அன்புடையீர், வணக்கம்.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் பதின்மூன்றாம் ஆண்டில் எட்டாம் (முத்து: 13 கமலம்: 7) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. தொன்ம இலக்கியங்களில் நெசவு - இரா. விஜயகுமார்- கட்டுரை - இலக்கியம்.
2. நாஞ்சில் நாடன் படைப்புகளில் வாழ்க்கை அனுபவம் - ம. இராமநாதன்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.
3. விரதங்கள் - முனைவர் ஸ்ரீவாலாம்பிகை- ஆன்மிகம் - இந்து சமயம்.
4. யோகினி - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.
5. வேதை - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.
6. இராசி மற்றும் இராசிகளின் பெயர்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.
7. நவக்கிரகங்கள் - 2. சந்திரன் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - சிறப்புப் பக்கங்கள்.
8. வலைப்பூக்கள் - 278 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.
9. புரட்டாசி மாதப் பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை
10. பூனையைப் பிடிச்சுக் கட்டுங்க...! - முனைவர் சி. சேதுராமன்- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -58.
11. சுவர்க்கம் எது? நரகம் எது? - சித்ரா பலவேசம்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
12. மாணவன் எப்படி இருக்க வேண்டும்? - கணேஷ் அரவிந்த்- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.
13. விடுக(வி)தை… - கவிமலர்- சிறுவர் பகுதி - கவிதை.
14. கப்பல் பயணம்! - பாரியன்பன் நாகராஜன்- சிறுவர் பகுதி - கவிதை.
15. இன்பம் இன்பமே! - இல. பிரகாசம்- சிறுவர் பகுதி - கவிதை.
16. என் தாய்மொழி என்னவென்று சொல்ல முடியுமா? - குட்டிக்கதை.
17. செல்வமிருக்கிறது என்று கர்வம் கொள்ளலாமா? - குட்டிக்கதை.
18. கடவுள் இருக்கிறாரா...? இல்லையா...? - குட்டிக்கதை.
19. எது விதி? எது பகுத்தறிவு? - குட்டிக்கதை.
20. திரும்பத் திரும்பக் கேட்கலாமா? - குட்டிக்கதை.
21. பெயரில்லாதவன் - குட்டிக்கதை.
22. அலைகள் ஓய்வதில்லை - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.
23. அறிவின் அடையாளம் அடக்கம் - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.
24. சிறுவரைத் தடுக்காதே - செண்பக ஜெகதீசன்- கவிதை.
25. கடவுளின் கேள்விகளும் குழந்தையின் பதில்களும் - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.
26. எனது வில் - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.
27. திறம்... அறம்... - இளவல் ஹரிஹரன்- கவிதை.
28. காந்தியுகம் தோன்றும் கனிந்து...! - இளவல் ஹரிஹரன்- கவிதை.
29. பெண் கவசம் - ஆதியோகி- கவிதை.
30. காம சூட்சுமம் - ஆதியோகி- கவிதை.
31. மூதாதையர்கள் மூடர்களா...? - சசிகலா தனசேகரன்- கவிதை.
32. ஏன் புலம்பனும்...? - சசிகலா தனசேகரன்- கவிதை.
33. யாதொரு காரணமின்றி... - இல. பிரகாசம்- கவிதை.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/