Monday, April 2, 2018

முத்துக்கமலம் 1-4-2018



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் உங்கள் பேராதரவுகளுடன் 1-4-2018 ல் பன்னிரண்டாம் ஆண்டில் இருபத்தொன்றாம் (முத்து: 12 கமலம்: 21) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்? - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்து சமயம்.

2. பஞ்ச பூதத் திருத்தலங்கள் - ச. பர்வதா- ஆன்மிகம் - இந்து சமயம்.

3. திதிகள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - பொதுக்கட்டுரைகள்.

4. வாரங்கள் - பழமொழி பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - பொதுக்கட்டுரைகள்.

5. கீரனூர் ஜாகிர்ராஜா படைப்புகளில் அடித்தள மக்கள் மீதான ஒடுக்குமுறை - சு. சத்யா- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

6. சங்க காலத்தில் தமிழின் நிலை - முனைவர் அ. விமலா- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

7. பெண்ணிய நோக்கில் வாஸந்தியின் ‘வேலி’ - முனைவர் வீ. மீனாட்சி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

8. சங்க இலக்கியங்களில் நீர் சேமிப்பு - மு. நிர்மலாராணி- கட்டுரை - இலக்கியம்.

9. பெரிய சோதிட சில்லரைக்கோவை ஓர் ஆய்வு - முனைவர் தி. கல்பனாதேவி - ம. கவிக்கருப்பையா- புத்தகப்பார்வை.

10. கடல் தண்ணீர் உப்பானது ஏன்? - முனைவர் சி. சேதுராமன்- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -47.

11. வருக... வருக ... - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.

12. மழை நீர் - நாகினி- கவிதை.

13. ஹைக்கூ கவிதைகள் - மாமதயானை- கவிதை.

14. பள்ளிக்கால நினைவுகள் - ஆதியோகி- கவிதை.

15. எனக்கு முன் - கோ. நவீன்குமார்- கவிதை.

16. அறம் செய்யப் பழகு - குழந்தைசாமித் தூரன்- கவிதை.

17. சாலை சங்கட(கீத)ங்கள் - சசிகலா தனசேகரன்- கவிதை.

18. காதல் வதம் - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

19. அவனுக்குத் தெரிந்தது...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

20. என்னவளுக்கு... - பேரா. டேனியல் ரூபராஜ்- கவிதை.

21. கலகக் குரல் - இல. பிரகாசம்- கவிதை.

22. சர்க்கஸ் வீரர்கள் - முனைவர் வி. மல்லிகா- கவிதை.

23. நெஞ்சிலிட்ட நெருப்பு - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.

24. ஆடித்தேர் - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.

25. ஆசிரியையும் மாணவர்களும்...! - வாணமதி- சிறுவர் பகுதி - கதை.

26. வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு என்ன வழி? - குட்டிக்கதை.

27. எதிரியைத் தலைவனாக்கினால் என்ன ஆகும்? - குட்டிக்கதை.

28. பொய் சொல்வதால் பயனுண்டா? - குட்டிக்கதை.

29. இறைவன் நம்மைச் சோதிப்பது ஏன்? - குட்டிக்கதை.

30. கடவுள் எங்கே இருக்கிறார்? - குட்டிக்கதை.

31. உலா்பேரீட்சை அத்திப்பழ லட்டு - சகானாதேவி இளஞ்செழியன்- சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.

32. மாதுளை ஜூஸ் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்.- சமையல் - குளிர்பானங்கள்.

33. மல்லி ஜூஸ் - கவிதா பால்பாண்டி.- சமையல் - குளிர்பானங்கள்.

34. இளநீா் புதினா ஜீஸ் - சகானாதேவி இளஞ்செழியன்- சமையல் - குளிர்பானங்கள்.

35. சுரைக்காய் ஜூஸ் - சசிகலா தனசேகரன்- சமையல் - குளிர்பானங்கள்.

36. வலைப்பூக்கள் - 267 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

No comments:

Post a Comment