Monday, July 3, 2017

முத்துக்கமலம் 01-07-2017



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் உங்கள் பேராதரவுகளுடன் 01-07-2017 ல் பன்னிரண்டாம் ஆண்டில் மூன்றாம் (முத்து: 12 கமலம்: 3) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1.தீட்சை - தெரிந்து கொள்ளுங்கள் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்துசமயம்.

2. சிவன் குறியீடுகளுக்கான விளக்கங்கள் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்துசமயம்.

3. ஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் - உஷாதீபன்- கதை - சிறு (நெடுங்) கதை - பகுதி 4.

4. நல்லவர்களுடன் நட்பு வைக்காவிட்டால்...? - முனைவர் சி. சேதுராமன்- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -29.

5. பாலுக்கு வந்த சோதனை? - குட்டிக்கதை.

6. பூனை குறுக்கே போனால் அபசகுணமா? - குட்டிக்கதை.

7. நீ என்னவாக இருக்க விரும்புகிறாய்? - குட்டிக்கதை.

8. முட்செடியின் குணம் - குட்டிக்கதை.

9. தாயின் எண்ணம் - குட்டிக்கதை.

10. குறள் செய்திகள் - ச. ந. இளங்குமரன்- குறுந்தகவல்.

11. எங்க நாடாக இருந்தால்...? - கணேஷ் அரவிந்த்- சிரிக்க சிரிக்க.

12. வலைப்பூக்கள் - 249 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

13. வாழ்க்கையின் அடிப்படை எது? - கணேஷ் அரவிந்த்- பொன்மொழிகள்.

14. புறநானூற்றில் விலங்குகள் - சி. சந்திரகுமார்,- கருத்தரங்கக் கட்டுரைகள்.

15. ஆண்டாள் பிரியதர்ஷினி கவிதைகளில் சமூகப் பதிவுகள் - சி. சண்முகவடிவு.- கருத்தரங்கக் கட்டுரைகள்.

16. பெரியாரின் பெண்ணியச் சிந்தனைகள் - சி. சரண்யா,- கருத்தரங்கக் கட்டுரைகள்.

17. பெரியாரின் பெண்ணியச் சிந்தனைகள் - ப. சரண்யா,- கருத்தரங்கக் கட்டுரைகள்.

18. நாடகத் தமிழில் அரங்கம் பற்றிய சிந்தனை மரபுகள் - ந. சரவணன்- கருத்தரங்கக் கட்டுரைகள்.

19. சிலப்பதிகாரத்தில் சங்க மரபுகளின் தாக்கம் - முனைவர் து. சரசுவதி- கருத்தரங்கக் கட்டுரைகள்.

20. மலர்களின் மருத்துவச் சிந்தனைகள் - சே. சலோமி இராஜரீகம்- கருத்தரங்கக் கட்டுரைகள்.

21. புறநானூற்றில் பண்பாட்டுச் சிந்தனைகள் - சு. சாந்தி- கருத்தரங்கக் கட்டுரைகள்.

22. பள்ளு இலக்கிய மக்களின் வாழ்வியல் சிந்தனைகள் - க. சித்ரா- கருத்தரங்கக் கட்டுரைகள்.

23. சங்க இலக்கியம் - பதினெண்கீழ்க்கணக்கு அறநெறிகள் - ஒப்பீடு - க. சித்ரா- கருத்தரங்கக் கட்டுரைகள்.

24. வாழிய எங்கள் தாய்த்தமிழ் - "இளவல்" ஹரிஹரன்

25. மறுபிறப்பு - பாவலர் கருமலைத்தமிழாழன்,

26. பட்டங்கள்...! - செண்பக ஜெகதீசன்

27. நெஞ்சம் உருகுதே - "இளவல்" ஹரிஹரன்

28. இர[வல்]வு மாலைகள் - எஸ். மாணிக்கம்.

29. முக்திப் போர் - கோ. நவீன்குமார்,

30. கல்லறைப்பூவின் கண்ணீர்த்துளி - பாவலர் கருமலைத்தமிழாழன்,

31. ஏதேன் தோட்டத்துச் சிற்பிகள்! - இல. பிரகாசம்

32. சேர்ந்து சிரிப்போம்...! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்

33. நானும் எனது கவிதையும் - பாரியன்பன் நாகராஜன்

34. இயந்திரத்தோழன் - கவிமலர்

35. காதற் காமம் - நாகினி

36. ஏன் மனிதா...? - செண்பக ஜெகதீசன்

37. குறியீடு! - இல. பிரகாசம்

38. ஜோசியக்காரன் கிளி "இளவல்" ஹரிஹரன்

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம்  போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

No comments:

Post a Comment