அன்புடையீர், வணக்கம்.
உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ், பதினைந்தாம் ஆண்டில் எட்டாம் (முத்து: 15 கமலம்: 8) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. புரட்டாசி வழிபாடு - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. நந்திகேசுவரர் சில தகவல்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. ஆணின் கனவில் பெண் வந்தால்... - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.
4. கருப்பாய் இருங்கள், அழகாய் இருங்கள்! - மு. சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.
5. தோப்பை விற்கப் போறானே...! - இந்திரா அரசு - கதை - சிறுகதை.
6. பெரியாழ்வாரும் திருப்பல்லாண்டும் - முனைவர் த. ராதிகா லட்சுமி - கட்டுரை - இலக்கியம்.
7. கபிலர் பாடல்களில் அகப்புற மரபுகள் - முனைவர் கோ. சுகன்யா - கட்டுரை - இலக்கியம்.
8. எத்திணையோ? - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.
9. மரபுப் பிழை - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.
10. நாசினி - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.
11. சக்கரம்தான் வாழ்க்கை - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.
12. களத்தில் நிற்க வேண்டும் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.
13. மேதினி இனம் - கவிப்பேரொளி நீரை. அத்திப்பூ - கவிதை.
14. யார்... நீ...? - பரிமளா முருகேஷ் - கவிதை.
15. குறுங்கவிதைகள் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
16. புசித்தல் ரகசியம் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
17. மகளின் கரங்களில் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
18. துள்ளி விளையாடு... - செண்பக ஜெகதீசன் - கவிதை.
19. கவிதைச் சடுகுடு - க. மகேந்திரன் - கவிதை.
20. கனவில் வந்து போகிறது... - க. மகேந்திரன் - கவிதை.
21. கவிஞனாக... ஆசை! - க. மகேந்திரன் - கவிதை.
22. கவிஞர் வாலி - ஆ. கிஷோர்குமார் - கவிதை.
23. தமிழைக் காப்போம்... - புலவர் ச. ந. இளங்குமரன் - கவிதை.
24. ஆசிரியர் நீடு வாழி! - இளவல் ஹரிஹரன் - கவிதை.
25. பாரதியும் தேசமும் ஒன்றே! - இளவல் ஹரிஹரன் - கவிதை.
26. அச்சம் தவிர்... - இளவல் ஹரிஹரன் - கவிதை.
27. கணம்தோறும் வியப்புகள் - அன்புடன் ஆனந்தி- கவிதை.
28. எங்கே அந்தக் குச்சி? - குட்டிக்கதை.
29. பேராசையால் வந்த வினை - குட்டிக்கதை.
30. அறிவுரைகளால் என்ன பயன்...? - குட்டிக்கதை.
31. ஒட்டியும் ஒட்டாமலும்... - குட்டிக்கதை.
32. பெரிய சோம்பேறி யார்? - குட்டிக்கதை.
33. தெரியாது என்று சொல்வது சரியா? - குட்டிக்கதை.
33. நாகங்களின் நாக்கு பிளந்திருப்பது ஏன்? - குட்டிக்கதை.
34. குருவி தந்த மூன்று விதைகள் - குட்டிக்கதை.
35. என்னைக் கண்டு பயப்படாமலிருப்பதா? - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!
No comments:
Post a Comment