Wednesday, October 3, 2018

முத்துக்கமலம் 1-10-2018



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் பதின்மூன்றாம் ஆண்டில் ஒன்பதாம் (முத்து: 13 கமலம்: 9) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. விபூதி பூசுவது ஏன்? - கணேஷ் அரவிந்த் - ஆன்மிகம் - இந்து சமயம்.

2. மருமகளான ஆண்டாள் - முனைவர் கி. இராம்கணேஷ் - ஆன்மிகம் - இந்து சமயம்.

3. ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் - மீனாட்சி சுந்தரமூர்த்தி - ஆன்மிகம் - வழிபாட்டுத்தலங்கள் - இந்து சமயம்.

4. மனிதரின் மரணக்காலம் - சித்ரா பலவேசம் - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

5. தமிழன் உணவு முறை - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

6. விழுதுகளைத் தாங்கும் ஆலமரம் - முனைவர் நா. சுலோசனா - கட்டுரை - சமூகம்.

7. செவ்வியல் இலக்கியங்களில் திணை மயங்கி வரும் அஃறிணை உயிரினப் பதிவுகள் - முனைவர் மு. சங்கர் - கட்டுரை - இலக்கியம்.

8. சங்க புறப்பாடல்களில் தமிழர் பண்பாடு - க. கருப்பசாமி - கட்டுரை - இலக்கியம்.

9. ஐ லவ் யூடா...! - ‘பரிவை’ சே. குமார் - கதை - சிறுகதை.

10. செருப்பு நாடாண்ட கதை - முனைவர் சி. சேதுராமன் - புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -59.

11. நல்லது எப்போது நடக்கும்? - கணேஷ் அரவிந்த் - சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

12. தவறாக முடிவெடுத்து விடுகிறோம்...! - குட்டிக்கதை.

13. கங்கா தீர்த்தத்தைக் கழுதைக்குக் கொடுக்கலாமா? - குட்டிக்கதை.

14. பழம் இனிப்பாக இல்லையே...? - குட்டிக்கதை.

15. வெறும் வார்த்தைகள் நோயைக் குணப்படுத்துமா? - குட்டிக்கதை.

16. உனக்குப் பயமாக இல்லையா? - குட்டிக்கதை.

17. தம்பியைப் பார்த்துப் பழகிக்கொள் - குட்டிக்கதை.

18. தீபத் தீ வளர்த்திடுவோம் - முகில் வீர உமேஷ் - கவிதை.

19. தமிழ் கண்ட கலைஞர் - முகில் வீர உமேஷ் - கவிதை.

20. நல்லுலகம் சமைக்க - முகில் வீர உமேஷ் - கவிதை.

21. நன்றியுள்ள விழுதுகள்..! - ஆதியோகி - கவிதை.

22. நன்றிக்கடன் - ஆதியோகி - கவிதை.

23. மரம் நடுவீர்... - செண்பக ஜெகதீசன் - கவிதை.

24. கடற்கரைத் தூய்மை காப்போம் - ப. குழந்தைசாமித்தூரன் - கவிதை.

25. கலவரம்! - இல. பிரகாசம் - கவிதை.

26. மகாத்மா காந்தியடிகள் - 150 - இல. பிரகாசம் - கவிதை.

27. இருள் ஆடை - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

28. காதல் மழை - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

29. மூடாத ஜன்னல் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

30. ஆரோக்கியத்தில் அக்கறையோடு...! - சசிகலா தனசேகரன் - கவிதை.

31. வளமான பாரதம் - ச. பர்வதா - கவிதை.

32. வலைப்பூக்கள் - 279 - உ. தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூ.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

No comments:

Post a Comment