அன்புடையீர், வணக்கம்.
முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் 1-6-2023 முதல் பதினெட்டாம் ஆண்டில் பயணிக்கத் தொடங்குகிறது.
கடந்த பதினேழு ஆண்டுகளாக, இதழுக்குப் படைப்புகள் அனுப்பி வரும் படைப்பாளர்கள் அனைவருக்கும், இதழினைத் தொடர்ந்து வாசித்து வரும் வாசகர்களுக்கும் எங்களது இதயப்பூர்வமான நன்றி...!
உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454-1990) 1-6-2023 ஆம் நாளில், பதினெட்டாமாண்டில் முதல் (முத்து: 18 கமலம்: 1) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. பதினெண் இசை வழிபாடு - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. மகாபாரதத்தின் பதினெட்டு பர்வங்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. பதினெட்டு படி தத்துவம் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
4. பதினெண் சித்தர்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
5. பதினெண் புராணங்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
6. பதினெட்டாம் பெருக்கு - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
7. பஞ்சம் குறித்த ஜோதிடக் குறிப்புகள் - முனைவர் ஸ்ரீவாலாம்பிகை - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.
8. அளவில்லாத ஆசை என்னவாகும்? - பா. காருண்யா - பொன்மொழிகள்.
9. பாரம் - முனைவர் பி. வித்யா - கதை - சிறுகதைகள்.
10. என்னுடைய கடவுள் (கன்னடத்தில்: தேவனூரு மஹாதேவ) - தமிழில்: முனைவர் க. மலர்விழி & மதுமிதா - குறுந்தகவல்
11. அரையனா கூடக் கொடுங்க... (மலையாளத்தில்: எஸ். கே. பொட்டெக்கட்) - தமிழில்: சிதம்பரம் இரவிச்சந்திரன்- கதை - மொழிபெயர்ப்புக் கதைகள்.
12. ஸாமியா - ஆர்னிகா நாசர் - கதை - இஸ்லாமிய நீதிக்கதைகள் - கதை.5.
13. எதிர்க்கேள்வி - எம். ஏ. ஷாஹூல் ஹமீது ஜலாலி - கதை - குறுங்கதைகள்.
14. பெண்ணிய நோக்கில் இரட்டைக் காப்பியங்கள் - பா. அனிதா - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
15. கலம்பகம் - பதினெட்டு உறுப்புகள் - உ. தாமரைச்செல்வி- குறுந்தகவல்.
16. செப்புமொழி பதினெட்டு - பா. காருண்யா- குறுந்தகவல்.
17. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் - மு. சு. முத்துக்கமலம் - குறுந்தகவல்.
18. பெண்ணுக்கு அலங்காரம் செய்துக்கிட்டிருக்கீங்களே… ஏன்? - மு. சு. முத்துக்கமலம் - சிரிக்க சிரிக்க.
19. மிளகுக் கறி - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - அசைவம் - ஆட்டிறைச்சி.
20. சில்லி சிக்கன் மசாலாக் குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.
21. நெத்திலி மீன் குழம்பு - கவிதா பால்பாண்டி - சமையல் - அசைவம் - மீன் இறைச்சி.
22. நண்டு குழம்பு - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - அசைவம் - நண்டு இறைச்சி.
23. கதவிருந்தும்... - செண்பக ஜெகதீசன் - கவிதை.
24. முதுமை - செண்பக ஜெகதீசன் - கவிதை.
25. சொற்கள் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
26. புத்தக வாசிப்பு - இளவல் ஹரிஹரன் - கவிதை.
27. குறுங்கவிதைகள் - இளவல் ஹரிஹரன் - கவிதை.
28. ஆணவம் - செ. நாகநந்தினி - கவிதை.
29. கவித்துளிகள் - விருதை சசி - கவிதை.
30. விவசாயி - ஆர். எஸ். பாலகுமார் - கவிதை.
31. தந்தைக்கு மேலானவனா...? - நௌஷாத்கான். லி - கவிதை.
32. பிடிச்சிருக்கு - நௌஷாத்கான். லி - கவிதை.
33. வேண்டுதல் - நௌஷாத்கான். லி - கவிதை.
34. ஏனென்று கேளடா? - கி. விக்னேஷ் - கவிதை.
35. அண்டமும் அகண்டமும் - முருகேஸ்வரி ராஜவேல் - கவிதை.
36. மூளையைப் பாதிக்கும் பத்து பழக்கங்கள் - கவிதா பால்பாண்டி - மருத்துவம் - பொதுத்தகவல்கள்
37. காளான் கிரேவி - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
38. காளான் மிளகு மசாலா - சுதா தாமோதரன் - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
39. பயனுள்ள சமையலறைக் குறிப்புகள் - சுதா தாமோதரன் - சமையல் - வீட்டுக் குறிப்புகள்.
40. ஆசை அதிகமானால்... - குட்டிக்கதை.
41. இரகசியத்தை வெளியிடலாமா? - குட்டிக்கதை.
42. இனிமேல் பொய் சொல்லாதே...! - குட்டிக்கதை.
43. தாய் அன்பு - குட்டிக்கதை.
44. என்னுடைய தவறுதான் - குட்டிக்கதை.
45. எளிதில் மாற்ற முடியுமா? - குட்டிக்கதை.
46. அற்ப மகிழ்ச்சி - குட்டிக்கதை.
47. அவன் யார்? - சித்ரகலா செந்தில்குமார் - சிறுவர் பகுதி - விடுகதைகள்.
48. இராமானுஜரின் தேடல் - பா. காருண்யா - சிறுவர் பகுதி - நிகழ்வுகள்.
49. தபால் நிலையம் - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - கட்டுரை.
50. மாம்பழங்களின் எண்ணிக்கை எவ்வளவு? - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - புதிர்கள்.
51. துணையின்றி முடியுமா? - பா. காருண்யா - சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!
இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!
No comments:
Post a Comment