அன்புடையீர், வணக்கம்.
முத்துக்கமலம் இணைய இதழ் உங்கள் பேராதரவுகளுடன் 1-6-2018 முதல் பதின்மூன்றாம் ஆண்டில் தனது பயணத்தைத் தொடங்குகிறது.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் பதின்மூன்றாம் ஆண்டில் முதல் (முத்து: 13 கமலம்: 1) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. அனுமன் பெயர்க்காரணம்? - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்து சமயம்.
2. ஆனித் திருமஞ்சனம் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்து சமயம்.
3. தோடங்கள் அவற்றின் விளைவுகள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - பொதுக்கட்டுரைகள்.
4. நட்சத்திரங்கள் ஓர் பார்வை - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - பொதுக்கட்டுரைகள்.
5. வாங்குபவனுக்கு நூறு கண்கள்... விற்பவனுக்கு....? - கணேஷ் அரவிந்த்.- பொன்மொழிகள்.
6. தொல்தமிழரின் விழா மரபுகள் - முனைவர் ம. தமிழ்வாணன் - கட்டுரை - இலக்கியம்.
7. செவ்விலக்கியத்தில் நிலமும் நீரும் - முனைவர் த. மகாலெட்சுமி - கட்டுரை - இலக்கியம்.
8. கீதை என்றால் பகவத் கீதை மட்டும்தானா? - கணேஷ் அரவிந்த்- குறுந்தகவல்.
9. விடு...கதை! - கவிமலர்- சிறுவர் பகுதி - கவிதை.
10. பாப்பாவுக்குப் பாட்டு - "இளவல்" ஹரிஹரன்- சிறுவர் பகுதி - கவிதை.
11. வலைப்பூக்கள் - 271 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.
12. பிச்சைக்காரன் - முனைவர் சி. சேதுராமன்- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -51.
13. யார் சிறந்த பூசாரி? - குட்டிக்கதை.
14. புத்தர் எங்கே இருக்கிறார்? - குட்டிக்கதை.
15. பிஸ்கட்டில் கிடைத்த பாடம் - குட்டிக்கதை.
16. இந்த நாய்க்குட்டிதான் வேண்டும் - குட்டிக்கதை.
17. யாருடன் நட்பு கொள்ள வேண்டும்? - குட்டிக்கதை.
18. எலி தவளை நட்பு நீடிக்குமா? - குட்டிக்கதை.
19. நாத்திகன் ஆத்திகன் ஆன கதை - குட்டிக்கதை.
20. குற்றவுணர்ச்சி! - இல. பிரகாசம்- கவிதை.
21. நாடகம்! - இல. பிரகாசம்- கவிதை.
22. மழை - முனைவர் நா. சுலோசனா- கவிதை.
23. இன்று புதிதாய் பிறந்தோம் - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.
24. அலைபாயும் மனத்தினிலே - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.
25. தாய்ப்பாசம் - சசிகலா தனசேகரன்- கவிதை.
26. அறிவாளியென்று...!! - சசிகலா தனசேகரன்- கவிதை.
27. அவனைப் பின் தொடருங்கள்... - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.
28. வாழ்க்கை கலை - நாகினி- கவிதை.
29. நோன்புக் கஞ்சி - சசிகலா தனசேகரன்- சமையல் - சாதங்கள்
30. மூலிகைக்குழம்பு - முனைவர் தி. கல்பனாதேவி- சமையல் - குழம்பு மற்றும் ரசம்
31. கேழ்வரகு சேமியா இட்லி - சசிகலா தனசேகரன்.- சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்
32. முடக்கத்தான் கீரை இட்லி - சசிகலா தனசேகரன்.- சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்
33. பலாக்காய் கூட்டு - சித்ரா பலவேசம்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு
34. முதல் பரிசு - செண்பக ஜெகதீசன்- கவிதை.
35. அமைதியைக் காண...! - முத்தமிழருவி மாரிமுத்து- கவிதை.
36. சுத்தம் - சுகாதாரம்? - ஜீவா நாராயணன்- கவிதை.
37. புதிய பாதை - ஜீவா நாராயணன்- கவிதை.
38. மரத்தை நடுவோம்...! - ஜீவா நாராயணன்- கவிதை.
39. பொன்விடியல் - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.
40. இந்தியம் - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.
41. முதியோரை உணர் - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.
42. செல்வம் சேர்க்கும் வழி? - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.
43. வெல்லும் சொற்கள் - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
உங்களின் தொடர் ஆதரவுகளுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகளும் தொடர்கின்றன.
No comments:
Post a Comment