Sunday, September 15, 2013

முத்துக்கமலம் 15-09-2013



அன்புடையீர்,

வணக்கம்.
தங்கள் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-09-2013 அன்று எட்டாம் ஆண்டில் எட்டாவது (முத்து: 8 கமலம்:08) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. இராமேசுவரத் தீர்த்தங்கள் - தேனி.பொன். கணேஷ்.- ஆன்மிகம் - இந்து சமயம்.

2. திருக்குறள் பெருமைகள்! - கணேஷ் அரவிந்த்.- குறுந்தகவல்.

3. விதியை மாற்ற முடியுமா? - குட்டிக்கதை.

4. கொடியவருக்கு உதவலாமா? - குட்டிக்கதை.

5. உதவி கேட்டவனைக் கல்லால் அடித்த பெரியவர் - குட்டிக்கதை.

6. காணாமல் போன கடிகாரம் - கணேஷ் அரவிந்த்.- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

7. நட்பு - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - தொடர்கட்டுரை - பகுதி. 49.

8. சமய நூல் அறிஞரைத் தெரியுமா? - கணேஷ் அரவிந்த்.-சிரிக்க சிரிக்க.

9. வலைப்பூக்கள் - 160 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

10. சோர்வை விரட்டினால்...? - ஜெயந்தி நாகராஜன்.- கவிதை.

11. என்னவளைக் காண...! - கவி.மதுரன்.- கவிதை.

12. உறங்க நினைக்கிறேன்...! - கவி.மதுரன்.- கவிதை.

13. அழியாச் சுவடுகள்! - மு​னைவர் சி.​சேதுராமன்.- கவிதை.

14. அகராதி வேண்டாம்...! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

15. காற்றில் உயர்ந்தது...! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

16. தனிமையை விரட்டு! - ராசை நேத்திரன்.- கவிதை.

மற்றும் “இன்றைய நாளில்” பகுதியில் நாட்குறிப்புகள், ராசிபலன்கள், பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/


Monday, September 2, 2013

முத்துக்கமலம் 01-09-2013



அன்புடையீர்,

வணக்கம்.

தங்கள் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-09-2013 அன்று எட்டாம் ஆண்டில் ஏழாவது (முத்து: 8 கமலம்:07) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. சைவ சித்தாந்தம் கூறும் முக்திகள் - கணேஷ் அரவிந்த்.ஆன்மிகம் - இந்து சமயம்.

2. திருக்கண்ணமங்கைப் பெருமான் - ப. காளீஸ்வரன்.ஆன்மிகம் - இந்து சமயம்.

3. நிலவும் நினைவும் - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

4. மறு கன்னத்திலும்…! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

5. தித்திக்குதே...தித்திக்குதே...! - ரூபன்.- கவிதை.

6. மேகம் - சா. துவார​கை வாசன்.- கவிதை.

7. உலர்ந்த பழங்கள் - மு​னைவர் சி.​சேதுராமன்.- கவிதை.

8. பா​னையும் சங்கும்​ - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - தொடர்கட்டுரை - பகுதி. 48.

9. முடிவுதான் என்ன? - நெல்லை விவேகநந்தா. - இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 46.

10. பிரம்ம ஞானத்துக்கு வழி! - குட்டிக்கதை.

11. குரங்கின் அவசரம்! - குட்டிக்கதை.

12. தவளைகளைக் காப்பாற்றுங்கள்! - வேணு சீனிவாசன்.- குறுந்தகவல்.

13. வீடு கட்டும் பல்லிகள் - வேணு சீனிவாசன்.- குறுந்தகவல்.

14. பாரதத் தாய் எப்படி இருக்க வேண்டும்? - தேனி. எஸ். மாரியப்பன்.- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

15. ஹெலன் கெல்லர் அறிவுரை! - தேனி. எஸ். மாரியப்பன்.- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

16. அன்னை தெரசாவின் வேண்டுகோள்! - தேனி. எஸ். மாரியப்பன்.- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

17. யாருக்கு உங்க ஓட்டு? - நீச்சல்காரன்.- சிரிக்க சிரிக்க.

18. தற்கொலைச் சிரிப்புகள் - நீச்சல்காரன்.- சிரிக்க சிரிக்க.

19. வலைப்பூக்கள் - 158 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

மற்றும் “இன்றைய நாளில்” பகுதியில் நாட்குறிப்புகள், ராசிபலன்கள், பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/