அன்புடையீர், வணக்கம்.
உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் பதினான்காம் ஆண்டில் பதினொன்றாம் (முத்து: 14 கமலம்: 11) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1.‘முருகா’ எனும் திருமந்திரம் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. கந்த சஷ்டி விரதம் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. நெல் விளைச்சலுக்கு ஜோதிடக் குறிப்புகள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.
4. தராசு முள் - பா. ஏகரசி தினேஷ் - கதை - சிறுகதை.
5. பேராசிரியர் சி. இலக்குவனாரின் தமிழ்பற்றும் இதழ்ப் பணியும் - முனைவர் பொ. ஆறுமுகசெல்வி - கட்டுரை - பொதுக் கட்டுரைகள்.
6. மூத்த திருக்குர்ஆன் பிரதியும் முதல் முஸ்லிம் மன்னரும் - மு. அப்துல்காதர் - கட்டுரை - பொதுக் கட்டுரைகள்.
7. பல் வலியிலிருந்து விடுபட... - சசிகலா தனசேகரன் - மருத்துவம் - பொதுத்தகவல்கள்.
8. ஆலந்தூர் மோகனரங்கன் அடிதொடர்வோம் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
9. திரும்பிப் பார்க்காதீர்கள்! - ப. சுடலைமணி - கவிதை.
10. மெட்டி ஒலி - செண்பக ஜெகதீசன் - கவிதை.
11. எதையும் தாங்கும் இதயம்! - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
12. இந்நேரம்...? - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
13. மெல்லியக் கோடு - முனைவர் பி. வித்யா - கவிதை.
14. வலியது எது? - கார்ஜே - கவிதை.
15. புளிச்சாதம் - சுதா தாமோதரன் - சமையல் - சாதங்கள்.
16. ரவா கிச்சடி - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.
17. வதக்கிய காரக்குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
18. நாட்டுக்கோழி குழம்பு - கவிதா பால்பாண்டி - சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.
19. நண்டுக் குழம்பு - கவிதா பால்பாண்டி - சமையல் - அசைவம் - நண்டு இறைச்சி.
20. அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை - முனைவர் சி. சேதுராமன் - புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -81.
21. தேன் குடித்த வண்டுகள் சங்கு ஊதுமா? - குட்டிக்கதை.
22. இரண்டே வழிகள்...! - குட்டிக்கதை.
23. நேர்மைக்கு என்ன பலன்? - குட்டிக்கதை.
24. யார் காப்பாற்றுவார்கள்? - குட்டிக்கதை.
25. இது என்னுடையது - குட்டிக்கதை.
26. காலி மனை யாருக்கு? - குட்டிக்கதை.
இவற்றுடன்....
தேனித் தமிழ்ச் சங்கம் (பதிவு எண்: 205/2019) மாதந்தோறும் நடத்தி வரும் “தேன் துளிகள் - கவியரங்கம்” நிகழ்வில் ‘வசந்த விடியல்’எனும் தலைப்பிலான முதல் கவியரங்கத்திற்கு வரப்பெற்ற கவிதைகளில் பரிசுக் கவிதைகளும், மேலும் கவியரங்கிற்கு வரப்பெற்ற கவிதைகளில் முதல் இருபது எண்ணிக்கை வரையிலான கவிதைகளும் இங்கே இடம் பெற்றிருக்கின்றன.
27. வசந்த விடியல் - 1 - காளிதாஸ் கிருஷ்ணன் - முதல் பரிசு பெற்ற கவிதை.
28. வசந்த விடியல் - 2 - கவிஞர் செ. திராவிடமணி - இரண்டாம் பரிசு பெற்ற கவிதை.
29. வசந்த விடியல் - 3 - கு. சுவாதி - மூன்றாம் பரிசு பெற்ற கவிதை.
30. வசந்த விடியல் - 4 - ம. இராமலட்சுமி - பங்கேற்புக் கவிதை.
31. வசந்த விடியல் - 5 - கவிதாயினி தி. இராஜபிரபா - பங்கேற்புக் கவிதை.
32. வசந்த விடியல் - 6 - அ. இருளப்பன் - பங்கேற்புக் கவிதை.
33. வசந்த விடியல் - 7 - முதுமுனைவர் மு. ஐயப்பன் - பங்கேற்புக் கவிதை.
34. வசந்த விடியல் - 8 - த. கருணைச்சாமி - பங்கேற்புக் கவிதை.
35. வசந்த விடியல் - 9 - ம. குருதேவராஜ் - பங்கேற்புக் கவிதை.
36. வசந்த விடியல் - 10 - கவிஞர் வீ. கோவிந்தசாமி - பங்கேற்புக் கவிதை.
37. வசந்த விடியல் - 11 - எ. கௌரி - பங்கேற்புக் கவிதை.
38. வசந்த விடியல் - 12 - சசிகலா தனசேகரன் - பங்கேற்புக் கவிதை.
39. வசந்த விடியல் - 13 - சு. சர்மிளாதேவி - பங்கேற்புக் கவிதை.
40. வசந்த விடியல் - 14 - த. சித்ரா - பங்கேற்புக் கவிதை.
41. வசந்த விடியல் - 15 - மு. சிவசக்தி - பங்கேற்புக் கவிதை.
42. வசந்த விடியல் - 16 - முனைவர் அ.சுகந்தி அன்னத்தாய் - பங்கேற்புக் கவிதை.
43. வசந்த விடியல் - 17 - ரா. சுதர்சன் - பங்கேற்புக் கவிதை.
44. வசந்த விடியல் - 18 - சி. சுசிலா - பங்கேற்புக் கவிதை.
45. வசந்த விடியல் - 19 - கி. சுப்புராம் - பங்கேற்புக் கவிதை.
46. வசந்த விடியல் - 20 - ம. செல்வதுரை - பங்கேற்புக் கவிதை.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment