அன்புடையீர், வணக்கம்.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-08-2016ல் பதினொன்றாம் ஆண்டில் ஐந்தாம் (முத்து: 11 கமலம்: 05) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...
1.புதுப்பொண்ணு - எஸ். மாணிக்கம்- கதை - சிறுகதை.
2. நரிமாப்பிள்ளை - முனைவர் சி.சேதுராமன்- கதை - நாட்டுப்புறக் கதைகள் - கதை.7
3. கவிஞர் முடியரசனாரின் பூங்கொடியில் சாத்தனாரின் மணிமேகலை - முனைவர் சி. ஆரோக்கிய தனராஜ்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
4. கற்பு நெறியும், கற்புசார் புனைவுகளும் - முனைவர் மு. பழனியப்பன்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
5. தகவல் பரிமாற்றத்திற்குக் கூத்து இசையின் பயன்பாடு - வீ. முத்துலட்சுமி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
6. கரடி முடி வாங்கினால் பணக்காரர் ஆக முடியுமா? - சித்ரா பலவேசம்- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.
7. வாழ்வியல் கிருமிகள் - கீத்தா பரமானந்தன்- கவிதை.
8. கதவிடுக்குகளில். - கா. ந. கல்யாணசுந்தரம்- கவிதை.
9. வெற்றிக்கு வழி - குட்டிக்கதை.
10. எதிரொலி கற்பிக்கும் பாடம் - குட்டிக்கதை.
11. ஆட்டுக்கறிக் குழம்பு - கவிதா பால்பாண்டி- சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.
12. ஆட்டுக்கால் மி:ளகுக் குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.
13. வலைப்பூக்கள் - 227 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.
14. படைப்பவரும், காப்பவரும், அழிப்பவரும் திருமால் - முனைவர் மு. பழனியப்பன்- கட்டுரை - தொடர்கட்டுரை - பகுதி.2
15. பழந்தமிழரின் சூழலியல் அறிவு - முனைவர் மா. பத்மபிரியா- கட்டுரை - இலக்கியம்.
16. சிலம்பில் வஞ்சினம் - முனைவர் பா. பொன்னி- கட்டுரை - இலக்கியம்.
17. சங்க இலக்கியத்தில் இயற்கை உரம் - முனைவர் மா. பத்மபிரியா- கட்டுரை - இலக்கியம்.
18. முழுமை பெற முனைந்திருக்கிறேன்...! - பாரியன்பன் நாகராஜன்.- கவிதை.
19. இரண்டில் ஒன்று... - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.
20. நல்லவனாக ஒரு வழி! - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.
21. தாய்க்கல்வி! - இல. பிரகாசம்- கவிதை.
22. இன்மொழி இசை!! - இல. பிரகாசம்- கவிதை.
23. கடவுள் செய்தது சரியா? - குட்டிக்கதை.
24. நமக்குக் கைகள் எதற்கு? - குட்டிக்கதை.
25. வாத்துக்கறிக் குழம்பு - சித்ரா பலவேசம்- சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.
26. சில்லி முட்டை - சித்ரா பலவேசம்- சமையல் - அசைவம் - முட்டை.
27. முட்டைத் தொக்கு - கவிதா பால்பாண்டி- சமையல் - அசைவம் - முட்டை.
28. மனிதர்களிலேயே கேவலமானவர்கள் யார்? - கணேஷ் அரவிந்த்- பொன்மொழிகள்.
29. துணியில் செய்தித்தாள் வெளியிடும் நாடு - சித்ரா பலவேசம்.- குறுந்தகவல்.
30. நாங்களும் மனிதர்களாய்... - சிவமணி- கவிதை.
31. பிறப்பு - சிவமணி- கவிதை.
32. செய்த உதவியை நினைப்போம் ! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.
33. எப்படி மறப்பேன்? - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.
34. நம்பிக்கை துரோகம் - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.
35. வயிற்றைக் காயப் போடலாமா? - சித்ரா பலவேசம்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
36. பிரச்சனைகளை ஒதுக்கி வையுங்கள் - கணேஷ் அரவிந்த்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
37. கருணை வத்தக் குழம்பு - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - குழம்பு & ரசம்.
38. முளைக்கீரை சாம்பார் - சுதா தாமோதரன்- சமையல் - குழம்பு & ரசம்.
39. கவிதையாக.... - செண்பக ஜெகதீசன்- கவிதை.
40. வண்ணங்கள் வேறு; வடிவங்கள்...? - வாணமதி- கவிதை.
41. வெற்றி வேண்டுமா...? - சரஸ்வதி ராசேந்திரன்- கவிதை.
42. வாழைக்காய் வறுவல் - கவிதா பால்பாண்டி.- சமையல் - துணை உணவுகள் - பச்சடி & கூட்டு.
43. செளசெள கூட்டு - சுதா தாமோதரன்.- சமையல் - துணை உணவுகள் - பச்சடி & கூட்டு.
44. மாங்காய் பச்சடி - ராஜேஸ்வரி மணிகண்டன்.- சமையல் - துணை உணவுகள் - பச்சடி & கூட்டு.
45. பிரண்டை எள் துவையல் - சுதா தாமோதரன்.- சமையல் - துணை உணவுகள் - துவையல்.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment