அன்புடையீர், வணக்கம்.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-03-2016 அன்று பத்தாம் ஆண்டில் இருபதாம் (முத்து: 10 கமலம்: 20) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...
1. வாழ்க்கையின் அர்த்தத் தேடல் - முனைவர் சி.சேதுராமன்.- கதை - சிறுகதை.
2. தமிழ்ச்சிறுகதைகளும் உத்தி முறைகளும் - முனைவர் பெ. வைரமூர்த்தி- கட்டுரை - பொது.
3. வண்ணம நடனங்கள் - தாக்ஷாயினி பிரபாகர்
4. சங்க கால மக்களின் ஆடைகளும் ஆடை உடுத்தும் முறைகளும் - நா. பொ. செந்தில்குமார்- கட்டுரை - இலக்கியம்.
5. தொல்காப்பியம் - எழுத்துப்படலப் பேருரை - இராம.சுப்பிரமணியன் உரைத்திறன் - முனைவர் இரா. விஜயராணி- கட்டுரை - இலக்கியம்.
6. மட்டன் சுக்கா - மாணிக்கவாசுகி செந்தில்குமார்-சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.
7. வான்கோழிக் குழம்பு - சித்ரா பலவேசம்-சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.
8. இறால் குருமா - கவிதா பால்பாண்டி-சமையல் - அசைவம் - மீன்.
9. செட்டிநாடு நண்டு வறுவல் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்-சமையல் - அசைவம் - நண்டு.
10. வலைப்பூக்கள் - 218 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.
11. சமத்துவமே மகத்துவம் ! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.
12. தேர்தல் வருகுதய்யா...! - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.
13. பதறிப் போகின்றனர்...! - சஹீகா- கவிதை.
14. அதிக தூரத்திலில்லை...! - சஹீகா- கவிதை.
15. நித்தம் நான் வாடுகின்றேன்! - கீத்தா பரமானந்தன்- கவிதை.
16. மாற்ற வாருங்கள்...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.
17. அவன்தான் கடவுளோ...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.
18. அடிமாடோ...? - வாணமதி- கவிதை.
19. மாற்றானுக்குக் கையளிக்காதே! - வாணமதி- கவிதை.
20. கருணை கொண்ட உள்ளங்கள் - சக்தி சக்திதாசன்- கவிதை.
21. மகளுக்கோர் மடல் - கீத்தா பரமானந்தன்- கவிதை.
22. மாங்காய் சாதம் - கவிதா பால்பாண்டி-சமையல் - சாதங்கள்.
23. வாழைத்தண்டு சூப் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்-சமையல் - சூப்வகைகள்.
24. கண்ணன் சிறுகதைகளில் உத்தி முறைகள் - இரா. ஜீவா- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
25. வல்லிக்கண்ணனின் “மூக்கப்பிள்ளை வீட்டு விருந்து” கதையில் சமூகம் - வி. கவிதா- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
26. இதயவேந்தன் சிறுகதைகளில் கதைப் பின்னலில் உத்தி முறைகள் - முனைவர். இரா. சின்னத்தாய்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
27. மேலாண்மை பொன்னுச்சாமி சிறுகதைகளில் பெண் சித்தரிப்பு - வே. மீனா- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
28. புலம் பெயர் எழுத்தாளரின் கருத்துகளில் பிரதிபலிக்கும் மனவியல் கோட்பாடுகள் - சுகந்தி நாடார்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.
29. மறையா வாழ்க்கை - முனைவர் மு. பழனியப்பன்- தொடர்கட்டுரை - ஔவையார் பார்வை - பகுதி10.
30. மயிலுக்கு வந்த பொறாமை! - சித்ரா பலவேசம்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
31. எந்த அன்பு சிறந்தது? - கணேஷ் அரவிந்த்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
32. பொன்னாங்கண்ணிக் கீரை கூட்டு - சுதா தாமோதரன்-சமையல் - துணை உணவுகள் - கீரை.
33. மாவத்தல் - ராஜேஸ்வரி மணிகண்டன்-சமையல் - துணை உணவுகள் - வற்றல் மற்றும் பொடிகள்.
34. சந்திராஷ்டமம் - ஆர். எஸ். பாலகுமார் - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.
35. கடவுளை விட உயர்ந்தவன் - குட்டிக்கதை.
36. என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? - குட்டிக்கதை.
37. கெட்டவனுக்கு உதவி செய்யலாமா? - குட்டிக்கதை.
38. கருணைக்கிழங்கு மசியல் - சித்ரா பலவேசம்-சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
39. உருளைக்கிழங்கு ரோஸ்ட் - கவிதா பால்பாண்டி-சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
40. பீர்க்கங்காய் கூட்டு - சுதா தாமோதரன்-சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
41. பாகற்காய் மசாலா - மாணிக்கவாசுகி செந்தில்குமார்-சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment