Tuesday, October 3, 2017

முத்துக்கமலம் 1-10-2017



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் உங்கள் பேராதரவுகளுடன் 1-10-2017 ல் பன்னிரண்டாம் ஆண்டில் எட்டாம் (முத்து: 12 கமலம்: 9) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. பேராற்றுச் செல்வி அம்மன் கோயில் - உ.தாமரைச்செல்வி. - ஆன்மிகம் - இந்து சமய வழிபாட்டுத் தலங்கள்

2. கொடி அல்லது மாலை சுற்றிப் பிறத்தல் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்

3. யாருக்கு முதல் பெண் குழந்தை....? - கணேஷ் அரவிந்த்.- பொன்மொழிகள்

4. நீங்களும் கிடைப்பீர்கள் (ம. சக்திவேலாயுதம்) - உ. தாமரைச்செல்வி- புத்தகப்பார்வை.

5. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் (என். முத்து விஜயன்) - உ. தாமரைச்செல்வி- புத்தகப்பார்வை.

6. இது உங்களுக்கானதா பாருங்கள்! (ஜெ. வீரநாதன்) - ம. கவிக்கருப்பையா- புத்தகப்பார்வை.

7. வெஜ் பிரியாணி - சசிகலா தனசேகரன்- சமையல் - சாதங்கள்

8. மோர்க்குழம்பு - சசிகலா தனசேகரன்.- சமையல் - குழம்பு மற்றும் ரசம்

9. இட்லி மிளகாய்ப் பொடி - சித்ரா பலவேசம்- சமையல் - துணை உணவுகள் - வற்றல் மற்றும் பொடிகள்

10. காற்றுள்ள போதே தூற்றிக் கொள் - முனைவர் சி. சேதுராமன்- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -35.

11. நீலக்கண் நோவா - வாணமதி- சிறூவர் பகுதி - கதை.

12. இன்னொண்ணு எங்கே? - கவிமுகை மகிழினி- சிறூவர் பகுதி - கதை.

13. ஆ… கலாம் ஆகலாம்...!! - ஜெயந்தி நாகராஜன்- சிறூவர் பகுதி - கவிதை.

14. அண்டை வீட்டில் பகை கொள்ளலாமா? - சித்ரா பலவேசம்- சிறூவர் பகுதி - குட்டிக்கதை.

15. குருவிக் கூட்டுக்கு அனுமதியில்லை! - குட்டிக்கதை.

16. இது என்ன கூத்து...? - குட்டிக்கதை.

17. நானே பலமுடையவன்...! - குட்டிக்கதை.

18. ஜென் குருவும் ஒன்பது திருடர்களும் - குட்டிக்கதை.

19. பெண்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு - குட்டிக்கதை.

20. வலைப்பூக்கள் - 255 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

21. எட்டுத்தொகை நூற்களில் காணப்படும் பண்கள் பற்றிய குறிப்புகள் - முனைவர் நா. கிரீஷ் குமார்- கட்டுரை - இலக்கியம்.

22. சிலப்பதிகாரத்தில் ஆடல் - வீ. முத்துலட்சுமி- கட்டுரை - இலக்கியம்.

23. வானியலில் பரிவேடம் - முனைவர் தி. கல்பனாதேவி- கட்டுரை - இலக்கியம்.

24. சங்கச் சமூக வளமையில் கோவூர்கிழார் - முனைவர் ப. சு. மூவேந்தன்- கட்டுரை - இலக்கியம்.

25. மணிமேகலையில் பௌத்தப் பக்திநெறி - முனைவர் சு. மாதவன்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

26. நாகர்ஜுனரின் சூனியதா மெய்யியலில் இயங்கியல் - திரவியராசா நிரஞ்சினி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

27. தமிழ்த்தொண்டில் சாத்தூா் சேகரன் - முனைவர் நா.கவிதா- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

28. சமகால வணிக நடவடிக்கைகளில் விளம்பரங்கள் ஏற்படுத்தும் ஒழுக்க மீறுகைகள் - வினாயகமூர்த்தி வசந்தா- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

29. அவனாகிய நானும்...! நானாகிய அவனும்...!! - கரூர் பூபகீதன்- கவிதை.

30. அளக்க இயலாப் புகழோனே! - ம. கவிக்கருப்பையா- கவிதை.

31. இழிவான நிலை! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.

32. தொடுதிரை! - இல. பிரகாசம்- கவிதை.

33. ஒரே தட்டில்...! - சரஸ்வதி ராசேந்திரன்- கவிதை.

34. தாத்தாவும் பெயரனும் - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

35. மறைந்திருக்கும் மிருகங்கங்கள் - செண்பக ஜெகதீசன்- கவிதை.

36. எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் - செண்பக ஜெகதீசன்- கவிதை.

37. சொற்களின் வலி - கரூர் பூபகீதன்- கவிதை.

38. அவசரம் - கரூர் பூபகீதன்- கவிதை.

39. கடைசிப் பக்கம் - இல. பிரகாசம்- கவிதை.

40. இறுதி வரும்...! - பவானி- கவிதை.

41. போதும் நிறுத்திக்கொள்...! - அனிதா சிவா- கவிதை.

42. நாவுக்கரசர் பாடல்களில் சமுதாய ஆளுமை - சி. மனோசித்ரா

43. பாரதி மொழி - உ. ச. எ. முகிலன்

44. வேதாத்திரி மகரிஷியின் கல்வியியல் கருத்துகள் - பி. முத்துகிருஷ்ணன்

45. இதழ்களில் செய்திப் புலப்பாடு - முனைவர் சு. முப்பிடாதி

46. ஜெயகாந்தனின்“ஊருக்கு நூறுபேர்” நாவலில் மனித உரிமைச் சிந்தனை - வீரா. முருகானந்தம்

47. கும்பகோணம் வட்டார கல்வெட்டுகளில் வேளாளர் சமூகம் - கு.மூகாம்பிகை

48. பாரதியார் கவிதைகளில் அறிவியல் சிந்தனைகள் - முனைவர் சி. யசோதா

49. இலக்கிய சிந்தனையில் பெண்ணின் பெருமைகள் - முனைவர் வ. சு. யசோதா

50. தமிழ் மாந்தனின் பண்பாடு - சே. யுவராஜா

51. நாட்டுப்புறங்களில் குழந்தை மருத்துவம் (நாமக்கல் மாவட்டம்) - வி. ம. ரம்யா

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

No comments:

Post a Comment