Friday, May 2, 2014

முத்துக்கமலம் 01-05-2014


அன்புடையீர், வணக்கம்.

தங்கள் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-05-2014 அன்று எட்டாம் ஆண்டில் இருபத்து மூன்றாவது (முத்து: 08 கமலம்:23) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. புதிய கனவு!- முனைவர் சி.சேதுராமன் - கவிதை.

2. நான்கு வழிச் சாலையில்... - செண்பக ஜெகதீசன் - கவிதை.

3. மனிதன் காலடி - செண்பக ஜெகதீசன் - கவிதை.

4. உயிர் மூச்சு - மணிபாரதி - கவிதை.

5. நம் வாழ்வு - மணிபாரதி - கவிதை.

6. குருவானவர்! - பாரதிசந்திரன் - கவிதை.

7. பிரவாகம் - பாரதிசந்திரன் - கவிதை.

8. நானில்லா மனிதன்! - பாரதியான் - கவிதை.

9. எது உண்மை? - முனைவர் சி.சேதுராமன் - கதை - சிறுகதை.

10. என்றுதான் இவர்கள் திருந்துவார்களோ? - குட்டிக்கதை.

11. கடவுளிடம் பூமி கேட்ட வரம்! - குட்டிக்கதை.

12. சிறிய வேலைக்குப் பெரிய ஆட்களின் உதவியைத் தேடலாமா? - குட்டிக்கதை.

13. ஒன்றுக்கும் உதவாத விசயத்தில் விடாப்பிடியாக இருக்கலாமா? - குட்டிக்கதை.

14. பூச்சியில் ஆண், பெண் என்று எப்படி கண்டுபிடித்தீர்கள்? - குட்டிக்கதை.

15. கலித்தொகையில் மகளிர்கள் - முனைவர் துரை. மணிகண்டன் - கட்டுரை - இலக்கியம்.

16. மதுரை விளக்குத் தூண் கதை - கணேஷ் அரவிந்த்.- குறுந்தகவல்.

17. ஸ்ரீ நாராயணகுருவின் சன்னியாசி சீடர்கள் - சித்ரா பலவேசம் - குறுந்தகவல்.

18. வலைப்பூக்கள் - 175 - உ.தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூக்கள்.

மற்றும் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

No comments:

Post a Comment