Monday, December 3, 2018

முத்துக்கமலம் 1-12-2018


அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் பதின்மூன்றாம் ஆண்டில் பதின்மூன்றாம் (முத்து: 13 கமலம்: 13) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் - மீனாட்சி சுந்தரமூர்த்தி- ஆன்மிகம் - வழிபாட்டுத் தலங்கள் - இந்து சமயம்.

2. வைகுண்ட ஏகாதசி - சசிகலா தனசேகரன்- ஆன்மிகம் - இந்து சமயம்.

3. அறுபத்து மூன்று நாயன்மார்கள் - சசிகலா தனசேகரன்- ஆன்மிகம் - இந்து சமயம்.

4. ஈசன் உபதேசித்தத் தலங்கள் - சசிகலா தனசேகரன்- ஆன்மிகம் - இந்து சமயம்.

5. கடலும் கடல் நிலை மாற்றங்களும்... - முனைவர் தி. கல்பனாதேவி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

6. இலங்கையின் புகழ்பூத்தத் தமிழறிஞர் புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை - கவிக்கோ வெல்லவூர்க் கோபால்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

7. சிலப்பதிகாரத்தில் வேடர்கள் - முனைவர் சு. விமல்ராஜ்- கட்டுரை - இலக்கியம்.

8. பைந்தமிழ்ப் புலவன் - இளவல் ஹரிஹரன்- கவிதை.

9. கோபக்காரக் காற்று - முனைவர் த. கண்ணன்- கவிதை.

10. இன்னொரு புயலாகிவிடுமோ...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

11. முகமூடி மனிதனே... - கவிமலர்- கவிதை.

12. வா வா வசந்தமே! - நாகினி- கவிதை.

13. காலச் சுழற்சி - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

14. எல்லார்க்கும்... எல்லாமும்... - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

15. சூழ்ச்சிகள் தாம் வென்றதுண்டா? - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

16. தற்புகழ்ச்சி செய்நேர்த்தி - இல. பிரகாசம்- கவிதை.

17. தேநீர் கதை - இல. பிரகாசம்- கவிதை.

18. வண்ணங்களால் ஆன வாழ்க்கை - முனைவர் சு. விமல்ராஜ்- கவிதை.

19. செவித் திறன் வளர்த்துச் சிறப்படைவோமே...! - ப. குழந்தைசாமித்தூரன்- கவிதை.

20. வெள்ளந்தி கிராமம் - ஆதியோகி- கவிதை.

21.  நன்றி மறந்த மனிதன் - முனைவர் சி. சேதுராமன்- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -63.

22. இருவர் சண்டையிட்டால்... - சித்ரா பலவேசம்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

23. வலிமையானவர்களிடம் வம்பிழுக்கலாமா? - குட்டிக்கதை.

24. பாலில் பாதித் தண்ணீர் கலந்து விற்கலாமா? - குட்டிக்கதை.

25. குரங்குக்கு உதவி செய்யலாமா? - குட்டிக்கதை.

26. மாடி வீட்டில் கீழ் வீட்டை இடிக்கலாமா? - குட்டிக்கதை.

27. காசிக்கு யாரைக் கூட்டிப் போவது? - குட்டிக்கதை.

28.  மகப்பேறு குறித்த பழமொழிகள் - முனைவர் ஸ்ரீவாலாம்பிகை.- பொன்மொழிகள்.

29. அறுவடை - சிறுகதைகள் - முனைவர் அரங்க. மணிமாறன் - ம. கவிக்கருப்பையா- புத்தகப்பார்வை.

30. வராஹமிஹிரர் - சசிகலா தனசேகரன்- குறுந்தகவல்.

31. வலைப்பூக்கள் - 283 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

32. மக்காச்சோள ரவை கிச்சடி - சசிகலா தனசேகரன்- சமையல் - உடனடி உணவுகள்.

33. மூலிகை உளுந்தங்களி - சசிகலா தனசேகரன்- சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.

34. உலர்பழச் சுண்டல் - சசிகலா தனசேகரன்- சமையல் - சிற்றுண்டிகள் - சுண்டல்.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

No comments:

Post a Comment