Monday, December 18, 2017

முத்துக்கமலம் 15-12-2017



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் உங்கள் பேராதரவுகளுடன் 15-12-2017 ல் பன்னிரண்டாம் ஆண்டில் பதிநான்காம் (முத்து: 12 கமலம்: 14) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. உத்தமபாளையம் காளத்தீஸ்வரர் கோயில் - உ.தாமரைச்செல்வி. - ஆன்மிகம் - இந்து சமய வழிபாட்டுத் தலங்கள்.

2. தானம் செய்தால் கிடைக்கும் பலன்கள் - முனைவர் ஸ்ரீவாலாம்பிகை- ஆன்மிகம் - இந்து சமயம்.

3. குளிகன் - பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்

4. மார்கழி மாத பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - மாத பலன்கள்

5. மிகச் சிறந்த சீர்திருத்தவாதி - கணேஷ் அரவிந்த்.- பொன்மொழிகள்

6. இங்க்ஸ்கேப் 0.92.2 - ஜெ. வீரநாதன் - உ. தாமரைச்செல்வி- புத்தகப்பார்வை

7. கடல்முற்றம் - அருள் சினேகம் - ம. கவிக்கருப்பையா- புத்தகப்பார்வை

8. மூணாம் நாளு கதை - முனைவர் சி. சேதுராமன்- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -40.

9. வலைப்பூக்கள் - 260 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

10. இந்து மதமும் சூழலியல் போதனைகளும் - திரவியராசா நிரஞ்சினி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

11. முனைவர் ‘நயம்பு அறிவுடைநம்பி’யின் பன்முக ஆளுமை - முனைவர் நா. பிரபு- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

12. விஞ்ஞானவாத மெய்யியல் - மகாயான பௌத்தத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு - திரவியராசா நிரஞ்சினி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

13. விளம்பரங்களில் பெண் சித்தரிப்பு - முனைவர் அ. ஹெப்சி ரோஸ் மேரி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

14. சங்க இலக்கியத்தின் இரு கண்கள் - முனைவர் கோ. தர்மராஜ்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

15. ‘சுந்தரேசனார் அன்னம் விடு தூது’ அமைப்பும் ஆய்வும் - முனைவர் த. காந்திமதி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

16. நாட்டுப்புறப் பாடல்களில் குழந்தைப் பாடல்களின் தாக்கம் - பீ. பெரியசாமி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

17. சிலப்பதிகாரத்தில் காலக்கணிதரும், காலக்கணக்கும் - முனைவர் மு. பழனியப்பன்- கட்டுரை - இலக்கியம்.

18. சங்கப் பாடல்களில் பாணர்களின் சமயம் - முனைவர் சு. முத்துலட்சுமி- கட்டுரை - இலக்கியம்.

19. மியன்மாரும், ரோஹின்கியா முஸ்லீம்களும் - பு. டயசியா- கட்டுரை - சமூகம்.

20. இளவல் ஹரிஹரன் ’ஹைக்கூ’க்கள் - "இளவல்" ஹரிஹரன்- கவிதை

21. உள்ளதே போதும் உணர்! - "இளவல்" ஹரிஹரன்- கவிதை

22. இலக்கணங்கள்! - இல. பிரகாசம்- கவிதை

23. மலையாய்...நில்! - செண்பக ஜெகதீசன்- கவிதை

24. பெண்ணாய்ப் பிறக்க...! - "இளவல்" ஹரிஹரன்- கவிதை

25. பாராட்டு - நாகினி- கவிதை

26. என்ன பயன்? - மதுரா- கவிதை

27. உதவிக்கரம் - செண்பக ஜெகதீசன்- கவிதை

28. படச்சுருள்! - இல. பிரகாசம்- கவிதை

29. யாருக்கென்று...? - பாரியன்பன் நாகராஜன்- கவிதை

30. மகிழ்ச்சிதானே...! - சசிகலா தனசேகரன்- கவிதை

31. நினைவுகள் - பீ. பெரியசாமி- கவிதை

32. கோழியாய் வாழ்வோம்..! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்சிறுவர் பகுதி - கவிதை

33. விடு(ம்)கதை - கவிமலர் - சிறுவர் பகுதி - கவிதை

34. விதியை மாற்ற முடியாது! - குட்டிக்கதை.

35. புயல் வந்தால் என்ன செய்வீர்கள்? - குட்டிக்கதை.

36. இறப்புக்குப் பயபடுவதேன்? - குட்டிக்கதை.

37. தூங்காமலிருக்க என்ன வழி? - குட்டிக்கதை.

38. மகிழ்ச்சியான வாழ்க்கை - குட்டிக்கதை.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

No comments:

Post a Comment