Sunday, August 16, 2015

முத்துக்கமலம் 15-08-2015



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-08-2015 அன்று பத்தாம் ஆண்டில் ஆறாம் (முத்து: 10 கமலம்:06) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. சில கோயில்களின் சிறப்புகள் - கணேஷ் அரவிந்த்- ஆன்மிகம் - இந்து சமயம்.

2. திருமணத்திற்கு நாள் குறிக்கப் போகிறீர்களா? - சித்ரா பலவேசம்- ஜோதிடம் - பொதுத் தகவல்கள்.

3. வீட்டுக்கு வீடு வாசப்படி - முனைவர் சி.சேதுராமன்- கதை - சிறுகதை.

4. பீர்க்கங்காய் குழம்பு - சித்ரா பலவேசம்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

5. காரக்குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

6. கொண்டைக்கடலைக் குழம்பு - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

7. மெக்ரோனி புளிக்குழம்பு - சுதா தாமோதரன்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

8. ஒன்றே தீர்வு!- பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

9. எங்கே போனது? - பாளை.சுசி.- கவிதை

10. தொடரும் நினைவுகள்...! - மு​னைவர் சி.​சேதுராமன்- கவிதை.

11. ஒன்றி வாழ்வோம்! - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

12. சிறந்த நெருப்பு - மெய்யன் நடராஜ்- கவிதை.

13. பார்வைகள் - பாரதியான்- கவிதை.

14. மத்தி மீன் வறுவல் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - அசைவம் - மீன்.

15. வஞ்சிரம் மீன் வறுவல் - சித்ரா பலவேசம்-சமையல் - அசைவம் - மீன்.

16. கொத்துப் புரோட்டா - கவிதா பால்பாண்டி- சமையல் - உடனடி உணவுகள்.

17. அச்சப்படலாமா? - கணேஷ் அரவிந்த்- பொன்மொழிகள்.

18. வாசகத்தால் வந்த வருமானம் - குட்டிக்கதை.

19. எலிக்கு வந்த சந்தேகம் - குட்டிக்கதை.

20. புத்திசாலித்தனம் - குட்டிக்கதை.

21. அன்னை தெரேசா! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- சிறுவர் பகுதி - கவிதை.

22. மதிப்பு எப்போது வரும்? - கணேஷ் அரவிந்த்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

23. கத்தரிக்காய் பச்சடி - கவிதா பால்பாண்டி- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

24. பாகற்காய் பொறியல் - சுதா தாமோதரன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

25. மழைச் சுவடுகள்... - வித்யாசாகர்- கவிதை.

26. உரையாடல்...! - கலை இலக்கியா- கவிதை.

27. ஒற்றைமரம்...! - பாளை.சுசி- கவிதை.

28. விழுதுகளைப் பாழாக்காதீர் - சரஸ்வதி ராசேந்திரன்- கவிதை.

29. எதிர் நீச்சல் - செண்பக ஜெகதீசன்- கவிதை.

30. நல்ல மனிதனாக வாழ்ந்திடு! - கவிஞர் எம். வை. எம். மீஆத்- கவிதை.

31. மசாலா வேர்க்கடலை - சித்ரா பலவேசம்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

32. தக்காளி ஊறுகாய் - சித்ரா பலவேசம்- சமையல் - துணை உணவுகள் - ஊறுகாய்.

33.  வலைப்பூக்கள் - 204 -  உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம்  போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

No comments:

Post a Comment