அன்புடையீர், வணக்கம்.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் உங்கள் பேராதரவுகளுடன் 01-06-2017 ல் பன்னிரண்டாம் ஆண்டில் முதல் (முத்து: 12 கமலம்: 1) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. விபூதியைத் திருநீறு என்பது ஏன்? - சித்ரா பலவேசம் - ஆன்மிகம் - இந்துசமயம்.
2. பஞ்சயக்ஞ ஹோம பலன்கள் - ஆர். எஸ். பாலகுமார் - ஆன்மிகம் - இந்துசமயம்.
3. அய்யா வழியினருக்கு 32 அறங்கள் - கணேஷ் அரவிந்த் - ஆன்மிகம் - பிற சமயங்கள் & கருத்துகள்
4. நன்மக்களைப் பெற்றெடுக்க...? - வயல்பட்டி கண்ணன் - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.
5. ராசிக்கான குணங்கள் - ஆர். எஸ். பாலகுமார் - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.
6. ஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் - உஷாதீபன் - கதை - சிறு (நெடுங்) கதை - பகுதி 2.
7. பாரதம் பாடிய பெருந்தேவனாரின் கடவுள் கொள்கை - செ. ராஜேஷ் கண்ணா - கட்டுரை - இலக்கியம்.
8. தொல்காப்பியத்தில் மார்க்சியத் திறனாய்வுக் கொள்கையின்அடிப்படை:பொருள்முதல் சிந்தனை - முனைவர் சு. மாதவன் - கட்டுரை - இலக்கியம்.
9. புறநானூற்றில் மெய்ப்பாடுகள் - ரா. வனிதா - கட்டுரை - இலக்கியம்.
10. பன்றிக்குப் பயப்படுவது ஏன்? - முனைவர் சி. சேதுராமன்.- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -27.
11. வலைப்பூக்கள் - 247 - உ. தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூ.
12. நீ வருவாய் என...! - கலை இலக்கியா - கவிதை.
13. கடல் போல் வாழ்வோம்! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன் - கவிதை.
14. இப்பூமி மட்டும்...! - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
15. நிலவும் மலரும்...? - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
16. போதை உளறுகிறது - விஷ்ணுதாசன் - கவிதை.
17. நாட்டுவளம் காப்போம்! - "இளவல்" ஹரிஹரன் - கவிதை.
18. மனிதனுக்குத் தெரிந்தது...! - செண்பக ஜெகதீசன் - கவிதை.
19. நியாயமா...? - செண்பக ஜெகதீசன் - கவிதை.
20. உன்னிடம் பேசும் போது...! - கதிர்மாயா கண்ணன் - கவிதை.
21. சிறகு - தி. ராமச்சந்திரன்- கவிதை.
22. தெரிவது...? - செண்பக ஜெகதீசன் - கவிதை.
23. காற்றில் வரைந்த ஒலிக்குறிப்பு - இல. பிரகாசம் - கவிதை.
24. அவள் மௌனம் - கோ. நவீன்குமார் - கவிதை.
25. பாரதி - பாரதிதாசன் - கண்ணதாசன் - மூவரின் அரசியல் தொடர்புகள் - ப. கவிதா- கருத்தரங்கக் கட்டுரைகள்.
26. கணினித் தமிழின் நோக்கும் போக்கும் - முனைவர் ம. கவிதா - கருத்தரங்கக் கட்டுரைகள்.
27. ஆரியமொழி உயர்வும் தமிழ்மொழி தாழ்வும் - க. கருப்பசாமி - கருத்தரங்கக் கட்டுரைகள்.
28. பாரதியாரின் தேசிய விடுதலைச் சிந்தனைகள் - சு. கருப்புச்சாமி - கருத்தரங்கக் கட்டுரைகள்.
29. வைணவக் கலம்பகங்களில் அகத்திணை மரபுகள் - கு. கீதா - கருத்தரங்கக் கட்டுரைகள்.
30. தமிழ் இலக்கியங்களில் இராமாயணச் சிந்தனை - நா. கீதா - கருத்தரங்கக் கட்டுரைகள்.
31. சங்கஇலக்கியத்தில் களவியல் பாத்திரங்கள் - பெ. காளிதாஸ் - கருத்தரங்கக் கட்டுரைகள்.
32. அகநானூற்றில் சுற்றுச்சூழல் சிந்தனைகள் - ப. கோகிலவாணி - கருத்தரங்கக் கட்டுரைகள்.
33. பெரியவாச்சான் பிள்ளையின் உரைநயச்சிந்தனைகள் - வ. கோபாலகிருஷ்ணன் - கருத்தரங்கக் கட்டுரைகள்.
34. இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள் - வீ. கோவிந்தராஜ் - கருத்தரங்கக் கட்டுரைகள்.
35. தாய் சொல்லைத் தட்டலாமா? - சித்ரா பலவேசம்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
36. நீதிபதிக்கு வந்த சந்தேகம்! - கணேஷ் அரவிந்த் - சிரிக்க சிரிக்க.
37. உலகின் மிகப் பெரிய தேவாலயம் - சித்ரா பலவேசம் - குறுந்தகவல்.
38. ஏழை - பணக்காரன் எனும் வேறுபாடு இல்லை! - குட்டிக்கதை.
39. குதிரை கேட்ட அழகு! - குட்டிக்கதை.
40. தெனாலி தேடிச்சென்ற பறவை - குட்டிக்கதை.
41. வைகுண்டம் எங்கே இருக்கிறது? - குட்டிக்கதை.
42. ராமா என்று அழைத்திருக்கக் கூடாதா? - குட்டிக்கதை.
43. ஓமப்பொடி - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.
44. சுரைக்காய் அல்வா - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.
45. வெண்டைக்காய் பால்கறி - சுதா தாமோதரன் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
46. சால்னா - கவிதா பால்பாண்டி - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
47. வதக்கிய காரக்குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
48. முள்ளங்கிப் பொரியல் - கவிதா பால்பாண்டி - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டுகள்.
49. உருளைக்கிழங்கு மசாலாப் பொரியல் - சித்ரா பலவேசம் - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டுகள்.
50. அவரைக்காய் கூட்டு - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டுகள்.
51. எள்ளுத் துவையல் - கவிதா பால்பாண்டி - சமையல் - துணை உணவுகள் - துவையல்.
52. கத்திரிக்காய் வற்றல் - சித்ரா பலவேசம் - சமையல் - துணை உணவுகள் - வற்றல் மற்றும் பொடிகள்.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
உங்களின் தொடர் ஆதரவுகளுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகளும் தொடர்கின்றன.
No comments:
Post a Comment