Thursday, December 3, 2015

முத்துக்கமலம் 01-12-2015



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-12-2015 அன்று பத்தாம் ஆண்டில் பதின்மூன்றாம் (முத்து: 10 கமலம்:13) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. நாராயணனின் நண்பர்கள் - தாரமங்கலம் வளவன்- கதை - சிறுகதை.

2. கடந்த காலம் - எஸ். மாணிக்கம்- கதை - சிறுகதை.

3. அப்பா செய்யற வேலை... - முனைவர் சி.சேதுராமன்- கதை - சிறுகதை.

4. வெளிச்சத்தை ருசிக்க முடியுமா...? - குட்டிக்கதை.

5. இந்த அநியாயத்தைக் கேட்க யாருமில்லையா...? - குட்டிக்கதை.

6. இறைவன் எப்படி இருப்பான்? - குட்டிக்கதை.

7. துறவிக்கு நாய் வழங்கிய தண்டனை - குட்டிக்கதை.

8. வலைப்பூக்கள் - 211 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

9. தமிழர் வாழ்வில் நம்பிக்கைகள் - முனைவர் கா. இலட்சுமி- கட்டுரை - பொது.

10. வள்ளுவரின் பொருள் நீட்டல் உத்தி - மு. சங்கர்- கட்டுரை - இலக்கியம்.

11. இருளர்களின் சடங்குகள் மற்றும் நம்பிக்கைகள் - சு. சத்யா- கட்டுரை - சமூகம்.

12. வரவிற்குள் செலவு - முனைவர் மு. பழனியப்பன்- தொடர்கட்டுரை - ஔவையார் பார்வை - பகுதி3.

13. மணிமேகலையில் பகுத்தறிவுச் சிந்தனைகள் - முனைவர் ச. முருகேசன்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

14. மணிமேகலை மொழிபெயர்ப்புகள் - எஸ். சரவணன்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

15. பெண்ணிய வாசிப்பில் மணிமேகலை - எஸ். கவிதா- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

16. வைணவம் - முனைவர் சபா. அருணாசலம்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

17. மணிமேகலைக் கால மக்களின் நம்பிக்கைகள் - முனைவர் சபா. அருணாசலம்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

18. ஜோதிடக் குறிப்புகள் நூறு - ஆர். எஸ். பாலகுமார்- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

19. எந்தக் கடவுளாய்...? - கலை இலக்கியா- கவிதை.

20. குழந்தை...! - பாளை.சுசி- கவிதை.

21. உள்ளே... வெளியே... - செண்பக ஜெகதீசன்- கவிதை.

22. தன்நிறைவு பாரதமாக்குவோம்...! - எஸ். மாணிக்கம்- கவிதை.

23. இனி இப்படித்தான்! - எஸ். மாணிக்கம்- கவிதை.

24. வெறுப்பு! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.

25. வேறு பெயர் கிடைக்கவில்லை - தமிழரசி- கவிதை.

26. பிரம்மக் கோளாறு! - சுசீந்திரன்- கவிதை.

27. இயற்​கை​யி​னைப் பாதுகாத்து... இன்பம் காண்​போம்! - மு​னைவர் சி.​சேதுராமன்- கவிதை.

28. வருமா... நாளை? - செண்பக ஜெகதீசன்- கவிதை.

29. ரவா வெஜிடபிள் பொங்கல் - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - சாதங்கள்.

30. குஸ்கா - கவிதா பால்பாண்டி- சமையல் - சாதங்கள்.

31. உடுப்பி சாம்பார் - சித்ரா பலவேசம்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

32. பருப்பு ரசம் - கவிதா பால்பாண்டி- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

33. கத்தரிக்காய் புளிக்குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

34. நாட்டுக்கோழி மசாலா - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.

35. மு‌ட்டை ‌மிளகுத் தோசை - கவிதா பால்பாண்டி- சமையல் - அசைவம் - முட்டை.

36. சுரைக்காய் மோர் கூட்டு - கவிதா பால்பாண்டி- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

37. காலிப்ளவர் மசாலா - சுதா தாமோதரன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

38. காளான் வறுவல் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம்  போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

No comments:

Post a Comment