அன்புடையீர், வணக்கம்.
உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454-1990) 1-6-2024 ஆம் நாள் முதல் பத்தொன்பதாமாண்டில் பயணிக்கத் தொடங்குகிறது.
பத்தொன்பதாமாண்டில் முதல் (முத்து: 19 கமலம்: 1) புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. வணக்கம் செலுத்துவது ஏன்? - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. நமசிவாய மந்திரம் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. சைவ சமயத்திற்கான கோட்பாடுகள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
4. இந்துக்களின் சடங்கு முறைகள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
5. கொடிமரம் குறித்த சிறு குறிப்புகள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
6. அஷ்டாதச ரகசியங்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
7. மனைவி குறித்து உலக நாடுகள் - மணிமொழி மாரிமுத்து - பொன்மொழிகள்.
8. ஒரு முத்தம் கொடுத்திருக்கலாம்...! - விஜயநிலா - கதை - சிறுகதை.
9. அன்றொரு நாள் (மலையாளத்தில்: பிரதாபன்) - தமிழில்: சிதம்பரம் இரவிச்சந்திரன் - கதை - மொழிபெயர்ப்புக் கதைகள்.
10. குர்பானி கொடுக்கத் தகுதி இருக்கா? - ஆர்னிகா நாசர் - கதை - இஸ்லாமிய நீதிக்கதைகள் - கதை.29.
11. கம்பராமாயணத்தில் புஷ்பக விமானம் - முனைவர் க. மங்கையர்க்கரசி - கட்டுரை - இலக்கியம்.
12. தமிழ் மூலச் சொற்கள் - 1 - திருத்தம் பொன் சரவணன்- கட்டுரை - தொடர் - தமிழின்றி அமையாது உலகு (பகுதி 1)
13. உயிரியல் அளவீட்டில் நாக்கு - டாக்டர் ஆ. நிலாமகன் - மருத்துவம் - பல் மருத்துவம் - தொடர் - பகுதி 6.
14. உங்கள் வாழ்க்கை! உங்கள் கைகளில்!! (ஜெ. வீரநாதன்) - மு. சு. முத்துக்கமலம் - புத்தகப்பார்வை.
15. துணை வரும் கல்வி - வைரமணி - கவிதை.
16. இப்படியொரு கணவன் - வைரமணி - கவிதை.
17. எங்கள் ஊரிலும் (ஏ) மாற்றம்! - முனைவர் நா. சுலோசனா - கவிதை.
18. பாதை - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
19. துரோகம்...! - செண்பக ஜெகதீசன் - கவிதை.
20. காவியப் பாவையிடம்...! - செண்பக ஜெகதீசன் - கவிதை.
21. மனிதனின் செயல் - நௌஷாத்கான். லி - கவிதை.
22. மனித இயல்பு - நௌஷாத்கான். லி - கவிதை.
23. உடல் பலத்தால் வெல்ல முடியுமா? - குட்டிக்கதை.
24. தியானம் என்றால் என்ன? - குட்டிக்கதை.
25. சவப்பெட்டி வழியாகக் கிடைத்த அறிவு - குட்டிக்கதை.
26. குரங்கைக் கூட வைத்துக் கொள்ளலாமா? - குட்டிக்கதை.
27. கற்றதை மட்டும் பேசுவது சரியா? - குட்டிக்கதை.
28. தோற்பவர்களுக்கு ஆதரவு - குட்டிக்கதை.
29. அப்பா வாங்கிய கடன் - குட்டிக்கதை.
30. ஆகு பெயர்கள் - மு. சு. முத்துக்கமலம் - குறுந்தகவல்.
31. மீன் மழையைப் பற்றித் தெரியுமா? - மு. சு. முத்துக்கமலம் - குறுந்தகவல்.
32. சிறந்த அறிவாளி இல்லையா? - சித்ரகலா செந்தில்குமார் - சிரிக்க சிரிக்க.
33. கடவுள் கனவில் வந்து...! - மு. சு. முத்துக்கமலம் - சிரிக்க சிரிக்க.
34. பணம் குறித்த உலகப் பழமொழிகள் - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - பொன்மொழிகள்.
35. அஞ்சல்தலை சேகரிப்பு - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - கட்டுரை.
36. சினிமாவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை! - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - நிகழ்வுகள்.
37. திருக்குறள் யாருக்கு? - மணிமொழி மாரிமுத்து - சிறுவர் பகுதி - நிகழ்வுகள்.
38. எங்களை ஏன் வெறுக்கிறார்கள்? - சித்ரகலா செந்தில்குமார் - சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
39. விடுகதைக்கு என்ன பதில்? - சித்ரகலா செந்தில்குமார் - சிறுவர் பகுதி - விடுகதை.
40. இனிப்பு அவல் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.
41. பாசந்தி - சுதா தாமோதரன் - சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.
42. பால்கோவா - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.
43. மட்டன் சுக்காக் குழம்பு - மணிமொழி மாரிமுத்து - சமையல் - அசைவம் - ஆட்டிறைச்சி.
44. இறால் வறுவல் - சித்ரகலா செந்தில்குமார் - சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!
இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!
No comments:
Post a Comment