Tuesday, February 16, 2021

முத்துக்கமலம் 15-2-2021



அன்புடையீர், வணக்கம்.


உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ், பதினைந்தாம் ஆண்டில் பதினெட்டாம் (முத்து: 15 கமலம்: 18) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.


இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!


1. லட்சுமிதேவியின் அருட்பார்வை - சசிகலா தனசேகரன் - ஆன்மிகம் - இந்து சமயம்.


2. வாரியார் வழங்கிய வார நாட்களுக்கான பாடல்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.


3. கர்மயோகம்​ - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.


4. கலியுகத்தில் என்னென்ன நடக்கும்? - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


5. செல்வம் நிலைத்திருக்கச் செய்ய வேண்டியவை - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


6. மாசி மாதப் பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - உங்கள் பலன்கள்.


7. கருவுற்ற பெண்களுக்கு வளைகாப்பு ஏன்? - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.


8. பல்லி சொல்லும் பலன்கள் - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.


9. காதல் குறித்த பொன்மொழிகள் - உ. தாமரைச்செல்வி - பொன்மொழிகள்.


10. சாத்தூர் சேகரனின் புதிய கண்டுபிடிப்புகள் - முனைவர் நா. கவிதா - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.


11. தலைவனை மறுத்தல் அகத்திணை மரபா? - மா. சிவஞானம் - கட்டுரை - இலக்கியம்.


12. பேராசை முட்டாள்தனமானது - குட்டிக்கதை.


13. கழுகுக் குஞ்சு கோழிக் குஞ்சான கதை - குட்டிக்கதை.


14. தப்பிப்பதற்கு என்ன வழி? - குட்டிக்கதை.


15. மெய்க்கும் பொய்க்கும் இடையே எவ்வளவு தூரம்? - குட்டிக்கதை.


16. எது மகிழ்ச்சியான வாழ்க்கை? - குட்டிக்கதை.


17. முழுமை தராத வேலை - குட்டிக்கதை.


18.  ஆசையே விலகிப் போ - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.


19. கருணை முரண்கள் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.


20. அறையல்ல... - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


21. ஏகாந்தமாய் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


22. அக்கா - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


23. நவீனத்தின் வளர்ச்சி! - க. மகேந்திரன் - கவிதை.


24. நீர்க்கசிவு...? - க. மகேந்திரன் - கவிதை.


25. வாடகைக்கு - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.


26. சங்கிலி - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.


27. வயிறு - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.


28. உறங்கிவிட்டுப் போகட்டும்! - நௌஷாத்கான். லி - கவிதை.


29. காதல் எதுவென்று சொல்? - நௌஷாத்கான். லி - கவிதை.


மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...


முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!


முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!


http://www.muthukamalam.com/





No comments:

Post a Comment