அன்புடையீர், வணக்கம்.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-08-2015 அன்று பத்தாம் ஆண்டில் ஐந்தாம் (முத்து: 10 கமலம்:05) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...
1. கடைசியாக...! - பாரதியான் - கதை - சிறுகதை.
2. சுமைதாங்கி - முனைவர் சி.சேதுராமன் - கதை - சிறுகதை.
3. அரசு உயர் பதவியை விட்டதால் வந்த விளைவு! - உ. தாமரைச்செல்வி - கட்டுரை - பொது.
4. உங்களிடமிருந்து தொடங்குங்கள் - மு. கோபி சரபோஜி - கட்டுரை - பொது.
5. மெய்ப்பாடுகளை வெளிப்படுத்தும் “ஆகாயத்துக்கு அடுத்த வீடு” - மு.முத்துமாறன் - கட்டுரை - இலக்கியம்.
6. இளம் அதிகாரியின் சமயோசித அறிவு - குட்டிக்கதை.
7. இருபது ஆண்டுகள் கஷ்டம்...? - குட்டிக்கதை.
8. பட்டாம்பூச்சி! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன் - சிறுவர் பகுதி - கவிதை.
9. மார்க்ட்வைன் உதவாக்கரையா? - தேனி.எஸ்.மாரியப்பன் - சிறுவர் பகுதி - சம்பவங்கள்.
10. அழியாத நினைவு...! - பாரதியான் - கவிதை.
11. ஏங்கவைக்கும் எலும்புத்துண்டு! - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
12. தலைகுனிந்தார் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
13. புதைப்பது...? - செண்பக ஜெகதீசன் - கவிதை.
14. தப்பாய்ப் பாடம்...! - செண்பக ஜெகதீசன் - கவிதை.
15. முகமூடி - வேதா.இலங்காதிலகம் - கவிதை.
16. ஏன் இப்படியாச்சு? - துஷ்யந்தி - கவிதை.
17. மரணம் இனிது! - முனைவர் சி.சேதுராமன் - கவிதை.
18. பூவையர் ஜொலித்திட வேண்டும்! - மெய்யன் நடராஜ் - கவிதை.
19. குறுங்கவிதைகள் - சரஸ்வதி ராசேந்திரன் - கவிதை.
20. பொறாமைப்படு - சி. அருள் ஜோசப் ராஜ் - கவிதை.
21. விரும்பும் நல்லறம்! - நாகினி- கவிதை.
22. தகாத உறவு - வித்யாசாகர்- கவிதை.
23. ஊனங்கள்...! - பாளை.சுசி- கவிதை.
24. நாம்…? - கலை இலக்கியா- கவிதை.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment