அன்புடையீர், வணக்கம்.
உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ், பதினைந்தாம் ஆண்டில் ஆறாம் (முத்து: 15 கமலம்: 6) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. பிள்ளையார் பிடிக்கும் பொருட்களும் பலன்களும் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. அன்னபூரணி விரதம் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. கோமதிச் சக்கரம் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
4. பீட்சா வேணுமா பாப்பா? - "இளவல்" ஹரிஹரன் - கதை - சிறுகதை.
5. ஐங்குறுநூற்றில் வாழ்வியல் கூறுகள் - முனைவர் பா. ஈஸ்வரன் - கட்டுரை - இலக்கியம்.
6. கோழிக்கறி வாங்குபவனின் சித்திரக் குறிப்புகள் எனும் கவிதை நூலில் சமூகச் சிந்தனைகள் - முனைவா் சி. சங்கீதா - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
7. பாம்பு நாக்கு பிளந்த கதை - முனைவர் சி. சேதுராமன் - புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் - 96.
8. சும்மா வந்ததல்ல சுதந்திரம் - இளவல் ஹரிஹரன் - கவிதை.
9. சுதந்திரதேவியே வருக... - எஸ். மாணிக்கம் - கவிதை.
10. சுதந்திர சுவாசம் - எஸ். மாணிக்கம் - கவிதை.
11. சாமியார்கள் நமக்கெதற்கு? - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
12. மலை - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
13. ஒழுக்கம் தரும் வெற்றி - கவிப்பேரொளி நீரை. அத்திப்பூ - கவிதை.
14. கெடுவதும் வருவதும் - கவிப்பேரொளி நீரை. அத்திப்பூ - கவிதை.
15. வீணாக்காதே...! - சசிகலா தனசேகரன் - கவிதை.
16. நாளையின் நாளை - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
17. இழப்பதும் பெறுவதும் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
18. நேரமின்றி... - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
19. குறுங்கவிதைகள் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
20. முயல்வோம் வா...! - ப. வீரக்குமார் - கவிதை.
21. பெண் குழந்தை - செ. நாகநந்தினி - கவிதை.
22. கண்ணீர்... - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.
23. காற்றின் முகவரி - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.
24. நினைவுகள் - நௌஷாத்கான். லி - கவிதை.
25. இரவு நேரத்தில் வந்த செய்தி - மு. சு. முத்துக்கமலம் - சிரிக்க சிரிக்க.
26. யாரை விருந்துக்கு அழைக்கலாம்? - குட்டிக்கதை.
27. வெற்றி யாருக்கு? - குட்டிக்கதை.
28. பறக்காத பஞ்சவர்ணக்கிளி - குட்டிக்கதை.
29. சிப்பிக்குப் பொம்மையைக் கொடுக்கலாமா? - குட்டிக்கதை.
30. தொழிலுக்கு மரியாதை - குட்டிக்கதை.
31. அழகு ஆபத்தானது - குட்டிக்கதை.
32. சீதையின் துன்பத்திற்குக் காரணம் - குட்டிக்கதை.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!
No comments:
Post a Comment