அன்புடையீர்,
வணக்கம்.
தங்கள் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-10-2013 அன்று எட்டாம் ஆண்டில் ஒன்பதாவது (முத்து: 08 கமலம்:09) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...
1. தமிழ் விக்கியூடகங்கள்: முன்னோக்கிய நகர்வுக்கான சில எண்ணங்கள் - இ. மயூரநாதன்.- கட்டுரை - பொது.
2. குறுந்தொகையும் காதா சப்த சதியும் புலப்படுத்தும் விலைமகளிர் நெறிகள் - த. சத்தியராஜ்.- கட்டுரை - இலக்கியம்.
3. ஏற்றத்தாழ்வு - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - தொடர்கட்டுரை - பகுதி. 50.
4. விதுர நீதி காட்டும் அறிவுரைகள் - தேனி. பொன். கணேஷ்.- பொன்மொழிகள்.
5. மரணம் எனும் பொற்சாவி - தேனி. பொன். கணேஷ்.- பொன்மொழிகள்.
6. வலைப்பூக்கள் - 161 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.
7. தாயின் அறிவுரையைப் பின்பற்றிய விஞ்ஞானி! - கணேஷ் அரவிந்த்.- சிறுவர் பகுதி - சம்பவம்.
8. மக்களுக்கான உதவி முழுமையாகப் போகாதது ஏன்? - சித்ரா பலவேசம்.- சிறுவர் பகுதி - சம்பவம்.
9. பணக்காரப் பெண்ணின் முகவரி? - கணேஷ் அரவிந்த்.-சிரிக்க சிரிக்க.
10. தலைவா...!தலைவா…! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.
11. முடியாது! முடியாது! - மு. சந்திரசேகர்.- கவிதை.
12. கண்ணீரின் கதை! - முனைவர் சி.சேதுராமன்.- கவிதை.
13. தொடர்கதையாய்...! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.
14. தொடர்ந்து கொண்டே இருக்கும்...! - ராசை நேத்திரன்.- கவிதை.
15. உண்மைதான் பலியாகி விடுகிறது! - குட்டிக்கதை.
16. நம்பிக்கைக்கு வெற்றி கிடைக்குமா? - குட்டிக்கதை.
17. கழுதையின் புத்திசாலித்தனம் - குட்டிக்கதை.
18. அடிமையும் சிங்கமும் - குட்டிக்கதை.
19. காகத்துக்கு மதிப்பில்லாமல் போனது ஏன்? - குட்டிக்கதை.
மற்றும் “இன்றைய நாளில்” பகுதியில் நாட்குறிப்புகள், ராசிபலன்கள், பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment