அன்புடையீர், வணக்கம்.
உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454-1990) 15-3-2024 ஆம் நாளில், பதினெட்டாமாண்டில் இருபதாம் (முத்து: 18 கமலம்: 20) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. அட்டதச ரகசியம் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. திவ்வியப் பிரபந்தங்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. திருக்காளத்தி - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
4. தருப்பைப் புல் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
5. சைவ ஆகமங்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
6. சிவன் கோயில்கள் எத்தனை? - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
7. சப்தமங்கையர் வழிபட்ட தலங்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
8. திருவாசகத் திருத்தலங்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
9. பிரான்சிஸ் பேகன் பொன்மொழிகள் - மு. சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.
10. படித்துக் கொண்டே இருந்தால் அறிவு பெருகுமா? - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - பொன்மொழிகள்.
11. பற்கள் அறிமுகம் - டாக்டர் ஆ. நிலாமகன் - மருத்துவம் - பல் மருத்துவம் - தொடர் - பகுதி 1.
12. புதிய தலைமுறை (மலையாளத்தில்: மஞ்சு நாயர்) - தமிழில்: சிதம்பரம் இரவிச்சந்திரன் - கதை - மொழிபெயர்ப்புக் கதைகள்.
13. எடை - ஆர்னிகா நாசர் - கதை - இஸ்லாமிய நீதிக்கதைகள் - கதை.24.
14. மாற்றங்கள் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
15. காதல் வழி - செண்பக ஜெகதீசன் - கவிதை.
16. தடம் மாறிவிடாதே...! - செண்பக ஜெகதீசன் - கவிதை.
17. குறுங்கவிதைகள் - ஆர். எஸ். பாலகுமார் - கவிதை.
18. கடவுள் - நௌஷாத்கான். லி - கவிதை.
19. இன்னும் கற்க வேண்டியிருக்கிறது! - நௌஷாத்கான். லி - கவிதை.
20. வாழ்க்கைப் பாடம் - நௌஷாத்கான். லி - கவிதை.
21. நாய் என்று திட்டாதீர்கள் - நௌஷாத்கான். லி - கவிதை.
22. சாட்சியாய் வந்த சரஸ்வதி தேவி - குட்டிக்கதை.
23. பாவங்களைப் பங்கு போட்டுக் கொள்ளலாமா? - குட்டிக்கதை.
24. ஆசை ஒன்றுதான்... ஆனால்...! - குட்டிக்கதை.
25. நாய் முகத் தொப்பி - குட்டிக்கதை.
26. பொற்கைப் பாண்டியன் - குட்டிக்கதை.
27. ஆசைக்கு அளவு வேண்டாமா? - குட்டிக்கதை.
28. கண்ணாடி தரும் மூன்று பாடங்கள் - பா. காருண்யா- சிறுவர்பகுதி - குட்டிக்கதை.
29. டார்டிகிரேட் - மு. சு. முத்துக்கமலம் - குறுந்தகவல்.
30. விடை தெரிந்தால் சொல்லுங்க...! - சித்ரகலா செந்தில்குமார் - சிறுவர்பகுதி - விடுகதைகள்.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!
இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!
No comments:
Post a Comment