Tuesday, March 20, 2018

முத்துக்கமலம் 15-3-2018



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் உங்கள் பேராதரவுகளுடன் 15-3-2018 ல் பன்னிரண்டாம் ஆண்டில் இருபதாம் (முத்து: 12 கமலம்: 20) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. பங்குனி மாத பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - உங்கள் பலன்கள்.

2. பெண்ணைப் பெற்றவள் - எஸ். மாணிக்கம்.- கதை - சிறுகதை.

3. தோஷம் - ‘பரிவை’ சே. குமார்- கதை - சிறுகதை.

4. செவ்வியல் இலக்கியங்களில் முதியோரின் தோற்றம் - முனைவர் நா. மலர்விழி- கட்டுரை - இலக்கியம்.

5. அரசியல் நெறி காட்டும் திருக்குறள் - முனைவர் ச. தமிழரசன்- கட்டுரை - இலக்கியம்.

6. சங்க இலக்கியங்களில் காடுகள் - ஆக்கமும் அழிவும் - முனைவர் இரா. சுதமதி- கட்டுரை - இலக்கியம்.

7. எட்டுத்தொகையில் காணலாகும் அரிய செய்திகள் - மு. ரேவதி பாரத்- கட்டுரை - இலக்கியம்.

8. உலகத்திலே மோசமானது எது? - முனைவர் சி. சேதுராமன்- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -46.

9. கறுப்பு ஆடும் வெள்ளை ஆடும்... - வாணமதி- சிறுவர் பகுதி - கதை.

10. வலைப்பூக்கள் - 266 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

11. மனிதம் எங்கே...? - பாவலர் கருமலைத்தமிழாழன்

12. பேச மறந்த இதழ்கள் - பாவலர் கருமலைத்தமிழாழன்

13. இளைஞர் திறன் ஊக்க ஆத்திசூடி - குழந்தைசாமித் தூரன்

14. நம்பிக்கை வாழ்வு - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்

15. பொது ஜனம் - இல. பிரகாசம்

16. இரட்டிப்பு வாசம் - பாரியன்பன் நாகராஜன்

17. நீங்கள் எல்லோரும்... - பாரியன்பன் நாகராஜன்

18. ஏனிந்த மயக்கம் - கவிமலர்

20. தோழமை பெரிது! - நாகினி

21. மேய்ப்பனும் ஆடுகளும் - செண்பக ஜெகதீசன்

22. கஸல்களைப் பாடும் யாரோ ஒருவன் - இல. பிரகாசம்

23. சீற்றம் - தியத்தலாவ எச். எப். ரிஸ்னா

24. வாழ்தல் நன்றே...! - "இளவல்" ஹரிஹரன்

25. ஆழ்மனத்துள்ளே...! - "இளவல்" ஹரிஹரன்

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Saturday, March 3, 2018

முத்துக்கமலம் 1-3-2018



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் உங்கள் பேராதரவுகளுடன் 1-3-2018 ல் பன்னிரண்டாம் ஆண்டில் பத்தொன்பதாம் (முத்து: 12 கமலம்: 19) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. சுடலை மாடசாமி கோயில்கள் - உ.தாமரைச்செல்வி. - ஆன்மிகம் - வழிபாட்டுத் தலங்கள் - இந்து சமயம்.

2. அபிராமி அந்தாதி - ஆன்மிகம் - இந்து சமயம்.

3. பிள்ளையார் திருவுருவத் தத்துவம் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்து சமயம்.

4. சயனம் பலன் அறிதல் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

5. கூப சாஸ்திரம் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

6. அட்டமாதிபத்ய தோடம் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

7. பிரார்த்தனைகளை விட உயர்ந்தது எது? - கணேஷ் அரவிந்த்.- பொன்மொழிகள்.

8. வையையின் மாண்பும் மாசு தவிர்ப்பும் - முனைவர் இரா. விஜயராணி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

9. இளையராஜாவின் ‘வெண்பா நன்மாலை’ - முனைவர் ம. தேவகி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

10. நாடோடி ராசா - முனைவர் சி. சேதுராமன்- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -45.

11.  நான் சொல்லல... அவனுக்கு அறிவு அதிகமுன்னு...! - கணேஷ் அரவிந்த்.- சிரிக்க சிரிக்க.

12. சூர்ப்பனகை முன்பிறவிக் கதை - குட்டிக்கதை.

13. தெய்வத்தை மட்டும் நம்பி இருக்கலாமா? - குட்டிக்கதை.

14. இரண்டு அப்பாக்கள்! - குட்டிக்கதை.

15. நாய்க்குச் சொர்க்கமா? - குட்டிக்கதை.

16. டில்லியில் வாங்கிய பரிசு - குட்டிக்கதை.

17. விறகு வெட்டி ராசாவான கதை - குட்டிக்கதை.

18. குழந்தைக் கவிஞர் வள்ளியப்பா - ஜெயந்தி நாகராஜன்- சிறுவர் பகுதி - கவிதை.

19. வலைப்பூக்கள் - 265 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

20. வேண்டிய வரம் யாதோ? - இல. பிரகாசம்- கவிதை

21. அவனுடன் ஒரு உரையாடல் - இல. பிரகாசம்- கவிதை

22. நான் யார்...? - புலவர் இரா. முரளி கிருட்டினன்- கவிதை

23. என்ன பொழப்புடா சாமி...? - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை

24. தமிழில் அறிவியல் கற்போம்! - குழந்தைசாமித் தூரன்- கவிதை>

25. இயற்கையைக் காப்போம்! - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை

26. இன்றைய தாலாட்டு - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை

27.  மழலைப் பட்டாளம் - "இளவல்" ஹரிஹரன்- கவிதை

28. பெண்களால் நாம்பெற்ற பேறு - "இளவல்" ஹரிஹரன்- கவிதை

29. காலமும் கைகொடுக்கும் - "இளவல்" ஹரிஹரன்- கவிதை

30. புரியாப் புதிர் - "இளவல்" ஹரிஹரன்- கவிதை

31. திருடத் தெரிந்தவனுக்கு... - செண்பக ஜெகதீசன்- கவிதை

32. வினாடிக் க(வி)தைகள் - கவிமலர்- கவிதை

33. துணை வருமா விதி…? - நாகினி- கவிதை

34. விளிம்புகளெங்கும்... - பாரியன்பன் நாகராஜன்- கவிதை

35. இப்படிக்கு மரம்! - சசிகலா தனசேகரன்- கவிதை

36. உயிர் ஜோதி - ப. வீரக்குமார்- கவிதை

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/