Wednesday, December 1, 2010

முத்துக்கமலம் 01-12-2010



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் (http://www.muthukamalam.com/homepage.htm) 01-12-2010 அன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த புதுப்பித்தலில்

1. பாரதியின் என்றும் ஏற்புடைய சிந்தனைகள் - கட்டுரை

2. போலிகள் மலிந்துள்ள காலம். - பொன்மொழிகள் - தாமரைச்செல்வி.

3. கடலுக்குள் போன மகன் திரும்ப வருவானா? - அய்யா வைகுண்டர் தொடர் - நெல்லை விவேகநந்தா.

4. சிவபெருமானைச் சுற்றிய பாசக்கயிறு - தெய்வீகத் திருவிளையாடல்கள் - நெல்லை விவேகநந்தா.

5. வறுமையில் செய்த தவறு - குட்டிக்கதை

6. மலிவு விலை ஏமாற்றம் - குட்டிக்கதை

7. தவம் - கவிதை - முனைவர் வி.தேன்மொழி

8. வேண்டாம்! ஆனால் வேண்டும்!! - கவிதை - எஸ். சதீஷ்குமார்.

9. நட்பின் எதிரி - கவிதை - வேதா. இலங்காதிலகம்.

10. பாரதி இன்று நீ இருந்தால்...? - கவிதை - முனைவர்.மா.தியாகராஜன்.

11. பிரபாகரன் வாழ்க...! - கவிதை - வித்யாசாகர்.

12. ஒற்றை ரோஜா - கவிதை - விஷ்ணுதாசன்.

13. சொல்லாமல் கொல்கிறாயே...! - கவிதை - த.சத்யா.

14. நண்பா நீ இல்லாமல்... - கவிதை - பாளை.சுசி.

15. சிறுகவிதைகள் - கவிதை - சா.துவாரகை வாசன்.

16. நிலைத்த நிழல் - கவிதை - மு.சந்திரசேகர்

17. வலைப்பூக்கள்- 95 - தமிழ் வலைப்பூ - தாமரைச்செல்வி

18. பட்டுக்கோட்டையின் கடவுள் கொள்கை - கட்டுரை - முனைவர் சி. சேதுராமன்

19. வழிகாட்டியாய் வாழ்ந்தவர்கள் - தேனி.எஸ்.மாரியப்பன். - புத்தகப்பார்வை

20. சுனாமி பாதிப்பு - (கடல்) குறுந்தொடர்கதை - வாசுகி நடேசன்

21. வாரியார் பேச்சின் நகைச்சுவைகள் - சிரிக்க சிரிக்க - கணேஷ் அரவிந்த்.

22. ஜவ்வரிசி அப்பளம் - சமையலறை - சித்ரா பலவேசம்.

23. தேவையான வீட்டுக் குறிப்புகள் - சமையலறை - சித்ரா பலவேசம்.

24. கால்பந்தின் மனக்குறை. - குட்டிக்கதை

25. அறிஞர் அண்ணா குறித்த நூல்கள் - குறுந்தகவல் - கணேஷ் அரவிந்த்.

26. ஆணவம் அழிந்து போகும் - சிறுவர் பகுதி - எம்.வை.எம்.மீஆத்.

27. மணற்கேணி 2010 -அறிவிப்புகள்

28. வளைகுடா தேனிசைத் திருவிழா - நிகழ்வுகள்

மற்றும்

உங்கள் கருத்துக்கள்

ஆகிய பகுதிகளுடன் முத்துக்கமலம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து முத்துக்கமலம் இணைய இதழைப் பாருங்கள்! உங்கள் படைப்புகளையும் பதிவிட வாருங்கள்!!

முத்துக்கமலம் இணைய முகவரி

http://www.muthukamalam.com/homepage.htm

நன்றி

என்றும் அன்புடன்,

தேனி. எம். சுப்பிரமணி.

No comments:

Post a Comment