அன்புடையீர், வணக்கம்.
தங்கள் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-12-2013 அன்று எட்டாம் ஆண்டில் பதின்மூன்றாம் (முத்து: 08 கமலம்:13) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...
1. வேலிகளும் வேடிக்கைகளும்!- செண்பக ஜெகதீசன்.- கவிதை.
2. வேறுபாடு...? - செண்பக ஜெகதீசன்.- கவிதை.
3. சிறுகதையல்ல...தொடர்கதை! - வி. சந்திராதேவி.- கவிதை.
4. அன்பே உன்னை எண்ணி...! - முனைவர் சி.சேதுராமன்.- கவிதை.
5. கொஞ்சமாய்க் கொஞ்சலாமா? - சக்தி சக்திதாசன்.- கவிதை.
6. விசித்திரமான உலகமிது! - சக்தி சக்திதாசன்.- கவிதை.
7. மை...மை...! - சா.துவாரகை வாசன்.- கவிதை.
8. வேதாவின் அகர வரிகள் - வேதா இலங்காதிலகம்.- கவிதை.
9. காதல் கடிதங்கள் - ரூபன்.- கவிதை.
10. புவனா நீ நலமா? - முனைவர் சி.சேதுராமன்.- கதை - சிறுகதை.
11. காதல் நன்னிலத்தில் மலரட்டும்! - வித்யாசாகர்.- கதை - சிறுகதை.
12. உப்பு - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - தொடர்கட்டுரை - பகுதி. 53.
13. பண்டைய மட்டக்களப்புத் தேசத்தில் தமிழ் சிங்கள சமூகங்கள் - மீள்பார்வை - கவிக்கோ வெல்லவூர்க் கோபால்.- கட்டுரை - சமூகம் - பகுதி-4
14. தலித் சிற்றிதழ் புதிய கோடாங்கி உணர்த்தும் கதைக் கரு - ரெ. நல்லமுத்து.- கட்டுரை - இலக்கியம்
15. வலைப்பூக்கள் - 165 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.
16. 1089 அதிசயம் - கணேஷ் அரவிந்த்.- சிறுவர் பகுதி - புதிர்கள்.
17. பாப்பா! பாப்பா! - கவிஞர் எம். வை. எம். மீஆத்.- சிறுவர் பகுதி - கவிதை.
18. அறிவைத் தேடுங்கள்! - கவிஞர் எம். வை. எம். மீஆத்.- சிறுவர் பகுதி - கவிதை.
19. தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா? - குட்டிக்கதை.
20. தானம் எப்படி செய்வது? - குட்டிக்கதை.
21. விடாத சனி விட்டதெப்படி? - குட்டிக்கதை.
22. மனிதனை மனிதனாக்குபவை எவை? - கணேஷ் அரவிந்த்.- பொன்மொழிகள்.
23. சந்தேகம் வரும் வழி! - தேனி. பொன். கணேஷ்.- பொன்மொழிகள்.
மற்றும் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment