அன்புடையீர், வணக்கம்.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-10-2015 அன்று பத்தாம் ஆண்டில் பத்தாம் (முத்து: 10 கமலம்:10) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...
1. நவராத்திரி வரலாறும் வழிபாடும் - சித்ரா பலவேசம்ஆன்மிகம் - இந்து சமயம்.
2. புதிய வாழ்வு...? - பாரதியான்- கதை - சிறுகதை.
3. அரசு வேலை...ஆனால்...? - முனைவர் சி.சேதுராமன்- கதை - சிறுகதை.
4. வெ. இறையன்புவின் கதைகளில் உணர்ச்சித்திறம் உயிர்ப்புத்தன்மை - முனைவர் செ. ரவிசங்கர்- கட்டுரை - பொது.
5. என்றுதான் வசப்படுவாய்? - விஜயகுமார் வேல்முருகன்- கவிதை.
6. மனக்குரங்கு - ப. செல்வகுமார்- கவிதை.
7. இவள் ஏன் என் கையில் வசப்படவில்லை! - நாகினி- கவிதை.
8. சொர்க்கம் - மெய்யன் நடராஜ்- கவிதை.
9. மசாலா பொரி - சுதா தாமோதரன்- சிற்றுண்டிகள் - சுண்டல்.
10. தேங்காய், மாங்காய், சோள சுண்டல் - கவிதா பால்பாண்டி- சிற்றுண்டிகள் - சுண்டல்.
11. கிராமத்து முறுக்கு - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.
12. தேடல் - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.
13. உன் அசைவுகள்...! - பாளை.சுசி- கவிதை.
14. எட்டியே...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.
15. சாலை விதிகள் யாருக்கு? - சி. அருள் ஜோசப் ராஜ்- கவிதை.
16. தொல்காப்பியர் குறிப்பிடும் எண்களும், எண்களுக்குரிய பெயர்களும் - மு. அன்பழகன்- கட்டுரை - இலக்கியம்.
17. சங்க இலக்கியச் சொற்பொருள் மாற்றங்கள் - முனைவர் த. கண்ணன்- கட்டுரை - இலக்கியம்.
18. பச்சை மொச்சைப் பயறு சால்னா - சித்ரா பலவேசம்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
19. முட்டைக்கோஸ் குழம்பு - கவிதா பால்பாண்டி- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
20. மிளகு மோர்க் குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
21. தக்காளி ரசம் - சுதா தாமோதரன்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
22. காளான் குழம்பு - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
23. வெட்டுக்கிளி ஏமாந்தது எப்படி? - குட்டிக்கதை.
24. இரக்கத்தால் வந்த வினை! - குட்டிக்கதை.
25. நெத்திலிக் கருவாடு பொரியல் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - அசைவம் - மீன்.
26. கத்திரிக்காய் முருங்கைக்காய் பொரியல் - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
27. அவரைக்காய் கூட்டு - கவிதா பால்பாண்டி- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
28. காலிபிளவர் - மொச்சை மசாலா - சித்ரா பலவேசம்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
29. மனோரமா...! - பாரதியான்- கவிதை.
30. எதைக் கொண்டு எதை மூட...? - முனைவர் சி.சேதுராமன்- கவிதை.
31. பாடம்...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.
32. தெரியாத மனிதன் - பாளை.சுசி- கவிதை.
33. நெல்லிக்காய் சாதம் - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - சாதங்கள்.
34. சுண்டைக்காய் சூப் - சுதா தாமோதரன்- சமையல் - சூப் வகைகள்.
35. முடக்கத்தான் கீரை சூப் - கவிதா பால்பாண்டி- சமையல் - சூப் வகைகள்.
36. மசாலா மோர் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - குளிர்பானங்கள்.
37. மனதில் உறுதி வேண்டும்! - குட்டிக்கதை.
38. அரிசி தோன்றிய கதை - குட்டிக்கதை.
39. வல்லாரை துவையல் - சித்ரா பலவேசம்- சமையல் - துணை உணவுகள் - துவையல்.
40. புளித் துவையல் - கவிதா பால்பாண்டி- சமையல் - துணை உணவுகள் - துவையல்.
41. புதினா துவையல் - சுதா தாமோதரன்- சமையல் - துணை உணவுகள் - துவையல்.
42. இறால் ஊறுகாய் - சித்ரா பலவேசம்- சமையல் - துணை உணவுகள் - ஊறுகாய்.
43. வாழிய வாழியவே!- நாகினி- கவிதை.
44. திசைகாட்டும் நூலே திருக்குறள் - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.
45. புதுத் துறவி - முத்துமாறன்- கவிதை.
46. பொதுச்சின்னம் - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.
47. அப்துல்கலாம் - இமாம்.கவுஸ் மொய்தீன்- கவிதை.
48. என்னைச் சரி செய்ய நீ தேய்ந்து போகிறாயே...? - சித்ரா பலவேசம்.- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
49. யார் காரணம்? - கணேஷ் அரவிந்த்.- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
50. வலைப்பூக்கள் - 208 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment