Wednesday, August 16, 2017

முத்துக்கமலம் 15-08-2017



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் உங்கள் பேராதரவுகளுடன் 15-08-2017 ல் பன்னிரண்டாம் ஆண்டில் ஆறாம் (முத்து: 12 கமலம்: 6) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. பௌர்ணமி நாட்களும் வழிபாட்டுச் சிறப்புகளும் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்து சமயம்.

2. துர்க்கை வழிபாடு - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்து சமயம்.

3. மழையின் வரவு அறிய சாம்பிராணி புகை! - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - பொதுப்பலன்கள்.

4. ஆவணி மாத பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - உங்கள் லக்கின பலன்கள்

5. விவேகானந்தர் சிந்தனைக் கருத்துகள் - கணேஷ் அரவிந்த்.- பொன்மொழிகள்.

6. குறுந்தொகையில் ஒரெழுத்து ஒருமொழி - முனைவர் நா. சுலோசனா- கட்டுரை - இலக்கியம்.

7. சங்க இலக்கியத்தில் சந்தனம் - முனைவர் தி. கல்பனாதேவி- கட்டுரை - இலக்கியம்.

8. பாலைக்கலியில் காதல் உணர்வுகள் - ஆ. மனோகரன்- கட்டுரை - இலக்கியம்.

9. திருக்குறளின் பொருளுணர்தற்குத் தொடரமைப்புமுறை உறுதுணையாதல் - முனைவர் ப. கொழந்தசாமி- கட்டுரை - இலக்கியம்.

10. முருகனின் பிறப்பும் வேலின் சிறப்பும் - இரா. ஆ. பத்மாவதி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

11. கவிமணி பாடல்களில் பெண்ணியச் சிந்தனைகள் - சா. தமிழ் இலக்கியா- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

12. வாஸந்தியின் பெண்ணியப் பார்வை - ம. திவ்யா- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

13. புறநானூற்றில் இலக்கியச் சிந்தனைகள் - முனைவர் ப. தினகரன்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

14. திருமூலரின் இறைச் சிந்தனை - ம. தீபா- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

15. பெரியாழ்வார் பாசுரங்களில் இறைச்சிந்தனை - ந. நீலவர்மன்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

16. காளமேகம் அறிமுகம் - முனைவர் மு. பழனியப்பன்- கட்டுரை - தொடர்: 8-11.

17. மெல்லப் பதுங்கும் சாம்பல்நிறப் பூனை - வதிலை பிரபா (ஆங்கிலத்தில்: அமரன்) - அகத்தியன்- புத்தகப்பார்வை.

18. நமக்கு வந்த சுதந்திரம்...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

19. சுதந்திரம் காத்திடுவோம்! - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

20. தமிழா...! தமிழா...!! - இளவரசி முருகவேல்- கவிதை.

21. சுதந்திரப் பறவை - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

22. விடுதலைத் திருநாள் வந்தது! - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.

23. சுதந்திரநாள் உறுதி ஏற்போம்! - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

24. அடுத்த தலைமுறைக்குத் தந்திடுவோம்! - ஸ்ரீநிவாஸ் பிரபு- கவிதை.

25. எம் நாடு என்றுரைப்போம்!!!! - நாகநந்தினி- கவிதை.

26. வாழ்ந்து வழி காட்டுவோம்! - ராஜி ராமானுஜம்- கவிதை.

27. ஆண்டுதோறும் சுதந்திர தினம்! - கா. ந. கல்யாணசுந்தரம்- கவிதை.

28. தாயின் மணிக்கொடி - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.

29. உலகினிலே சிறந்ததொரு நாடு - கவிஞர் கோவிந்தராஜன்- கவிதை.

30. தேய்க்கிற தேய்ப்பும் பாக்குற பார்வையும் - முனைவர் சி. சேதுராமன்- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -32.

31. யார் தெரியுமா? - சித்ரா பலவேசம்- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

32. கடவுளுக்குப் பலி கொடுப்பது சரியா? - குட்டிக்கதை.

33. எதுவாக இருக்க விருப்பம்? - குட்டிக்கதை.

34. வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவன் - குட்டிக்கதை.

35. தித்திக்கும் பாகற்காய் - குட்டிக்கதை.

36. வலைப்பூக்கள் - 252 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

37. வெஜிடேபிள் தம் பிரியாணி - சசிகலா தனசேகரன்- சமையல் - சாதங்கள்.

38. மோர்க்குழம்பு - சசிகலா தனசேகரன்- சமையல் - குழம்பு & ரசம்.

39. மரவள்ளி மசாலா சப்பாத்தி - சசிகலா தனசேகரன்- சமையல் - உடனடி உணவுகள்.

40. தேன் மிட்டாய் - சசிகலா தனசேகரன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

41. சோயா 65 - சசிகலா தனசேகரன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

No comments:

Post a Comment