அன்புடையீர், வணக்கம்.
உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ், பதினைந்தாம் ஆண்டில் பன்னிரண்டாம் (முத்து: 15 கமலம்: 12) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. முருகப்பெருமானின் வேல் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. முருகப்பெருமானும் மயிலும் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
4. முருகப்பெருமானின் ஆறு குண்டலினி தலங்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
5. முருகப்பெருமான் குறித்த பழமொழிகள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
6. ராசிக்கேற்ப திருமால் மந்திரம் - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொது.
7. குழந்தைகளின் எதிர்காலம் - மு. சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.
8. இன்னும் தேவை இருக்கிறது - இந்திரா அரசு - கதை - சிறுகதை.
9.. அம்மா பங்கு... - பா. ஏகரசி தினேஷ் - கதை - சிறுகதை.
10. கேரட் சாதம் - சுதா தாமோதரன் - சமையல் - சாதங்கள்.
11. வெண்டைக்காய் சாம்பார் - கவிதா பால்பாண்டி - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
12. தேங்காய் பர்பி - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.
13. கோதுமை அல்வா - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.
14. தமிழ் வாழ்த்து - இளவல் ஹரிஹரன் - கவிதை.
15. கூடுகள்... - பா. ஏகரசி தினேஷ் - கவிதை.
16. குழந்தைகளைக் கொண்டாடுவோம்! - அ. சுகந்தி அன்னத்தாய் - கவிதை.
17. முடிவு - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.
18. பதிலி - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.
19. மிச்சம் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.
20. மயானத்தில்... - க. மகேந்திரன் - கவிதை.
21. மைதானம் - க. மகேந்திரன் - கவிதை.
22. கலியுக புத்தன் - நௌஷாத்கான். லி - கவிதை.
23. முள்ளின் முடிவு - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
24. தகவல் களம் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
25. வேதனை...! வேதனை...! - சசிகலா தனசேகரன் - கவிதை.
26. அறிவொன்றே தெய்வம் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
27. காளியாக மாறவேண்டும் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
28. காதுகளின் கம்பீரம் - சித. அருணாசலம் - கவிதை.
29. வகுப்பறை - சித. அருணாசலம் - கவிதை.
30. சிவப்புப் பெண் - நேசமுடன் ஈசு - கவிதை.
31. எல்லாம் என்னால் நடக்கிறது - குட்டிக்கதை.
32. பூமிக்கு பிருத்வி பெயர் வந்ததெப்படி? - குட்டிக்கதை.
33. இறைவனுக்கே இந்த நிலை - குட்டிக்கதை.
34. பொன்னிறக் காற்று - குட்டிக்கதை.
35. விதி வலியது - குட்டிக்கதை.
36. தேவேந்திரனே குற்றவாளி - குட்டிக்கதை.
37. சிறைக்குப் போன குரு - குட்டிக்கதை.
38. புத்தருக்கு நடுவில் - குட்டிக்கதை.
39. பச்சை நிறம் - குட்டிக்கதை.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!