அன்புடையீர், வணக்கம்.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-09-2016ல் பதினொன்றாம் ஆண்டில் ஏழாம் (முத்து: 11 கமலம்: 07) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. விநாயகர் வடிவங்களும், வணங்கினால் கிடைக்கும் பலன்களும் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்துசமயம்.
2. நலன் தரும் விளக்குகள் - ஆர். அருண்குமார் - ஆன்மிகம் - இந்துசமயம்.
3. சித்தர் பாடல்களில் ஆளுமைப் பரிமாணங்கள் - முனைவா் ஜா. பெஞ்சமின் ஆரோன் டைட்டஸ்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
4. சூழலியல் பெண்ணியத் திறனாய்வு - முனைவர் மா. பத்மபிரியா- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
5. சுற்றுலா - முனைவர் சி. ஆரோக்கிய தனராஜ்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
6. இலக்கியங்களும் அறநெறிக் கோட்பாடும் - வீ. முத்துலட்சுமி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
7. விஷ்ணுசித்தர் - முனைவர் நா. கவிதா- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
8. வீரம் செரிந்த தமிழ்நாடு - புலவர் ச. ந. .இளங்குமரன்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
9. சோழ மன்னர்களின் புலமைத்திறம் - முனைவா் ஜெ. புவனேஸ்வரி- கட்டுரை - இலக்கியம்.
10. இலக்கியங்களில் மனித உரிமைகள் குறித்த கருத்தியல்கள் - முனைவர் பா. தமிழரசி- கட்டுரை - இலக்கியம்.
11. தமிழில் வேதாந்தச் சிறப்பு - முனைவர் மு. பழனியப்பன்- கட்டுரை - தொடர்கட்டுரை - பகுதி.2
12. வலைப்பூக்கள் - 229 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.
13. கண்ணு போச்சு! மூக்கு போச்சு! - முனைவர் சி.சேதுராமன்- கதை - நாட்டுப்புறக் கதைகள் - கதை.7
14. பலவீனத்தை நினைத்துப் பயப்படலாமா? - கணேஷ் அரவிந்த்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
15. மாவீரனின் கடைசி நேர ஆசைகள்! - சித்ரா பலவேசம்- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.
16. பலம் கொண்டு சாதிக்கலாமா? - குட்டிக்கதை.
17. உண்மையா? மாயையா? - குட்டிக்கதை.
18. காதலும் திருமணமும் - குட்டிக்கதை.
19. கழுதைக்குப் பதவி கொடுக்கலாமா? - குட்டிக்கதை.
20. விலை குறைவு என்பதற்காக வாங்கலாமா? - கணேஷ் அரவிந்த்- பொன்மொழிகள்.
21. சில நாடுகளின் தனிச்சிறப்புகள் - சித்ரா பலவேசம்- குறுந்தகவல்.
22. தமிழ் காக்க...! - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.
23. அந்தக் கதை...!! - செண்பக ஜெகதீசன்- கவிதை.
24. காட்டுக்கு அனுப்பி வைப்போம்! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.
25. பழகிப் போச்சு! - வாணமதி- கவிதை.
26. அவனே என் தலைவன் - விஷ்ணுதாசன்- கவிதை.
27. ஒரு தாய்க் குதிரை! - இல. பிரகாசம்- கவிதை.
28. வெண்மகளே வருக! - இல. பிரகாசம்- கவிதை.
29. ஒதுக்கப்பட்டவை! - செண்பக ஜெகதீசன்- கவிதை.
30. தூக்கணாங்குருவியின் புலம்பல் - சரஸ்வதி ராசேந்திரன்- கவிதை.
31. புதுச்சீதை - முனைவா் மா. பத்மபிரியா- கவிதை.
32. அம்மா - முனைவர் பி. மீனாட்சி- கவிதை.
33. எதிர்காலக் கனவு - கவிஞர் கு. நா. கவின்முருகு- கவிதை.
34. வேறென்ன சொல்லனும்? - கலை இலக்கியா- கவிதை.
35. சிரி(சேமி)ப்பு - அ. செந்தில்குமார்- கவிதை.
36. மன ஊர்வலம் - அ. செந்தில்குமார்- கவிதை.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment