Tuesday, July 3, 2018

முத்துக்கமலம் 1-7-2018



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் பதின்மூன்றாம் ஆண்டில் மூன்றாம் (முத்து: 13 கமலம்: 3) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. திருமண மந்திரத்தின் உண்மைப் பொருள் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்து சமயம்.

2. எட்டு ஆன்ம குணங்கள் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்து சமயம்.

3. திங்களூர் கைலாசநாதர் கோயில் - மீனாட்சி சுந்தரமூர்த்தி- ஆன்மிகம் - வழிபாட்டுத்தலங்கள் - இந்து சமயம்.

4. ஆண்டுக் கணக்கு - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

5. வானியல் பழமொழிகள் - முனைவர் ஸ்ரீவாலாம்பிகை.- பொன்மொழிகள்.

6. தமிழ் எண்ணுருக்கள்! - சசிகலா தனசேகரன்- குறுந்தகவல்.

7. சாமி பொய்யானால் சாணம் பாரு...! - சசிகலா தனசேகரன்- குறுந்தகவல்.

8. எந்த மூலையில் மேகம் திரண்டால் மழை வரும்? - முனைவர் ஸ்ரீவாலாம்பிகை- குறுந்தகவல்.

9. ச. ஆறுமுகம் மொழிபெயர்ப்புக் கதைகளில் மனிதஉள அடையாளங்கள் (ஹாருகி முரகாமி ஜப்பான் சிறுகதைகளை முன்வைத்து) - முனைவர் சு. தங்கமாரி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

10. மெய்க்கீர்த்திகளின் வழி பிற்காலச் சோழர்களின் ஆட்சிமுறை - கோ. முருகேஸ்வரி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

11. நாட்டுப்புறப்பாடல்களில் ‘ஒப்பாரி’யின் முக்கியத்துவம் - முனைவர் செ. பொ. மாதவன்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

12. நிகழ்த்துக்கலையில் தப்பாட்டம் - ஜமாப் ஒப்பீடு - இரா. மூர்த்தி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

13. பழங்காலத்தில் உணவு முறைகள் - முனைவர் க. லெனின்- கட்டுரை - இலக்கியம்.

14. சங்க இலக்கிய நிலவியல் பகுப்புகளின் அடிப்படையில் குறிஞ்சி நிலத் தொழில்கள் - த. வாசுகி- கட்டுரை - இலக்கியம்.

15. அடைத்தோசை - சசிகலா தனசேகரன்.- சமையல் - இட்லி மற்றும் தோசைகள்.

16. தக்காளி சோயா பீன்ஸ் சுண்டல் - சசிகலா தனசேகரன்- சமையல் - சிற்றுண்டிகள் - சுண்டல்.

17. மழையென்றால் பயம்! - வாணமதி- சிறுவர் பகுதி - கதை.

18. முழுமையற்ற உண்மையால் என்ன நடக்கும்? - குட்டிக்கதை.

19. யாருக்கு வீரம் அதிகம்? - குட்டிக்கதை.

20. எப்படி வந்தது... எடைக் குறைவு? - குட்டிக்கதை.

21. காதை வெட்டி விடலாம்! - குட்டிக்கதை.

22. யாருக்கு வேலை...? - குட்டிக்கதை.

23. திடீர் நட்பு பயன் தருமா? - குட்டிக்கதை.

24. சாமியார் பேச்சைக் கேட்ட பாம்பு - முனைவர் சி. சேதுராமன்- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -53.

25. எங்கிருக்கிறது புதையல்? - சசிகலா தனசேகரன்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

26.  ஏனென்றுதான் புரியவில்லை - சசிகலா தனசேகரன்- கவிதை.

27. எங்கள் வீட்டுத் திண்ணை - ரா. தீர்க்கதரிசனன்- கவிதை.

28. உனக்காகக் காத்திருக்கின்றேன்... - முனைவா் சி. இரகு- கவிதை.

29. பாதைகள் ஆயிரமாயிரம் - முனைவா் சி. இரகு- கவிதை.

30. திருத்தங்கள் - இல. பிரகாசம்- கவிதை.

31. உன் முகச்சாயல் - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

32. உண்மை முகம் - செண்பக ஜெகதீசன்- கவிதை.

33. காத்தமகன் சுமந்த...? - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.

34. ஆனமட்டும்...? - இல. பிரகாசம்- கவிதை.

35. வலைப்பூக்கள் - 273 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

No comments:

Post a Comment