Saturday, March 1, 2014

முத்துக்கமலம் 01-03-2014


அன்புடையீர், வணக்கம்.

தங்கள் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-03-2014 அன்று எட்டாம் ஆண்டில் பத்தொன்பதாவது (முத்து: 08 கமலம்:19) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. தெரியுமா? தெரியுமா? - சித்ரா பலவேசம்.- குறுந்தகவல்.

2. வவ்வாலுக்குக் கண் பார்வை உண்டா? - தேனி. பொன்.கணேஷ்.- குறுந்தகவல்.

3. மனித உடலைப் பற்றிய தகவல்கள் - தேனி. பொன்.கணேஷ்.- குறுந்தகவல்.

4. முத்துச் சிப்பிகளும் முத்துகளும் - கணேஷ் அரவிந்த்.- குறுந்தகவல்.

5. நீர் நீக்கும் நோய்கள் - சித்ரா பலவேசம்.- மருத்துவம் - பொதுத்தகவல்கள்.

6. திருடனுக்குச் சொன்ன அறிவுரை! - சித்ரா பலவேசம்.- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

7. உயர்ந்தது எது? - குட்டிக்கதை.

8. ஒற்றுமை குறைந்ததால் வந்த ஆபத்து! - குட்டிக்கதை.

9. மதிப்பு வாய்ந்த பொருள் எது? - குட்டிக்கதை.

10. கண்ணாடிப் பெட்டிக்குள் துடைப்பம் - குட்டிக்கதை.

11. புறநானூற்றில் நிர்வாகவியல் சிந்தனைகள் - முனைவர் க.துரையரசன்.- கட்டுரை - இலக்கியம்.

12. வேலை​ - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - தொடர்கட்டுரை - பகுதி. 59.

13. வலைப்பூக்கள் - 171 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

14. இதற்குத்தானா...? -செண்பக ஜெகதீசன்.- கவிதை.

15. ஏமாறாதே...! -செண்பக ஜெகதீசன்.- கவிதை.

16. மரங்​​கொத்திப் பற​வை! -மு​னைவர் சி.​சேதுராமன்.- கவிதை.

17. மன உறுத்தல்...! -பாளை.சுசி.- கவிதை.

18. உலகம் கெட்டு விட்டது! -பாளை.சுசி.- கவிதை.

19. முதுமையின் தொடக்கம்! -பாளை.சுசி.- கவிதை.

மற்றும் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

No comments:

Post a Comment