அன்புடையீர், வணக்கம்.
உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ், பதினைந்தாம் ஆண்டில் ஐந்தாம் (முத்து: 15 கமலம்: 5) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்? - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. எத்தனை வகையான மனிதர்கள் இருக்கின்றனர்? - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. பிரதோஷ விரத வழிபாட்டுப் பலன்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
4. குளிகை தோன்றிய கதை - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொதுத்தகவல்.
5. நபிகள் நாயகம் பொன்மொழிகள் - மு.சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.
6. ராஜவாழ்க்கை - இந்திரா அரசு - கதை - சிறுகதை.
7. அப்பாவிற்கு நன்றி - இமாம். கவுஸ் மொய்தீன் - கதை - சிறுகதை.
8. ஒப்பாரியின் தாக்கம் பெற்ற புறநானூறு - முனைவர் இரா. சி. சுந்தரமயில் - கட்டுரை - இலக்கியம்.
9. 'தண்டலையார் சதகம்’ வெளிப்படுத்தும் அறக்கருத்துகள் - நாகரத்னம் சுதர்ஷினி- கட்டுரை - இலக்கியம்.
10. ஆரஞ்சு மிட்டாய் சுதந்திரம் - எஸ். மாணிக்கம் - கவிதை.
11. என் பெயர் சுதந்திரம் - எஸ். மாணிக்கம் - கவிதை.
12. சுழியம் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
13. கடலோரம் வாங்கிய காற்று - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
14. கடிதல் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.
15. கான்றல் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.
16. இரு வேறு வாழ்க்கை - கவிப்பேரொளி நீரை. அத்திப்பூ - கவிதை.
17. என்று வருமோ எதார்த்தம்? - சசிகலா தனசேகரன் - கவிதை.
18. பெருவலி - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
19. காதல் பாலம் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
20. நடனம் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
21. தேன் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
22. அப்படி, இப்படி, எப்படி...? - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
23. நாலு பேருக்கு... - செண்பக ஜெகதீசன்- கவிதை.
24. கலைஞரின் புகழ் - சி. கீர்த்தனா - கவிதை.
25. பெருங்கிழத்தி - இந்திரா அரசு - கவிதை.
26. மழை பெய்யும் மாலை - இளவல் ஹரிஹரன் - கவிதை.
27. அவ்வை சொல் - கவிப்பேரொளி நீரை. அத்திப்பூ - சிறுவர் பகுதி - கவிதை.
28. சின்னப் பூனைக்கு ஒரு வழி - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - சம்பவங்கள்.
29. நசியம் - திவ்யதர்ஷினி - மருத்துவம் - ஆயுர்வேதம்.
30. குதிகால் வலி - குறைக்கும் வழி - டாக்டர் க. கார்த்திகேயன் - மருத்துவம் - இயன்முறை மருத்துவம்.
31. கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும் - குட்டிக்கதை.
32. பைத்தியக்காரன் பாதி கேட்கிறான் - குட்டிக்கதை.
33. கோள் சொல்பவருக்கு என்ன தண்டனை? - குட்டிக்கதை.
34. செல்வம் சேருமிடம் எது? - குட்டிக்கதை.
35. வேடனுக்கு முயலைக் கொடுக்கலாமா? - குட்டிக்கதை.
36. உலகம் ஒரு கண்ணாடி - குட்டிக்கதை.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!
No comments:
Post a Comment