Thursday, March 16, 2017

முத்துக்கமலம் 15-03-2017



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-03-2017 ல் பதினொன்றாம் ஆண்டில் இருபதாம் (முத்து: 11 கமலம்: 20) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. முருகப்பெருமான் திருவுருவங்கள் - கணேஷ் அரவிந்த்- ஆன்மிகம் - இந்துசமயம்.

2. ஏழு நந்திகள் - கணேஷ் அரவிந்த்- ஆன்மிகம் - இந்துசமயம்.

3. வேள்விகளும் பலன்களும் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்துசமயம்.

4. ”நமசிவாய” அறிந்து கொள்வோம் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்துசமயம்.

5. வைரம் - ஆர். எஸ். பாலகுமார்- ஜோதிடம் - சிறப்புப் பக்கங்கள் - நவரத்தினங்கள் - பகுதி 6.

6. ஒப்பீட்டு நோக்கில் தமிழ் - மலையாள மொழிகளில் ஏவல் வினைகள் - முனைவர். விஜயராஜேஸ்வரி.- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

7. காப்பிய இலக்கியங்களில் கணிகையா் - முனைவர் ப. மீனாட்சி- கட்டுரை - இலக்கியம்.

8. இருட்டு நேரத்தில சாப்பிடலாமா? - முனைவர் சி. சேதுராமன்- கதை - நாட்டுப்புறக் கதைகள் - கதை.22

9. சுருள் சிரை நோய் - டாக்டர் க. கார்த்திகேயன்- மருத்துவம் - இயன்முறை மருத்துவம்.

10. அறிவுத்துளிகள் - கணேஷ் அரவிந்த்- குறுந்தகவல்.

11. வழக்குத் தொடர... - சித்ரா பலவேசம்- சிரிக்க சிரிக்க.

12. வந்த வாய்ப்பை விடலாமா? - குட்டிக்கதை.

13. யார் பெரும் துறவி? - குட்டிக்கதை.

14. வெற்றியைக் கைப்பற்ற என்ன வழி? - குட்டிக்கதை.

15. ஊருக்கு ஒரு நல்லவனாவது... - குட்டிக்கதை.

16. மூட்டை சுமந்த முடிமன்னர் - குட்டிக்கதை.

17. வலைப்பூக்கள் - 242 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

18. அன்பின் இலக்கணம் - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

19. நல்லதைத் தேக்கு! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.

20. நாற்காலியில் இல்லை - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

21. மலரின் காதல் - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

22. றெக்கையைத் தொலைத்த இறகு - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

23. பட்டாம்பூச்சிகள் - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

24. ஞாபக முடிச்சுகள்! - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

25. ஏழைத் தாய் - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

26. தெரிந்து கொள்...! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

27. இயற்கையே... தேவை! - முனைவர் ப. மீனாட்சி- கவிதை.

28. சீமைக் கருவேலம் - கவிஞர் ம. கவிக்கருப்பையா- கவிதை.

29. சூரிய விதை - கலை இலக்கியா- கவிதை.

30. கண்ணாடி தேவை! - இல. பிரகாசம்- கவிதை.

31. எங்கள் வீட்டு தேவதை - சரஸ்வதி ராசேந்திரன்- கவிதை.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம்  போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

No comments:

Post a Comment