அன்புடையீர், வணக்கம்.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் உங்கள் பேராதரவுகளுடன் 1-12-2017 ல் பன்னிரண்டாம் ஆண்டில் பதின்மூன்றாம் (முத்து: 12 கமலம்: 13) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. கரிசூழ்ந்த மங்கலம் வெங்கடாசலபதி கோயில் - உ.தாமரைச்செல்வி. - ஆன்மிகம் - இந்து சமய வழிபாட்டுத் தலங்கள்.
2. விநாயகரின் திருவுருவங்கள் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்து சமயம்.
3. ஓரைகளின் பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்
4. யார் அசுரர்கள்? - கணேஷ் அரவிந்த்- குறுந்தகவல்கள்
5. சுமைதாங்கி - குட்டிக்கதை.
6. தருவாரா? மாட்டாரா? - குட்டிக்கதை.
7. பேய்க்குப் பயப்படாதவன்! - குட்டிக்கதை.
8. ஒவ்வொருவருக்கும் துன்பம்...! - குட்டிக்கதை.
9. இரண்டில் ஒன்று! - சித்ரா பலவேசம் - சிறுவர் பகுதி - குட்டிக்கதை
10. உங்களை மாதிரி படிக்கல... - முனைவர் சி. சேதுராமன்- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -39.
11. வலைப்பூக்கள் - 259 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.
12. பெண் என்னும் கட்டமைப்பு - முனைவர் த. விஜயலட்சுமி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
13. அரபுத்தமிழின் காலமும் கருத்தும் - மு. அப்துல்காதர்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
14. கருத்துப்படங்கள் - ஒரு பார்வை - ச. செந்தில்நாதன்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
15. சத்தர்ம புண்டரீக சூத்திரத்தினூடாக (LOTUS SUTRA) வெளிப்படும் பௌத்த சிந்தனைகள் - திரவியராசா நிரஞ்சினி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
16. நான் என்ன போன்சாய் மரமா? - கேள்வி கேட்கும் விஜயலெட்சுமியின் கவிதைகளை முன் வைத்து - முனைவர் சு. செல்வகுமாரன்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
17. சங்ககால இனக்குழுச் சமூக வாழ்க்கை முறை - க. கருப்பசாமி, முனைவர் வை. இராமராஜபாண்டியன்- கட்டுரை - சமூகம்.
18. முதுமொழிகாஞ்சி காட்டும் வாழ்வியல் சிந்தனைகள் - சு. சௌமியா- கட்டுரை - இலக்கியம்.
19. சங்க இலக்கியத்தில் ஆலி - முனைவர் தி. கல்பனாதேவி- கட்டுரை - இலக்கியம்.
20. சிலப்பதிகாரத்தில் கற்பு மூலப்படிவம் - முனைவர் பா. பொன்னி- கட்டுரை - இலக்கியம்.
21. அகமரபு - விதிகளும் விலக்குகளும் - முனைவர் இரா. பழனிச்சாமி- கட்டுரை - இலக்கியம்.
22. ஆத்திசூடி - புதிய ஆத்திசூடி கட்டமைப்பு ஒப்பீடு - வே. தீனதயாளி- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
23. சிவவாக்கியர் பாடல்களில் தமிழ் மரபுச் சிந்தனை - முனைவர் .சௌ. வீரலெட்சுமி- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
24. திருக்குறள் இன்பத்துப்பால் சுட்டும் களவியல் தலைவி - முனைவர் ச. திருப்பதி- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
25. ஸ்ரீபதியின் “பறவையாடிப் பழகு” காட்டும் சமுதாய நிலை - முனைவர் வ. கணபதிராமன்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
26. நினைவில் நின்றவர் - ஜெயந்தி நாகராஜன்- சிறுவர் பகுதி - கவிதை.
27. ஆத்திசூடி புதியது - சசிகலா தனசேகரன்- சிறுவர் பகுதி - தகவல்.
28. துடித்துத் துடித்து...! - இல. பிரகாசம்
29. இடது - இல. பிரகாசம்
30. தமிழன்டா…! நாங்க தமிழண்டா...!! - சி. இரகு
31. மூளை - நாகினி
32. நான் யார்? - மகி
33. இப்படியும் ஒரு தலைவர் - பாவலர் கருமலைத்தமிழாழன்
34. அனைவருக்கும் கல்வி - பாவலர் கருமலைத்தமிழாழன்
35. கற்பனைகள் உயிர் பெற்றால்...! - சரஸ்வதி ராசேந்திரன்
36. புரிந்து கொள்ள....! - ரெஜினா குணநாயகம்
37. காக்கையானவன்...! - பாரியன்பன் நாகராஜன்
38. தனிப் பயணம் - பாரியன்பன் நாகராஜன்
39. முற்றுப்பெறாமலிருக்கிறது - பாரியன்பன் நாகராஜன்
40. அவசரமாய் விடியல்! - பாரியன்பன் நாகராஜன்
41. அரங்கேற்றம் - மழயிசை
42. வானமகள்...! - மழயிசை
43. மறுபிறவி - மழயிசை
44. மழை...! மழை...!!மழை...!!! - கலைமணி
45. கற்றுத் தாருங்கள் - மகிழினி
46. பரிதாபம் - வானம்பாடிக் கவிஞர் கனவுதாசன்
47. வாழ்க்கை - வானம்பாடிக் கவிஞர் கனவுதாசன்
48. நடப்பு - வானம்பாடிக் கவிஞர் கனவுதாசன்
49. நிகழ்காலம் சுகமாக - "இளவல்" ஹரிஹரன்
50. துளிப்பாக்கள் - "இளவல்" ஹரிஹரன்
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment