அன்புடையீர், வணக்கம்.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-09-2015 அன்று பத்தாம் ஆண்டில் ஏழாம் (முத்து: 10 கமலம்:07) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...
1. திருமகள் அருள் கிடைக்கப்பெறாதவர்கள் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்து சமயம்.
2. வள்ளலார் குறிப்பிடும் பாவச் செயல்கள் - கணேஷ் அரவிந்த்- ஆன்மிகம் - பிற சமயங்கள் & கருத்துகள்.
3. மணமில்லாத ஊதுவத்தி - முனைவர் சி.சேதுராமன்- கதை - சிறுகதை.
4. நினைவுகள்...! - பாளை.சுசி- கவிதை.
5. இரண்டையும் படைத்தது...? - சக்தி சக்திதாசன்- கவிதை.
6. பண்டமாற்று...? - செண்பக ஜெகதீசன்- கவிதை.
7. வீறுநடை போடு! - நாகினி- கவிதை.
8. அவ ஒறங்குன பின்னாடி...! - கலை இலக்கியா- கவிதை.
9. திரு.வி.க. கால சமூகத்தில் பெண்ணுரிமைக் கோட்பாடுகள் - முனைவர் ஜெ.ரஞ்சனி- கட்டுரை - சமூகம்.
10. கிராமத்து முறுக்கு - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.
11. உருளைக்கிழங்கு போளி - சுதா தாமோதரன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.
12. வெங்காய பகோடா - சித்ரா பலவேசம்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.
13. சிலம்புச்செல்வர் ம. பொ. சிவஞானம் சிறப்புகள் - முனைவர் ஜெ. ரஞ்சனி- கட்டுரை - பொதுக் கட்டுரைகள்.
14. எல்லோரையும் திருப்திபடுத்த நினைப்பவன் வாழ்க்கையில்...? - கணேஷ் அரவிந்த்- பொன்மொழிகள்.
15. கொத்துக்கறி குருமா - கவிதா பால்பாண்டி- சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.
16. கோழிக்கறி வறுவல் - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.
17. செட்டிநாடு நாட்டுக்கோழிக் குழம்பு - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.
18. நண்டு மசாலா - சித்ரா பலவேசம்- சமையல் - அசைவம் - நண்டு.
19. புது மலர் - பாளை.சுசி- கவிதை.
20. அலாரம் அலற விழித்தன விழிகள் - சக்தி சக்திதாசன்- கவிதை.
21. அற்புதம் - விஜயகுமார் வேல்முருகன்- கவிதை.
22. அன்பின் வழியினிலே...! - முனைவர் சி.சேதுராமன்- கவிதை.
23. காசினியை மாற்றிவிடு பெண்ணே! - மெய்யன் நடராஜ்- கவிதை.
24. வலைப்பூக்கள் - 205 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.
25. மூட ஆமை (கதைப் பாடல்) - சி. அருள் ஜோசப் ராஜ்- சிறுவர் பகுதி - கவிதை.
26. பச்சைமிளகாய் சாம்பார் - சித்ரா பலவேசம்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
27. பூண்டு-மிளகுக் குழம்பு - சுதா தாமோதரன்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
28. மசாலாக் கத்திரிக்காய் குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
29. சுண்டைக்காய் குழம்பு - கவிதா பால்பாண்டி- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.
30. பூரி - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - உடனடி உணவுகள்.
31. புதினா துவையல் - சுதா தாமோதரன்- சமையல் - துணை உணவுகள் - துவையல்.
32. பூண்டு ஊறுகாய் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - துணை உணவுகள் - ஊறுகாய்.
33. கஷ்டமில்லாத மகிழ்ச்சியான வேலை எது? - குட்டிக்கதை.
34. எந்த வேலையை யாரிடம் கொடுப்பது? - குட்டிக்கதை.
35. மனிதனாக வாழ்...! - சரஸ்வதி ராசேந்திரன்- கவிதை.
36. பாடம் உனக்கு...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.
37. வரப்பிரசாதம் - கவிஞர் மு. முத்துமாறன்- கவிதை.
38. நீர்மேல் எழுத்து! - நாகினி- கவிதை.
39. கலாமுக்கு இறுதி சலாம் - சி. அருள் ஜோசப் ராஜ்- கவிதை.
40. கலாம் கனவு நனவாக வேண்டும்! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.
41. பீன்ஸ் பொறியல் - கவிதா பால்பாண்டி- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
42. குடமிளகாய் பச்சடி - சுதா தாமோதரன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
43. காலிபிளவர் - பட்டாணி பொரியல் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment