Saturday, February 1, 2014

முத்துக்கமலம் 01-02-2014


அன்புடையீர், வணக்கம்.

தங்கள் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-02-2014 அன்று எட்டாம் ஆண்டில் பதினேழாவது (முத்து: 08 கமலம்:17) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. பிரார்த்தனைக்கு எது முக்கியம்? - கணேஷ் அரவிந்த்.- பொன்மொழிகள்.

2. பண்டையப் படை வகுப்புப் பெயர்கள் - குறுந்தகவல்.

3. ரசிகர்களுக்கும் விசிறிக்கும் என்ன தொடர்பு? - தேனி. பொன்.கணேஷ்.- குறுந்தகவல்.

4. “பிரமாதம்” என்பது சரியா? - தேனி. பொன்.கணேஷ்.- குறுந்தகவல்.

5. தபால் தலை தகவல்கள் - கணேஷ் அரவிந்த்.- குறுந்தகவல்.

6. உணவுக்கு மட்டுமா உப்பு? - சித்ரா பலவேசம்.- மகளிர் மட்டும்.

7. அந்த நாளும் வந்திடா​தோ...? -மு​னைவர் சி.​சேதுராமன்.- கவிதை.

8. கால் நடைகள்? - இமாம்.கவுஸ் மொய்தீன்.- கவிதை.

9. வாழ்க்கைப் பாடம்...! - பாளை.சுசி. - கவிதை.

10. மானிட வாழ்க்கை - பாளை.சுசி.- கவிதை.

11. வாடகை வீடு? - பாளை.சுசி.- கவிதை.

12. ஏக்கம்...! - பாளை.சுசி.- கவிதை.

13. மணல் சின்னம் - பாளை.சுசி.- கவிதை.

14. இதுதான் மதமா...? - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

15. எந்த விதை? - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

16. ஜனநாயகம்? - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

17. சொல்வதும் செய்வதும்​ - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - தொடர்கட்டுரை - பகுதி. 57.

18. வலைப்பூக்கள் - 169 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

19. அகந்தையை அடக்க... - குட்டிக்கதை.

20. வால் இழந்த நரி - குட்டிக்கதை.

21. மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம் - குட்டிக்கதை.

மற்றும் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

No comments:

Post a Comment