அன்புடையீர், வணக்கம்.
உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் பதினான்காம் ஆண்டில் பதினேழாம் (முத்து: 14 கமலம்: 17) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. பூசைப் பொருட்களும்... அவை தரும் பாடங்களும்... - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. விநாயகருக்குப் பிடித்த இருபத்தொன்று - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. உணவு வழித் தோசங்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
4. சம்மட்டி அடி - கோ. நவீன்குமார் - கதை - சிறுகதை.
5. சங்க இலக்கியத்தில் குறுங்கூளியரும் உருவெழு கூளியரும் - செ. ராஜேஷ் கண்ணா - கட்டுரை - இலக்கியம்.
6. தங்க புத்தர் சிலை - பவானி ரெகு - குறுந்தகவல்.
7. அழைப்பிதழைத் தட்டில் வைத்துக் கொடுப்பது ஏன்? - சசிகலா தனசேகரன் - குறுந்தகவல்.
8. இருள் - கவிஞர் வெஞ்சுடர் க. பிரகாஷ் - கவிதை.
9. அந்தந்தக் காலங்களில்! - ப. சுடலைமணி - கவிதை.
10. நிஜத்தின் நிலை...! - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
11. யாருக்கு ஓட்டு போடுவது? - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
12. சுதந்திரம் காப்போமே...! - செண்பக ஜெகதீசன் - கவிதை.
13. பதிலைத் தேடி...! - செண்பக ஜெகதீசன் - கவிதை.
14. சிரிப்பின் இரகசியம் - பவானி ரெகு - கவிதை.
15. எங்கிருக்கிறாய்...? - செ. துரைமுருகன் - கவிதை.
16. பொருத்தம் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.
17. தொலைதல்... - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.
18. தொட்டி மீன்கள் - ஜீவா - கவிதை.
19. செருக்ககற்றி வாழ்க... - இளவல் ஹரிஹரன் - கவிதை.
20. எல்லோரும் தமிழ்ப்படிக்க... - இளவல் ஹரிஹரன் - கவிதை.
21. இளமையில்... - இளவல் ஹரிஹரன் - கவிதை.
22. சட்டம் படும் பாடு - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
23. மரபாய் வந்த மாண்பு - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
24. அம்மா - விருதை சசி - கவிதை.
25. நம்பியவர்களே துரோகம் செய்தால்...? - முனைவர் சி. சேதுராமன் - புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -87.
26. குழம்புக்கும், ரசத்திற்கும் என்ன வித்தியாசம்? - குட்டிக்கதை.
27. அவன் பொறுப்பு - குட்டிக்கதை.
28. யானையை விட தேனீ... - குட்டிக்கதை.
29. என்ன காரணம்? - குட்டிக்கதை.
30. ஆறு எவ்வளவு ஆழம்? - குட்டிக்கதை.
இவற்றுடன்....
தேனித் தமிழ்ச் சங்கம் (பதிவு எண்: 205/2017) மாதந்தோறும் நடத்தி வரும் “தேன் துளிகள் - கவியரங்கம்” நிகழ்வில் ‘அன்றும் இன்றும்’எனும் தலைப்பிலான நான்காம் கவியரங்கத்திற்கு வரப்பெற்ற கவிதைகளில் ஒன்று முதல் பதினைந்து வரையிலான கவிதைகள் இங்கே இடம் பெற்றிருக்கின்றன.
31. அன்றும் இன்றும் - 1 - பாலு ராமச்சந்திரன் - முதல் பரிசு பெற்ற கவிதை.
32. அன்றும் இன்றும் - 2 - செ. நாகநந்தினி - இரண்டாம் பரிசு பெற்ற கவிதை.
33. அன்றும் இன்றும் - 3 - சீ. விஜயலட்சுமி - மூன்றாம் பரிசு பெற்ற கவிதை.
34. அன்றும் இன்றும் - 4 - அக்கினி வீரா - பங்கேற்புக் கவிதை.
35. அன்றும் இன்றும் - 5 - தி. இராஜபிரபா - பங்கேற்புக் கவிதை.
36. அன்றும் இன்றும் - 6 - இரா. இராம்குமார் - பங்கேற்புக் கவிதை.
37. அன்றும் இன்றும் - 7 - பா. ஏகரசி தினேஷ் - பங்கேற்புக் கவிதை.
38. அன்றும் இன்றும் - 8 - கவிபாரதி - பங்கேற்புக் கவிதை.
39. அன்றும் இன்றும் - 9 - பாவலர் கருமலைத் தமிழாழன் - பங்கேற்புக் கவிதை.
40. அன்றும் இன்றும் - 10 - மருத்துவர் அ. கிருஷ்ணமூர்த்தி - பங்கேற்புக் கவிதை.
41. அன்றும் இன்றும் - 11 - ம. குருதேவராஜ் - பங்கேற்புக் கவிதை.
42. அன்றும் இன்றும் - 12 - கோமதி முத்துக்குமார் - பங்கேற்புக் கவிதை.
43. அன்றும் இன்றும் - 13 - சசிகலா தனசேகரன் - பங்கேற்புக் கவிதை.
44. அன்றும் இன்றும் - 14 - இரா. சரவணன் - பங்கேற்புக் கவிதை.
45. அன்றும் இன்றும் - 15 - ரா. சந்திரசேகரன் - பங்கேற்புக் கவிதை.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment