அன்புடையீர், வணக்கம்.
உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் 15-6-2022 ஆம் நாளில், பதினேழாமாண்டில் இரண்டாம் (முத்து: 17 கமலம்: 2) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. கோயில் கோபுரம், விமானம் - வேறுபாடு - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. இராமனை முதலில் ‘பரமாத்மா’ என்று அழைத்தவர் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. வியூக மூர்த்திகள் யார்? - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
4. அரியும் சிவனும் ஒன்று - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
5. கோயிலில் செய்யக் கூடாதவை - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
6. இறைவனை எப்படி வழிபடலாம்? - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
7. நந்தி குறித்த சிறப்புத் தகவல்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
8. சென்ம நட்சத்திரப் பலன் (சந்திர நட்சத்திரம்) - முனைவர் தி. கல்பனாதேவி - ஜோதிடம் - ஜோதிடப் பயிற்சித் தொடர் - பகுதி.7
9. ஆனி மாதப் பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - உங்கள் பலன்கள்.
10. இயேசு கிறிஸ்து பொன்மொழிகள் - பா. காருண்யா - பொன்மொழிகள்.
11. கம்பராமாயணத்தில் அடைக்கலம் - முனைவர் க. மங்கையர்க்கரசி - கட்டுரை - இலக்கியம்.
12. படைப்புத் திறனும் ஏற்புக் கோட்பாடும் (பாரதி சந்திரன்) - உ. தாமரைச்செல்வி - புத்தகப்பார்வை.
13. தவழ்ந்து வரும் தாமிரபரணி (முத்தாலங்குறிச்சி காமராசு) - மு. சு. முத்துக்கமலம் - புத்தகப்பார்வை.
14. ஒலியெழுப்ப முடியாத விலங்கு - மு. சு. முத்துக்கமலம் - குறுந்தகவல்.
15. தங்க நாணயத்தைத் தூக்கி எறிவதா? - குட்டிக்கதை.
16. மான்கறி யாருக்கு? - குட்டிக்கதை.
17. சீதைக்கு இராமன் சித்தப்பாவா? - குட்டிக்கதை.
18. வீணை தந்த வாழ்வு - குட்டிக்கதை.
19. குவா குவா - குட்டிக்கதை.
20. கிருஷ்ணர் ஏன் அழுதார்? - குட்டிக்கதை.
21. சீதை அனுமனுக்குச் சொன்ன கதை - குட்டிக்கதை.
22. தேடுவோம்... வாருங்கள்...! - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.
23. மருதத்திணை - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
24. தாயாக...! - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
25. ஏமாற்றம் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
26. மும்மாரியென அருள்க...! - இளவல் ஹரிஹரன் - கவிதை.
27. நெஞ்சம் சமன்பட...! - இளவல் ஹரிஹரன் - கவிதை.
28. முழங்கிடுவோம்! - இளவல் ஹரிஹரன் - கவிதை.
29. யார்? - இளவல் ஹரிஹரன் - கவிதை.
30. மரணித்து விட்டேன்...! - சரவிபி ரோசிசந்திரா - கவிதை.
31. ஏணிப்படிகள் - செண்பக ஜெகதீசன் - கவிதை.
32. யாசகம் - கவிஞர் சே. கார்கவி - கவிதை.
33. இலை! - செ. நாகநந்தினி - கவிதை.
34. உறவுகளை நேசிப்போம்...! - சசிகலா தனசேகரன் - கவிதை.
35. அம்பாரி - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.
36. தடம் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.
37. பொம்மை - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.
38. போட்டி - நௌஷாத்கான். லி - கவிதை.
39. நீ - நௌஷாத்கான். லி - கவிதை.
40. காதல் உருக்கம் - நௌஷாத்கான். லி - கவிதை.
41. கல்விச் செல்வம் - "இளவல்" ஹரிஹரன் - சிறுவர் பகுதி - கவிதை.
42. மட்டன் கொத்துக்கறி - கவிதா பால்பாண்டி .- சமையல் - அசைவம் - ஆட்டுக்கறி.
43. சிக்கன் சுக்கா - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - அசைவம் - கோழிக்கறி.
44. மீன் மிளகு வறுவல் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - அசைவம் - மீன்.
45. காளான் மசாலா - சுதா தாமோதரன் - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு வகைகள்.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!
இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!
http://www.muthukamalam.com/