Tuesday, March 3, 2020

முத்துக்கமலம் 1-3-2020

அன்புடையீர், வணக்கம்.

உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் பதினான்காம் ஆண்டில் பத்தொன்பதாம் (முத்து: 14 கமலம்: 19) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1.  விநாயக மூர்த்தங்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.

2. சிவ தாண்டவங்கள் நூற்றியெட்டு - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

3. சிவபெருமானின் 19 அவதாரங்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

4. அந்தப் பையன் யார் தெரியுமா? - நாங்குநேரி வாசஶ்ரீ - இசக்கி ஆச்சிக்குத் தெரிஞ்ச கதைகள் - 1

5. சங்க இலக்கியங்களில் தமிழர் இசைக்கலை - பேராசிரியர் பீ. பெரியசாமி - கட்டுரை - இலக்கியம்.

6. அற இலக்கியங்களில் கல்வி - முனைவர் து. இந்திரா - கட்டுரை - இலக்கியம்.

7. சிவபெருமான் அருள் - முனைவர் சி. சேதுராமன் - புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் - 89.

8. என் கைவண்ணம் - சதாசிவம் டினேஸ்காந் - கவிதை.

9. நரகம் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.

10. அடுக்கு மாடி வாழ்க்கை - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.

11. குறுங்கவிதைகள் - முனைவர் வே. புகழேந்தி - கவிதை.

12. முதல் மழை - முனைவர் வே. புகழேந்தி - கவிதை.

13. பேசத் தகுதியற்றவர்கள்...! - சசிகலா தனசேகரன் - கவிதை.

14. பின்வரும் ஆதிக்கு... - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

15. மனிதனாய் வாழ்கிறேன் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

16. அதிக சுமை எதற்கு? - செண்பக ஜெகதீசன் - கவிதை.

17. விழுந்து தொழுவேன் - இணுவையூர் வ. க. பரமநாதன் - கவிதை.

18. கேட்டுத் தெரிந்து கொள்ள முடியுமா? - குட்டிக்கதை.

19. உங்களுக்கென்று பொருள் எதுவும் கிடையாதா? - குட்டிக்கதை.

20. கடவுள் ரசித்த கதை - குட்டிக்கதை.

21. இமாமின் பதவியை ஏன் பறித்தீர்கள்? - குட்டிக்கதை.

22. உடல் நிலை சரியில்லாமல் எழுதிக் கொண்டிருக்கலாமா? - குட்டிக்கதை.

23. இறைவன் எங்கே இருக்கிறார்? - குட்டிக்கதை.

இவற்றுடன்....

தேனித் தமிழ்ச் சங்கம் (பதிவு எண்: 205/2017) மாதந்தோறும் நடத்தி வரும் “தேன் துளிகள் - கவியரங்கம்” நிகழ்வில் ‘அன்றும் இன்றும்’எனும் தலைப்பிலான ஐந்தாம் கவியரங்கத்திற்கு வரப்பெற்ற கவிதைகளில் பரிசு பெற்ற மூன்று கவிதைகளுடன் பங்கேற்ற கவிதைகளில் பன்னிரண்டு கவிதைகளும் இங்கே இடம் பெற்றிருக்கின்றன.

24. இனி (ய) தமிழ் மொழியே...! - 1 - வழக்குரைஞர் க. மகேந்திரன் - முதல் பரிசு பெற்ற கவிதை.

25. இனி (ய) தமிழ் மொழியே...! - 2 - மு. இராமலட்சுமி - இரண்டாம் பரிசு பெற்ற கவிதை.

26. இனி (ய) தமிழ் மொழியே...! - 3 - ந. சுந்தராஜன் - மூன்றாம் பரிசு பெற்ற கவிதை.

27. இனி (ய) தமிழ் மொழியே...! - 4 - விஜி மோகன் - பங்கேற்புக் கவிதை.

28. இனி (ய) தமிழ் மொழியே...! - 5 - முனைவர் பி. வித்யா - பங்கேற்புக் கவிதை.

29. இனி (ய) தமிழ் மொழியே...! - 6 - வே. ரவிசந்திரன் - பங்கேற்புக் கவிதை.

30. இனி (ய) தமிழ் மொழியே...! - 7 - இரா. மேகலா - பங்கேற்புக் கவிதை.

31. இனி (ய) தமிழ் மொழியே...! - 8 - முருகேஸ்வரி ராஜவேல் - பங்கேற்புக் கவிதை.

32. இனி (ய) தமிழ் மொழியே...! - 9 - முனைவர் த. மாயக் கிருட்டிணன் - பங்கேற்புக் கவிதை.

33. இனி (ய) தமிழ் மொழியே...! - 10 - தமிழ்ச்செம்மல் மணி அர்ஜுணன் - பங்கேற்புக் கவிதை.

34. இனி (ய) தமிழ் மொழியே...! - 11 - அ. பாண்டுரங்கன் - பங்கேற்புக் கவிதை.

35. இனி (ய) தமிழ் மொழியே...! - 12 - கவிஞர் பரணி ரமணி - பங்கேற்புக் கவிதை.

36. இனி (ய) தமிழ் மொழியே...! - 13 - செல்வி செ. நாகநந்தினி - பங்கேற்புக் கவிதை.

37. இனி (ய) தமிழ் மொழியே...! - 14 - செ. தங்கராஜ வர்சினி - பங்கேற்புக் கவிதை.

38. இனி (ய) தமிழ் மொழியே...! - 15 - ரா. சுரேஷ் பவானி - பங்கேற்புக் கவிதை.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

No comments:

Post a Comment