அன்புடையீர்,
வணக்கம்.
தங்கள் பேராதரவுகளுடன் முத்துக்கமலம் எட்டாம் ஆண்டில் நடைபோடுகிறது.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-07-2013 அன்று எட்டாம் ஆண்டில் மூன்றாவது (முத்து: 8 கமலம்:03) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...
1. கொடுங்கோல் மன்னனை விட...! - குட்டிக்கதை.
2. பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா? - குட்டிக்கதை.
3. மனைவியிடம் உபதேசம் பெறலாமா? - குட்டிக்கதை.
4. வண்ணதாசனின் இயற்கை சார்ந்த மானுட வளர்ச்சி சிந்தனைகள் - பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன்.- கட்டுரை - இலக்கியம்.
5. கிணறு - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - தொடர்கட்டுரை - பகுதி. 43.
6. உணர்வுகள் வெளிப்பாடு - நெல்லை விவேகநந்தா. - இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 42.
7. பயண வேண்டுதல்!- மு. கோபி சரபோஜி.- கவிதை.
8. வாழ்வின் விடியல்! - பி. தமிழ்முகில்.- கவிதை.
9. மரத்துக்கு எண்கள்? - பி. தமிழ்முகில்.- கவிதை.
10. ஆளுயர கட்டவுட்! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.
11. நடுவர் தீர்ப்பு..! - பாளை.சுசி.- கவிதை.
12. நிலா!நீலா? - பாளை.சுசி.- கவிதை.
13. விழிப்புணர்வு? - பாளை.சுசி.- கவிதை.
14. தியாகம்..! - பாளை.சுசி.- கவிதை.
15. கொடுப்பினையும் கொள்வினையும் - பாளை.சுசி.- கவிதை.
16. மாற்றமாகும் தோற்றங்கள்! - பாரதியான்.- கவிதை.
17. இக்கரைக்கு அக்கரை! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.
18. வலைப்பூக்கள் - 155 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.
19. படியில்லை என்று சொல்லலாமா? - தேனி. எஸ். மாரியப்பன்.- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.
20. மழையை விடவா நீர்வீழ்ச்சி பெரியது? - கணேஷ் அரவிந்த்.- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.
21. நாம் திருமணம் செய்து கொள்ளலாமா? - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.
22. எதிர்க்கச் சொன்னது ஏன்? - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.
23. எலி திருமணம் செய்து கொண்டால்? - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.
24. அதிர்ஷ்டம் யாருக்கு? - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.
மற்றும் “இன்றைய நாளில்” பகுதியில் நாட்குறிப்புகள், ராசிபலன்கள், பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
என்றும் அன்புடன்,
தேனி.மு.சுப்பிரமணி.
No comments:
Post a Comment