரிதர்.- மனம்திறந்து கட்டுரை
20. இன்பம் இருப்பது எங்கே? - நெல்லை விவேகநந்தா. -சிறுவர் பகுதி கதை
21. வாரியார் நகைச்சுவைகள் - நெல்லை விவேகநந்தா. - சிரிக்க சிரிக்க தகவல்கள்
22. மக்களை ஏமாளி என்று நினைக்கலாமா? - எம்.ஜி.ஆர். பொன்மொழிகள்
23. அழியப் போவதில் ஆசை வைக்கலாமா? - குட்டிக்கதை
24. நல்ல பெயர் வாங்கலாம் - தொடர் கட்டுரை - பேசாமலும் பெயர் வாங்கலாம்! - தேனி.எம்.சுப்பிரமணி -பகுதி38.
25. சிக்கன் விந்தாரி - சித்ரா பலவேசம் - சமையலறை செய்முறை
26. சிக்கன் மஞ்சூரியன் - சித்ரா பலவேசம் - சமையலறை செய்முறை
27. பழமொழியை மாற்றிப் பயன்படுத்தலாமா? - நெல்லை விவேகநந்தா. -சிறுவர் பகுதி விளக்கம்
28. கடந்த பதிவு குறித்த வாசகர் கருத்துக்கள்
என புதிய பதிவுகள் அவற்றில் சுவையான பல செய்திகள்.... .... ....
மேலும் முன்பு பதிவு செய்யப்பட்டுள்ள பல செய்திகளுடன் தொடர்ந்து வருகிறது. உங்கள் மனதைத் தொட வருகிறது
முத்துக்கமலம் மாதமிருமுறை இணைய இதழ் படியுங்கள்! உங்கள் படைப்புகளையும் அதில் பதிவு செய்யுங்கள்
முத்துக்கமலம் இணைய இதழைப் பார்வையிட கீழேயுள்ள முகவரியில் சொடுக்குங்கள்.
http://www.muthukamalam.com/homepage.htm
Monday, January 4, 2010
முத்துக்கமலம் 01-01-2010
இந்த புதுப்பித்தலில்
அடையாளம்
* அருள்திரு. வே. மாசிலாமணி ஐயர் - பேராசிரியர் எ. சிட்னி சுதந்திரன்
சிறந்த விரிவுரையாளர். நற்செய்திப் போதனையாளர். பக்திப் பரவசமூட்டும், நெஞ்சத்தைத் தொடும் ஆன்மீக சொற்பொழிவுகளால் மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர். மக்களால் நன்கு மதிக்கப்பட்டவர். சிறந்தத் தமிழ்ப் புலவர். தமிழ் இலக்கியங்களில், குறிப்பாக நாட்டுப்புற இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டவர். கிறிஸ்தவ இலக்கியப் பணியாற்றியவர். சிறந்த கவிஞர். இறைவனின் எழுத்தாணி. இசை ஞானமுடையவர். கர்நாடக இசையில் கரை கண்டவர். இசைக்கருவி மீட்டுவதில் வல்லவர். மது நிறை மலர் நாடும் வண்டுக் கூட்டமென இவர் வயலின் இசையில் மயங்கித் தழைத்தது மக்கள் கூட்டம். கவிதைகள், பாடல்கள் மூலம் சீரிய முறையில் பிரசாரம் செய்தவர். சிறந்த பாடகர். திருவிழாக்களிலும், வாரச் சந்தையிலும் பாடல்கள் பாடுவார்.
மேலும் படிக்க....
http://www.muthukamalam.com/muthukamalam_adaiyalam14.htm
கட்டுரை
* தமிழ் கிறிஸ்தவக் கீர்த்தனைகள் - பேராசிரியர் எ. சிட்னி சுதந்திரன்
கவிதைகள் முன் நிற்க கவிஞர்கள் பின் நிற்கிறார்கள். அதனால் தான் அநேக கவிஞர்களின் பெயர்கள் அகராதியிலிருந்தே விடுபட்டுப் போகின்றன. இதற்கு நல்ல எடுத்துக்காட்டு, “கிறிஸ்தவக் கீர்த்தனைகள்”, பாடல் புத்தகத்தில், ஒரு சில கவிஞர்களின் பெயர்கள் தரப்படவில்லை அல்லது தெரியாமலே போய் விட்டதைப் பார்க்கிறோம். அனாதைக் குழந்தைகளாய் பாடல்கள் காட்சி தருகின்றன. திரைப்படப் பாடல்களில் கவிஞர்களுக்கு கிடைக்கும் சிறிதளவு பெயர் கூட கிற்த்துவ மதப் பாடல்களில் கிடைப்பதில்லை. அநேக சந்தர்ப்பங்களில், ஒலிநாடாவில் நாம் கேட்கும் கிறிஸ்தவப் பாடல்கள், பாடலைப் பாடிய பாடகருக்குச் சொந்தம் என்ற முத்திரையில் தான் விற்பனைக்கு வருகின்றன. அப்படியென்றால், அந்தப் பாடல் பாடியவருக்கு மட்டும்தான் சொந்தம் என்பதாக இருக்கிறது. மேலும் படிக்க....
http://www.muthukamalam.com/muthukamalam_katturai70.htm
* கல்வி நேற்று இன்று நாளை -எஸ். இளங்கோவன்
பண்டைய தமிழகத்தின் ஒவ்வொரு கிராமங்களிலும், சிற்றூர்களிலும் திண்ணைப் பள்ளிகள் இடம் பெற்றிருந்தன. பெருங்கோவில்களும், சிறு கோவில்களும் கல்வி நிலையங்களாகத் திகழ்ந்தன என்பதில் ஐயமில்லை. மடங்களும், கல்வி நிலையங்களாகவும் நூல்களைப் பாதுகாத்து வைக்கும் “சரஸ்வதி பண்டார” ங்களாகவும் திகழ்ந்தன. பண்டைய கல்வி முறைகளையும், பண்டைய நூல்களையும் பாதுகாத்து வைத்த பெருமை மடங்களையே சாரும்.
மேலும் படிக்க....
http://www.muthukamalam.com/muthukamalam_katturai71.htm
கவிதை
* தன்னைத்தானே விரட்டி... -ராம்ப்ரசாத்.
* என் கவிதைகள்...? -பாளை சுசி.
* அன்பு என்பது... -ராம்ப்ரசாத்.
* நான் நானாகவா...? -த.சத்யா.
* காதல்...இது காதல்... -ராம்ப்ரசாத்.
* அள்ளிக் கொடுங்க... -பாளை சுசி.
* முகமூடி மனிதர்கள் -ராம்ப்ரசாத்.
* பக்தி -பொன்பரப்பியான்.
* நிர்வாணம்! -ராம்ப்ரசாத்.
* கதவொன்று திறக்கிறது... -சக்தி சக்திதாசன்.
* என்னவள் ஒரு தேவதை...! -ராம்ப்ரசாத்.
* கனவுகளில் வாழ்ந்திட...! -சக்தி சக்திதாசன்.
* துப்புரவுத் தொழிலாளி! -ராம்ப்ரசாத்.
* உறவுகள் என்பது... -வேதா. இலங்காதிலகம்.
* தனிமையின் நர்த்தனம்..! -ராம்ப்ரசாத்.
* 2009 ஆண்டின் குமுறல்...! -பொன்பரப்பியான்
கவிதைகளைப் படிக்க...
http://www.muthukamalam.com/muthukamalam_kavithai.htm
தமிழ் வலைப்பூ
1. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குறித்த பல செய்திகள் மற்றும் அவருடைய கட்சியின் கருத்துக்கள் இடம் பெற்று வருகின்றன.
2. முருகனின் அறுபடை வீடுகள் படங்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பல சுவையான தகவல்களும் உள்ளன.
3. பெரியார் கொள்கையாளர் சுப.வீரபாண்டியன் கட்டுரைகள் அவரது இயக்கச் செய்திகள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
4. இந்து மதக் கருத்துக்களை வலியுறுத்துவதுடன் விக்கிரமாதித்தன் கதைகளும் இங்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இந்த தமிழ் வலைப்பூக்கள் முகவரிகள் பார்க்க...படிக்க....
http://www.muthukamalam.com/muthukamalam_tamilvalaipo74.htm
மனம் திறந்து
* வாழ்க்கைக்கு வழிகாட்டும் மந்திரங்கள் - சந்தியா கிரிதர்.
போராட்டம் நிறைந்த இந்த உலகில் ஒவ்வொரு மனிதனும் மனம் குழப்பமடைந்து கலங்கிய நிலமையில் இருக்கின்றான். போராட்டமே அவனுடைய வாழ்க்கை என்று மாறியதால், அவன் சரியான திசையை அறிந்து கொள்ள வாய்ப்பில்லாமல், வழி தவறி செல்லுகின்றான். மாறுபட்ட சூழ்நிலைகள் அவனை தத்தளிக்க வைக்கின்றன.
மேலும் படிக்க...
http://www.muthukamalam.com/muthukamalam_manam thiranthu31.htm
நல்ல பெயர் வாங்கலாம்-தொடர் கட்டுரை
* ஒதுங்கிப் போவது நல்லது! - பகுதி-37 - தேனி. எம்.சுப்பிரமணி
நாமுண்டு நம் வேலையுண்டு என்றிருந்தாலும் நம்மை வம்புக்கிழுக்கும் சிலர் இருக்கிறார்கள். இவர்கள் ஏதாவது ஒரு காரணத்தை முன் வைத்து நம்மை ஏதோ வீரமான போட்டிக்கு அழைப்பதைப் போல் அழைப்பார்கள். நம்மை ஏதாவது சிக்கலில் மாட்டிவிட அவர்கள் விரிக்கும் வலையில் விழுந்து விடாமல் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமான ஒன்றாக இருக்கிறது.
அவர்கள் நம்மை அழைத்து நாம் போகாமலிருந்தால் நமக்கு ஏதோ அவமானம் வந்து விடப் போகிறதாக எண்ணி முன்னே சென்று விட்டால் உண்மையிலேயே அவமானமடைய வேண்டியிருக்கும். இதுபோன்ற சூழ்நிலைகளில் நாம் ஒதுங்கிக் கொள்வதே நமக்கு சிறப்பு.
மேலும் படிக்க...
http://www.muthukamalam.com/muthukamalam_katturai_special1.37.htm
தெருவாசகம்
* பெண்டாட்டியை விட என் மேல விருப்பம் - தொகுப்பு: தாமரைச்செல்வி
1. அவர் கல்யாணம் முடிச்சு இரண்டு பிள்ளைக்கு அப்பாவாயிட்டாலும் என்னைத் தேடி வராம இருக்க மாட்டாரு. அவரோட பெண்டாட்டியை விட என் மேலதான் அவருக்கு விருப்பம் அதிகம். நேரம் கிடைக்கிறப்பல்லாம் என்னைத் தேடி வந்துடுவாரு.
2. நான் எவ்வளவு தண்ணியடிச்சாலும் ஸ்டெடியாத்தான் இருப்பேன். இந்த ஊரில இரண்டு புல்லைக் கூட அடிச்சுட்டு ஸ்டெடியா இருக்கிற ஒரே ஆளு நானாத்தானிருப்பேன். கொஞ்சம் கையைப் பிடிச்சு அப்படியே வீட்டுல விட்டுருங்க....
3. எல்லோருமே யானை மேல போகனுமின்னு ஆசைப்பட்டால் முடியுமா? எல்லோருக்கும் உயரத்தில உட்காரனுமின்னுதான் ஆசை. அதற்கெல்லாம் கொடுப்பினை வேணும். இது தெரியாம பலரும் பள்ளத்தில விழுந்து அவஸ்தைப் படுறாங்க.
மேலும் படிக்க...
http://www.muthukamalam.com/muthukamalam_ponmozhikal_theruvasakam20.htm
பொன்மொழிகள்
* நட்பு என்பது அவசியமா? - தொகுப்பு: தாமரைச்செல்வி
1. பரிசுகள் கொடுத்து நண்பர்களைச் சேர்க்காதே, நீ கொடுப்பது நின்றால் அவர்கள் அன்பு செலுத்தாமல் நின்று விடுவர்.
2. நட்பு கொள்வதில் நிதானமாக இருக்கவும். ஆனால் நட்பு கொண்ட பின் அதில் உறுதியாகவும், நிலையாகவும் நிற்கவும்.
3. முன் கவனமுள்ள ஒரு நண்பனைப் போல் வாழ்க்கையில் வேறு பாக்கியம் இல்லை.
4. நம்மைப் பாராட்டி மதிப்பதை விட நம்மிடம் அதிகமாக அன்பு செலுத்தி நமது பெரிய வேலையில் பங்கு கொள்பவனே நண்பன்.
5. இரண்டு பேரில் ஒருவருடைய சிறு தவறுகளை மற்றவர் மன்னிக்க முடியாவிட்டால், அவர்களுடைய நட்பு நீடித்திருக்க முடியாது.
மேலும் படிக்க...
http://www.muthukamalam.com/muthukamalam_ponmozhikal61.htm
குட்டிக்கதை
* நல்லவர் யார்? கெட்டவர் யார்?
இருவரும் முதலில் தர்மனிடம் சென்றனர். கண்ணன் தருமனிடம், “எனக்குக் கெட்டவன் ஒருவன் தேவை. எங்கே இருந்தாலும் கண்டுபிடித்து அழைத்து வா!” என்றார்.
நீண்ட நேரம் கழித்துத் திரும்பிய தர்மன், “இந்த நாட்டில் எல்லோரும் நல்லவர்களாகவே உள்ளனர். கெட்டவர்கள் யாருமே இல்லை. கெட்டவன் ஒருவனையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை” என்றான்.
அதன் பிறகு துரியோதனனை அழைத்த கண்ணன், “அத்தினாபுரத்தில் உள்ள எல்லோருமே நல்லவர்கள். கெட்டவன் ஒருவனையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றான் தருமன். நீ சென்று ஒரு நல்லவனை அழைத்து வா.” என்றான்.
மேலும் படிக்க...
http://www.muthukamalam.com/muthukamalam_kuttikathai92.htm
கதை
* நண்பன் வீட்டில் என் மனைவி? - -ராம்ப்ரசாத்.
வெகு நேரம் குறுக்கிலும் நெடுக்கிலும் நடந்த மூர்த்தி, குதிகால் உறுத்துவதை உணர்ந்தவனாய் சோர்வாய் சேரில் அமர்ந்தான். டென்சனாகவும் குழப்பமாகவும் இருந்தது. அவளா இப்படி? ஏன்? நான் பார்த்தது உண்மையாகவே அது தானா? அதெப்படி பொய்யாக இருக்க முடியும்? நான் தான் பார்த்தேனே. பக்கத்து தெருவில் இருக்கும் நண்பன் ஜெயந்தின் வீட்டிற்குள் என் மனைவி கமலா நுழைந்ததை. மணி நண்பகல் 12. இந்நேரத்தில் அங்கு என்ன வேலை அதுவும் எனக்கு தெரியாமல்...?
மேலும் படிக்க...
http://www.muthukamalam.com/muthukamalam_kathai43.htm
முத்தயுத்தம் - தொடர்கதை
* இதயத்தின் குட்டிக் கர்ணம்.-எஸ். ஷங்கரநாராயணன்.
அதற்கே காத்திருந்தாப்ல மழை மெல்ல அடங்க ஆரம்பித்து அவன் வீட்டெல்லையைத் தொட்டதும் நின்றே விட்டது. மணி ரெண்டு இருக்கும். பயண அலுப்பு. மழையில் நனைந்த அலுப்பு என்று உடம்பே வலித்தது. போய்ப் படுக்கையில் விழுவம் என்றிருந்தது. கதவைத் தட்டிய ஜோருக்குத் திறந்தாள் பத்மினி. அட, விழித்திருந்தாள். என்ன கரிசனம். இந்த மழைல மச்சான் மாட்டிக்குவாகளோன்னு... ... ... ... அதாங்க இல்லத்தரசின்றது.
மேலும் படிக்க...
http://www.muthukamalam.com/muthukamalam_kathai_thodar2.22.htm
தையல் கற்றுக் கொள்ளுங்கள் -தொடர்
* குர்தா தைக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - ஆர்.எஸ்.பாலகுமார்.
அனைத்து வயது தரப்பு மகளிராலும் விரும்பி உடுத்தப்படுகின்ற மார்பு உடை வகைப் பிரிவைச் சேர்ந்ததாக உள்ள உடைகளில் ஒன்று இந்த குர்தா. இதன் அமைப்பானது உடலோடு கச்சிதமாகப் பிடித்தவாறு தோற்றத்தில் வடிவமைக்கப்படுகிறது. பக்கவாட்டினில் நீண்ட திறப்பினை ஏற்படுத்திக் கொள்ளலாம். அரைக்கை, முக்கால்கை, முழுநீளக்கை என்று விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்து வடிவமைத்துக் கொள்ளலாம்.
http://www.muthukamalam.com/muthukamalam_mahalir mattum_special1.3.htm
குறுந்தகவல்
* நாய் எப்போது வாலாட்டுகிறது? -தேனி.எஸ்.மாரியப்பன்.
1. கோழி முட்டையின் ஓட்டில் சுவாசிப்பதற்கு எட்டாயிரம் நுண் துளைகள் இருக்கின்றன.
2. ஒரு ஜோடி எலி ஒரே ஆண்டில் 800 குட்டிகள் வரை போட்டு விடும்.
3. நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கக் கூடியது.
4. வண்ணத்துப் பூச்சிகள் தன் பின்னங்கால்களால்தான் சுவையை அறிகின்றன.
5. ஒரு சிலந்தி ஒரு மணி நேரத்தில் சுமார் 450 அடி நீளம் கொண்ட வலையைப் பின்னுகிறது.
6. ஆந்தையால் ஒரே நேரத்தில் இரு கண்களாலும் இருவேறு காட்சிகளைக் காண முடியும்.
மேலும் பல தகவல்கள் அறிய...
http://www.muthukamalam.com/muthukamalam_kurunthagaval83.htm
சிரிக்க சிரிக்க
அதிகாலை நேரம். கணவன் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தான். மனைவி வேகவேகமாக அவனை எழுப்பினாள். “சீக்கிரம் எழுந்திருங்க... உங்க துணிகளையெல்லாம் எடுத்து வையுங்க... எனக்கு லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்திருக்கு” என்றாள்.
“சந்தோசமாயிருக்கு. இப்ப நாம எங்கே போகிறோம்? ஊட்டியா? சிம்லாவா?” என்றான் கணவன்.
“நீங்க எங்கே வேண்டுமானாலும் போங்க...! மதியத்துக்குள்ள நீங்க என் வீட்டைக் காலி செய்திடுங்க...” என்றாள் மனைவி.
மேலும் பல சிரிப்புகள் படிக்க...
http://www.muthukamalam.com/muthukamalam_sirikka sirikka50.htm
அப்பாவி சுப்பையா பதில்கள்
* முதலிரவில் லைட்டை அணைப்பது ஏன்? -தேனி.எஸ்.மாரியப்பன்.
1. மூன்று பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்து கொண்டீர்களாமே...?
2. என்னய்யா அநியாயம். சொந்த வீட்டுக்கே வெடிகுண்டு வைத்திருக்கிறாயே?
3. போலி டாக்டருன்னு தெரிந்தும் அவரிடம் போய் வைத்தியம் பார்க்கறீங்களே?
4. நம்ம குப்புசாமி திருமணம் செய்துக்கற பொண்ணு பேரு அதிர்ஷ்டமாம்...
5. இன்னும் உங்களுக்கு ஊசியே போடலை. அதற்குள் இப்படி கத்துகிறீர்களே?
-இதற்கு அப்பாவி சுப்பையா பதில்கள் என்னவாக இருக்கும்?
தெரிந்து கொள்ள விருப்பமா...
http://www.muthukamalam.com/muthukamalam_sirikka sirikka_appavi21.htm
அறிவிப்புகள்
* சிறுகதை, கவிதைப் போட்டிகள்
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் பத்தாவது எழுத்தாளர் விழா 2010 மே மாதம் 22 ஆம் திகதி மெல்பனில் நடைபெறவுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப் போட்டிகள் நடைபெறவுள்ளன. போட்டியில் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் உறுப்பினர்கள் தவிர்ந்த அனைவரும் பங்கு பெறலாம்.
முழு விபரம் அறிய
http://www.muthukamalam.com/muthukamalam_arivippukal.htm
உங்கள் கருத்து
முத்துக்கமலம் இணைய இதழில் வெளியான படைப்புகள் குறித்த வாசகர் கருத்துக்கள் அறிய
http://www.muthukamalam.com/muthukamalam_ungal karuthu.htm
மேலும் முந்தைய பதிவுகளில் வெளியானவை அனைத்தும் அறிய
முத்துக்கமலத்தின் முகப்புப்பக்கம் செல்க...
http://www.muthukamalam.com/