அன்புடையீர், வணக்கம்.
உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ், பதினைந்தாம் ஆண்டில் இருபத்து மூன்றாம் (முத்து: 15 கமலம்: 23) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. தமிழ் மாதங்களும் தானங்களும் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. விசுவகர்மா செய்து கொடுத்த லிங்கங்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. வைணவ வாழ்வு நெறிகள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.
4. விபூதியை எந்த விரலில் எடுத்து அணிவது? - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
5. சனி மகாப் பிரதோஷம் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
6. எந்தத் திதியில் செய்யலாம்? - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.
7. தனிஷ்டா பஞ்சமி - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.
8. இராமனுக்கு 14 ஆண்டுகள் வனவாசம் ஏன்? - மு. சு. முத்துக்கமலம் - குறுந்தகவல்.
9. அன்பில் எத்தனை வகைகள்? - பா. காருண்யா - குறுந்தகவல்.
10. இங்கிலாந்து பழமொழிகள் - மு. சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.
11. முல்லை நில மக்களின் ஏறுதழுவும் மரபு - முனைவர் சி. தேவி - கட்டுரை - இலக்கியம்.
12. புறநானூற்றில் பஞ்சபூதங்கள் - முனைவர் இரா. ஜீவாராணி - கட்டுரை - இலக்கியம்.
13. நீ ஏன் அதைச் சுமக்கிறாய்? - குட்டிக்கதை.
14. உறவுகளில் யாரையெல்லாம் நீக்குவாய்? - குட்டிக்கதை.
15. சீதா கொடுத்த சாபம் - குட்டிக்கதை.
16. கோபம் யாரை அழிக்கும்? - குட்டிக்கதை.
17. விட்டுக் கொடுப்பவர்களுக்கு... என்ன கிடைக்கும்? - குட்டிக்கதை.
18. விட்டுக் கொடுக்காவிட்டால்... - குட்டிக்கதை.
19. பறவை மேடை - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- சிறுவர் பகுதி - கவிதை.
20. வன்முறை - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.
21. பிராணன் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.
22. கன(ண)ம் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.
23. பிடிபடாத கல்வி - க. மகேந்திரன் - கவிதை.
24. குமறும் நெஞ்சம் - முனைவா் சி. இரகு - கவிதை.
25. ஓர் காதல் கடிதம்! - ஜெ. கார்த்திக் - கவிதை.
26. கைகட்டி நிற்றல் நன்றோ! - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
27. உன்னை நீ தெளி - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
28. தாயாய்க் கனிவுடன் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
29. போராடு...! - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
30. கோலங்கள் - செண்பக ஜெகதீசன் - கவிதை.
31. முதுமையில் நினைந்திட - இளவல் ஹரிஹரன் - கவிதை.
32. விடை பெற வேண்டும்... - செ. துரைமுருகன் - கவிதை.
33. பாலைவனச் சோதனை - நௌஷாத்கான். லி - கவிதை.
34. தொலைந்து போன புன்னகை - நௌஷாத்கான். லி - கவிதை.
35. இணைவோம்...! - பா. ஏகரசி தினேஷ் - கவிதை.
36. வேர்க்கடலை முறுக்கு - சுதா தாமோதரன் - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.
37. அசோகா அல்வா - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.
38. ஜவ்வரிசி லட்டு - சுதா தாமோதரன் - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.
39. அன்னாசிப்பழக் கேசரி - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.
40. மாங்காய் பச்சடி - சுதா தாமோதரன் - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு வகைகள்.
41. காலிஃபிளவர் மசாலா - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு வகைகள்.
42. பூண்டுத் துவையல் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - துணை உணவுகள் - துவையல்.
43. மாங்காய் தொக்கு - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - துணை உணவுகள் - ஊறுகாய்.
44. தேவையான வீட்டுக் குறிப்புகள் - பா. காருண்யா - சமையல் - வீட்டுக்குறிப்புகள்.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!
இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!
No comments:
Post a Comment