அன்புடையீர், வணக்கம்.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் உங்கள் பேராதரவுகளுடன் 01-07-2017 ல் பன்னிரண்டாம் ஆண்டில் மூன்றாம் (முத்து: 12 கமலம்: 3) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1.தீட்சை - தெரிந்து கொள்ளுங்கள் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்துசமயம்.
2. சிவன் குறியீடுகளுக்கான விளக்கங்கள் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்துசமயம்.
3. ஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் - உஷாதீபன்- கதை - சிறு (நெடுங்) கதை - பகுதி 4.
4. நல்லவர்களுடன் நட்பு வைக்காவிட்டால்...? - முனைவர் சி. சேதுராமன்- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -29.
5. பாலுக்கு வந்த சோதனை? - குட்டிக்கதை.
6. பூனை குறுக்கே போனால் அபசகுணமா? - குட்டிக்கதை.
7. நீ என்னவாக இருக்க விரும்புகிறாய்? - குட்டிக்கதை.
8. முட்செடியின் குணம் - குட்டிக்கதை.
9. தாயின் எண்ணம் - குட்டிக்கதை.
10. குறள் செய்திகள் - ச. ந. இளங்குமரன்- குறுந்தகவல்.
11. எங்க நாடாக இருந்தால்...? - கணேஷ் அரவிந்த்- சிரிக்க சிரிக்க.
12. வலைப்பூக்கள் - 249 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.
13. வாழ்க்கையின் அடிப்படை எது? - கணேஷ் அரவிந்த்- பொன்மொழிகள்.
14. புறநானூற்றில் விலங்குகள் - சி. சந்திரகுமார்,- கருத்தரங்கக் கட்டுரைகள்.
15. ஆண்டாள் பிரியதர்ஷினி கவிதைகளில் சமூகப் பதிவுகள் - சி. சண்முகவடிவு.- கருத்தரங்கக் கட்டுரைகள்.
16. பெரியாரின் பெண்ணியச் சிந்தனைகள் - சி. சரண்யா,- கருத்தரங்கக் கட்டுரைகள்.
17. பெரியாரின் பெண்ணியச் சிந்தனைகள் - ப. சரண்யா,- கருத்தரங்கக் கட்டுரைகள்.
18. நாடகத் தமிழில் அரங்கம் பற்றிய சிந்தனை மரபுகள் - ந. சரவணன்- கருத்தரங்கக் கட்டுரைகள்.
19. சிலப்பதிகாரத்தில் சங்க மரபுகளின் தாக்கம் - முனைவர் து. சரசுவதி- கருத்தரங்கக் கட்டுரைகள்.
20. மலர்களின் மருத்துவச் சிந்தனைகள் - சே. சலோமி இராஜரீகம்- கருத்தரங்கக் கட்டுரைகள்.
21. புறநானூற்றில் பண்பாட்டுச் சிந்தனைகள் - சு. சாந்தி- கருத்தரங்கக் கட்டுரைகள்.
22. பள்ளு இலக்கிய மக்களின் வாழ்வியல் சிந்தனைகள் - க. சித்ரா- கருத்தரங்கக் கட்டுரைகள்.
23. சங்க இலக்கியம் - பதினெண்கீழ்க்கணக்கு அறநெறிகள் - ஒப்பீடு - க. சித்ரா- கருத்தரங்கக் கட்டுரைகள்.
24. வாழிய எங்கள் தாய்த்தமிழ் - "இளவல்" ஹரிஹரன்
25. மறுபிறப்பு - பாவலர் கருமலைத்தமிழாழன்,
26. பட்டங்கள்...! - செண்பக ஜெகதீசன்
27. நெஞ்சம் உருகுதே - "இளவல்" ஹரிஹரன்
28. இர[வல்]வு மாலைகள் - எஸ். மாணிக்கம்.
29. முக்திப் போர் - கோ. நவீன்குமார்,
30. கல்லறைப்பூவின் கண்ணீர்த்துளி - பாவலர் கருமலைத்தமிழாழன்,
31. ஏதேன் தோட்டத்துச் சிற்பிகள்! - இல. பிரகாசம்
32. சேர்ந்து சிரிப்போம்...! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்
33. நானும் எனது கவிதையும் - பாரியன்பன் நாகராஜன்
34. இயந்திரத்தோழன் - கவிமலர்
35. காதற் காமம் - நாகினி
36. ஏன் மனிதா...? - செண்பக ஜெகதீசன்
37. குறியீடு! - இல. பிரகாசம்
38. ஜோசியக்காரன் கிளி "இளவல்" ஹரிஹரன்
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment