அன்புடையீர், வணக்கம்.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-08-2016ல் பதினொன்றாம் ஆண்டில் ஆறாம் (முத்து: 11 கமலம்: 06) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...
1. இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள் - சித்ரா பலவேசம்- இந்து சமயம் - ஆன்மிகம்.
2. நந்தனார் கண்ட சிதம்பரம் - முனைவர் மு. பழனியப்பன்- கட்டுரை - தொடர்கட்டுரை - பகுதி.3
3. காசிக்குப் போனால் தொலையுமா? - முனைவர் சி.சேதுராமன்- கதை - நாட்டுப்புறக் கதைகள் - கதை.6
4. நரி உபதேசம் பண்ணத் தொடங்கினால்... - கணேஷ் அரவிந்த்- பொன்மொழிகள்.
5. கடவுள் காரணமில்லாமல் படைப்பாரா? - குட்டிக்கதை.
6. கொக்குவுக்கு எத்தனை கால்? - குட்டிக்கதை.
7. எருமைக்கு மூளை இருக்குமா? - குட்டிக்கதை.
8. கணவனின் காலைப் பிடித்து விட மறுத்த சீதை - குட்டிக்கதை.
9. கடவுள் இருக்கிறாரா? - குட்டிக்கதை.
10. வலைப்பூக்கள் - 228 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.
11. விளையாட்டாக இருந்து கூத்துவடிவம் பெற்றவை - வீ. முத்துலட்சுமி- கட்டுரை - இலக்கியம்.
12. தொல்காப்பியரின் அகிம்சைக் கோட்பாடு - கு. வளர்மதி- கட்டுரை - இலக்கியம்.
13. தமிழர் பண்பாட்டில் விருந்தோம்பல் - முனைவர் மா. பத்மபிரியா- கட்டுரை - இலக்கியம்.
14. ஆற்றுப்படைகளில் உணவும் தொழிலும் - ச. தனலெட்சுமி- கட்டுரை - இலக்கியம்.
15. ஜே.ஜே.: சில குறிப்புகள் நாவலின் கதை அமைப்பில் நவீனத்துவம் - வி. அன்னபாக்கியம்- கட்டுரை- பொதுக்கட்டுரைகள்.
16. கோவுண்ணி கூறும் தமிழ் யாப்பியல் - சிவா வெங்கடேஷ். ல- கட்டுரை- பொதுக்கட்டுரைகள்.
17. மலையாள யாப்பியல் - ஆய்வுகள் - சிவா வெங்கடேஷ். ல- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
18. தன் வரலாற்றுப் படைப்புகளில் தயாபாயின் பச்சைவிரல் - வீ. உதயகுமார்.- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
19. ஆந்திர சர்க்கரைப் பொங்கல் - ராஜேஸ்வரி மணிகண்டன்.- சமையல் - சாதங்கள்.
20. புதினா - மல்லி சாதம் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்.- சமையல் - சாதங்கள்.
21. வாய்வுக் கஞ்சி - எஸ். சசிகலா.- சமையல் - சாதங்கள்.
22. மூங்கில் அரிசிக் கஞ்சி - எஸ். சசிகலா.- சமையல் - சாதங்கள்.
23. தீண்டாமை தீயணைத்த தீரன் - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.
24. காகிதங்கள் - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.
25. புதிய போதை கொள்ளுங்கள்...! - முனைவர் ம. தேவகி- கவிதை.
26. சினம் கொள்! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.
27. சாயல்கள்...! - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.
28. ஆறாம் அறிவாய்...- செண்பக ஜெகதீசன்- கவிதை.
30. மொட்டு விட்ட காதல் - விஷ்ணுதாசன்- கவிதை.
31. உன் பார்வை மட்டும்...! - வீ. முத்துலட்சுமி- கவிதை.
32. சித்திரக்காரன் - முனைவா் ஜெ. புவனேஸ்வரி- கவிதை.
33. உறங்கா விடியல்... - கலை இலக்கியா- கவிதை.
34. தலை(மை)க்குத் தெரியுமா? - உ. தாமரைச்செல்வி- கவிதை.
35. பெண்ணே அரசியல் பணி கொள்!! - இல. பிரகாசம்- கவிதை.
36. பீட்ரூட் குருமா - சுதா தாமோதரன்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
37. மொச்சைக்காய் குழம்பு - கவிதா பால்பாண்டி- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment