Tuesday, April 2, 2013

முத்துக்கமலம் 15-03-2013



அன்புடையீர்,

வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-03-2013 அன்று ஏழாம் ஆண்டில் இருபதாவது (முத்து: 7 கமலம்:20) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. கடவுள் எங்கே இருக்கிறார்? - கணேஷ் அரவிந்த்.- சிறுவர் பகுதி - சம்பவம்

2. கணிதக் குறியீட்டில் வாழ்க்கை நெறி! - சித்ரா பலவேசம்.- சிறுவர் பகுதி - தகவல்

3. சோடச உபசாரம் - தேனி.பொன். கணேஷ்.-ஆன்மிகம் - இந்து சமயம்.

4. இந்து சமயமும் எட்டும் - கணேஷ் அரவிந்த்.-ஆன்மிகம் - இந்து சமயம்.

5. இறைவனிடம் பாகுபாடு உண்டா? - குட்டிக்கதை.

6. புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் காரணம் என்ன? - குட்டிக்கதை.

7. பலமான பலவீனம்! - குட்டிக்கதை.

8. இனி அவளின் உலகம்! - முனைவர் சி.சேதுராமன்.கதை - சிறுகதை.

9. தோழியின் காதல்! - நெல்லை விவேகநந்தா. - இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 35.

10. வீடு - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - கட்டுரைத் தொடர் - பகுதி.38.

11. உள்மனம்...! - பாளை.சுசி.- கவிதை.

12. மதம் ஆதாயம் தருமா? - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

13. நீ மட்டும் உறங்கலாமா...? - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

14. தத்துவம் உதவுமா...? - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

15. உறவுமுறை அழைப்பு... - வேதா. இலங்காதிலகம்.- கவிதை.

16. இரவல் தேசமிது...! - வேதா. இலங்காதிலகம்.- கவிதை.

17. குழந்தைகள் - பி.தமிழ் முகில் நீலமேகம்.- கவிதை.

18. தாயுள்ளம் - பி.தமிழ் முகில் நீலமேகம்.- கவிதை.

19. பிள்ளை உள்ளம் - பி.தமிழ் முகில் நீலமேகம்.- கவிதை.

20. மூதூர் முத்தே...! - தியத்தலாவ எச். எப். ரிஸ்னா.- கவிதை.

21. மகனுக்கான தந்தையின் கனவு! - கவி கண்மணி.- கவிதை.

22. வலைப்பூக்கள் - 148 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

மற்றும் இன்றைய நாளில் பகுதியில் நாட்குறிப்புகள், ராசிபலன்கள், பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

No comments:

Post a Comment